திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி - 2
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்னை - 600 008 2018 - திருவள்ளுவர் ஆண்டு 2049
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண். 52
தமிழ்நாட்டுக் கல்வவட்டுகள் ஒதாகுதி-301]
கீருவண்ணாமலை மாவட்டக் கல்வட்டுகள் ஒதாகுதீ - 11)
தமிழ்நாரு புதுமை முயற்சிகள் திட்டம் (TANI) 2017-2018-ஆம் ஆண்ரு
நீதியின் கீழ் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண்... 52
தம்ழ்நாட்டுக் கல்வவட்டுகள் எதாகுதீ-11
(திருவண்ணாமலை மாவட்டக் கல்வவட்டுகள் ஒதாகுதி - 11)
பொதுப்பதிப்பாசிரியர் முனைவர் 12. ஜகந்நாதன், இஆப.,
ஆணையர் மு.கூ.பெற்
பதீப்பாசிரியர் முனைவர் இரா. சிவானந்தம் துணை இயக்குநர் வளியீடு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை எசன்னை-600 008 2018-திருவள்ளுவர் ஆண்டு 2049
BIBLIOGRAPHICAL DATA
Title : TAMILNATTUK KALVETTUKAL-VOL.. XII Editor ள் Dr. R. SIVANANTHAM
Copyright : Tamilnadu State Dept. of Archaeology
Subject : Epigraphy
Language : Tamil & English
Edition First
PublicationNo : 300
Year இ அனு (0 நர்
Type point ர 14
No. of pages 300
No. of copies - 1000
Paper used ம 80 Gsm Maplitho
Printer : Thirnmullaivail Stationary Printing Book binding Aluminium &
Leather Manufacturers Industrial Co.op. Society, 40, I‘ floor, Anderson street, Chennai- 600 001.
Publisher க State Department of Archaeology, Tamil Valarchi Valaagam, Thamizh Salai, Egmore, Chennai - 600 008.
Price ச Rs.111/-
10.
பதிப்புரை கொடுங்காலூர் பொன்னூர் வழுவூர் சாத்தமங்கலம் கொவளை ஓசூர் ஆலத்தூர் வெடால் சீயமங்கலம்
மடம்
109
122
126
151
205
இ.க. ஆண்டறிக்கை - இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை
தெ.க. தொ - தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி
முனைவர் 19, ஜகந்நாதன், ஒஆப., தொல்லியல் துறை ஆணையர் மு.கூஸற் தமிழ்வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, சென்னை-600 008.
பதிப்புரை
வரலாற்றினை எழுதுவதற்கு துணைபுரியும் சான்றுகளாகத் திகழ்பவை அகழாய்வுத் தொல்பொருட்கள், கல்வெட்டுகள், காசுகள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள், இலக்கியங்கள் போன்றவையாகும். வரலாற்றினை அறிய உதவும் கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து, பதிப்பித்து, நூலாக வெளியிடும் பணியினைத் தனது முதன்மைப் பணிகளில் ஒன்றாகச் செய்து வருகிறது.
இத்துறைக் கல்வெட்டுப் பிரிவு வாயிலாக சென்ற ஆண்டு வரை கல்வெட்டுகள் 49 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 2017-18-ஆம் ஆண்டில் இந்நூல் கல்வெட்டு வரிசை எண் 52-ஆவது நூலாக வெளியிடப்படுகின்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள கொடுங்காலூர், பொன்னூர், வழுவூர், சாத்தமங்கலம், கொவளை, ஓசூர், ஆலத்தூர், வெடால், சீயமங்கலம், மடம் ஆகிய ஊரிலுள்ள 174 கல்வெட்டுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி- X11 (திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -1) என்னும் தலைப்பில் வெளிவருகின்றது.
இக்கல்வெட்டுகளைப் பதிப்பித்து நூலாக வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்ட இத்துறை உதவி கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர் முனைவர் இரா. சிவானந்தம் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ளக் கல்வெட்டு வாசகங்களைத் தட்டச்சு மா செய்த திரு. மு. சக்திவேல் அவர்களுக்கும், இந்நூலிற்கு அட்டைப்படம் வடிவமைத்த திரு த. பிரகாஷ் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசு புதுமை முயற்சிகள் திட்டம் 2017-18 திட்டத்தின் கீழ் இந்நூலினை வெளியிட நிதியுதவி நல்கிய தமிழ்நாடு அரசிற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துறை அலுவலர்களின் உழைப்பாலும், பெரும் முயற்சியாலும் இது போன்ற நூல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். முதன்மைச் சான்றாக உள்ள இக்கல்வெட்டு வாசகங்களை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் பயன்படுத்தி இப்பகுதியின் வரலாற்றினை எழுதுவதற்கு உதவும் என்ற நோக்கில் இந்நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ந லாட ட்
ஆணையர்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 173/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 28
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1299 ஊர் : கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/126 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 6
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் இடதுபுறச்சுவர்.
குறிப்புரை ; ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் ஊரிலுள்ள திருவகத்தீசுரமுடையார் கோயிலைச் சார்ந்த சிவபிராமணர்கள் இருவர், இவ்வூரைச் சார்ந்த திணையான் என்பவனிடமிருந்து மூன்று பழங்காசுகள் பெற்றுக் கொண்டு சந்திவிளக்கெரிக்க சம்மதித்தச் செய்தி. கல்வெட்டு 1. ஷுஹிஷஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஹி இராசராச தேவற்கு யாண்டு ௨௰௩ ஆவது ஜயங்கொண்டசோழ மண்ட- 2. லத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் ஆளுடையார் திருவகத்தீசுரமுடையார் 3. கோயிலில் சிவப்பிராமணரோம் செம்பவழக்குன்ற பட்டன் மகந் உடையாந் பட்டனும் உடையாந் பந்மாகேசுர நம்பி ம- 4. கந் அநக பட்டநுளிட்டோரும் இவ்வநைவோமும் இவ்வூர்த் திணையாந் பக்கல் உபையமா- 8. க கைக்கொண்டு எிக்கக் கடவோமாகக் கொண்ட சந்திவிளக்கு ௧ இவ்விளக்கு ஒந்றுக்குப் பழங்கா- 6. சு ௩ இப்பழங்காசு மூந்றுங் கைக்கொண்டு சந்திராதித்தவரை எரிக்க கடவோம் இவ்வனைவோம்
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி
எழுத்து
கல்வெட்டு
1. ஹஹிஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீமதுரையும் ஈழமும் கருவூரும் கொண்டரு- 2. ளிந ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௨௰க கொடுங்கோலூர் உடையார் திருவகத்தீசுரமுடை- 3. யார் கோயிலிந் சிவப்பிராமணான் . ௨ எப்பாரும் திரு-
திருவண்ணாமலை வந்தவாசி கீழ்க்கொடுங்காலூர் தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர்
மூன்றாம் குலோத்துங்கன்
தொடர் எண் :- 174/2018
ஆட்சி ஆண்டு 5. அ வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1199 இ.க. ஆண்டறிக்கை: 1924/123
முன் பதிப்பு தக்
ஊர்க் கல்வெட்டு எண்: 2
அகத்தீசுவரர் கோமில் தெற்கு நுழைவு வாமில் இடதுபுறச்சுவர்.
கொடுங்காலூர் திருவகத்தீசுவரமுடையார் கோமிலைச் சார்ந்த இரண்டு சிவபிறமனர்கள், இவ்வூரைச் சர்ந்தவிடம் மூன்று பழங்காசகள் பெற்றுக்கொண்டு
சந்திவிளக்கெரிக்க சம்மதித்தச் செய்தி.
4. வகத்தீ[சு]*ரமுடைய . .
5. சந்திவிளக்கு ௧ க்கு பழங்காசு ௩ காசு கைய்யறக் கொண்டு சந்திராதித்தவரை எரிக்க கடவே-
6. ஈமாநோம் . .
. இவ்வூர் திவா. . .
பழ[ங்க]*ஈசு பந்மாமெறா௱ . . .
. மகன் பெருமாள் . . . திருவகத்தீசுரமுடை
... பிள்ளையான பந்மாகேசுர பட்டநும்
பரந்தாம தேவற் பக்கல்
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் ் எண் :- 175/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 6 வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18 நூற். கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/124 தமிழ் முன் பதிப்பு ந பன
கிரந்தங்கலந்த தமிழ் - ஊர்க் கல்வெட்டு எண்: 3 அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் இடதுபுறச்சுவர்.
மருதாடு என்ற ஊரைச் சார்ந்த கோமாண்டி என்பவள் இக்கோயில் சுவற்றின் முதல் வரிசையினைத் தானமாக செய்து கொடுத்துள்ளாள்.
1. ஹஹிஹ்ீ மருதாட்டில் பரிக்கிரகத்தாள் கோமாண்டித் தந்-
2. மம் முதல் கால்படை இது
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த் வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : 11 நூற் . ஊர் : கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/125 மொழி : தமிழ் முன் பதிப்பு : 4 எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண்: 4 அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் குமுதம்.
குறிப்புரை : இக்கோயிலைச் சார்ந்த நான்கு சிவபிராமணர்கள், தக்ஷிணாமூர்த்தி இறைவன்
தொடர் எண் :-176/2018
முன் சந்திவிளக்கு வைக்க சம்மதித்துள்ள செய்தி.
கல்வெட்டு ;
1. . . . இன்னாயனர[ர்]* தக்ஷிணாமூ.தி* சேவற்கு இக்கோயிலில் ஸமிவவாரஹஷணர்
ஆ . . . சேவபட்டனும்
8. : . . உடைய பிள்ளையும் இன்னால்வோமும் . . .
8. . . . ங்காசு கைய்யறக் கொண்டு உலெயமாகக் கைக்கொண்டு ளிக்க கடவோமாக . . . சராதித்த வரை எரிக்ககடவோ-
4. மானோம் இவ்வனைவோம் இன்னாயனாற்குப் பதினைஞ்சு நாளில் ஆழாக்கு
எண்ணையும் சார்த்த கடவோமானோம் இவ்வனைவோம் உ
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 177/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 94
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1240 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/126 தமிழ் முன் பதிப்பு உடல
கிரந்தங்கலந்த தமிழ் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 5 மூன்றாம் இராசராசன் அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் குமுதம்.
பெருமாள் என்கிற செம்பியன் விழுப்பரையன் என்பவனிடமிருந்து திருவகத்தீசுவரமுடையார் கோமில் சிவபிராமணர்கள் காசு பெற்றுக்கொண்டு இக்கோயிலில் சந்தி விளக்கெரிக்க சம்மதித்துள்ளனர்.
1. ஷஹுஹிஷஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசாஜமாஜ தேவற்கு
கா இர் பரல் த இல். ட ப்ள
யாண்டு ௨௰௪ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்- குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் ஆளுடை டயார் திருவகத்தீசுரமுடையார் கோ[மி]*ல் சிவப்பிராமணன் அனந்- நம்பி உள்ளிட்ட . . . ஆன உடையாந்
உள்ளிட்டாரும் இவ்வனைவோம் . . . செ
பருமாளான செம்பியன் விழு[ப்]பரையன் பக்கல் உபையமாக கைக்-
கொண்டு எரிக்ககடவோமாக சந்தி விளக்கு ௧ ஒன்றுக்கு பழங் . . .
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை வந்தவாசி கீழ்க்கொடுங்காலூர் தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர்
இரண்டாம் இராசாதிராசன்
தொடர் எண் :- 178/2018
ஆட்சி ஆண்டு : 8 வரலாற்று ஆண்டு : பொஆ. 1171 இ.க. ஆண்டறிக்கை: 1924/118
முன் பதிப்பு உ ர
ஊர்க் கல்வெட்டு எண்: 6
அகத்தீசுவரர் கோயில் தெற்கு நுழைவு வாயில் குமுதம்.
கொடுங்காலுர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் இறைவன் அபிஷேகத்திற்காக வேண்டி இவ்வூரைச் சார்ந்த மன்றாடி இனத்தைச் சார்ந்த சீமன் அம்மை என்பவள் இரண்டு பாத்திரங்களைத் தானமாக வழங்கியுள்ளாள்.
1. ஹஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீமாஜா- . திறாஜஜேவற்கு யாண்டு ௮ வது கொடு- ௨ ங்காலூர் ஆளுடையார் திருவகத்தீற-
. அம்மையேந் இட்ட அஷிஷெகக்-
2 3 4. ஈ முடையாற்கு மன்றாடிச் சமன் 5 6
. . , ௨லிச் சடையனும் தாரை இடைய்
~
- இட்டன் இது பன்மாஹேறாறறகககஷ
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 179/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 15 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ, 1281 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/129 தமிழ் முன் பதிப்பு டல்
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
மூன்றாம் இராசராசன்
அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குச்சுவர்.
பொன்விளைந்த களத்தூர் ஊரிலுள்ள திருவாலக் கோயிலைச் சார்ந்த கைக்கோளர் ஒருவர், மருதாடு நாட்டு கொடுங்கலூர் திருவகத்தீசுரமுடையார் கோயில்
சிவப்பிராமணர்களிடம் மூன்று பழங்காசுகள் கொடுத்து, இக்கோயிலில் சந்திவிளக்கு ஒன்று எரிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
1. ஷஹிஞஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீமாஜமாஜ ஜேவற்கு யாண்டு மரு
ஆவது ஜயங்கொண்டசோழ
2. மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர்
ஆளு-
3. டையார் திருவகத்தீசுரமுடையார் கோயிலிற் சிவப்பிராமணன் செம்பவழக்குன்ற
பட்-
4. டன் மகன் உடையான் பட்டனும் உடையான் பன்ம[£6]*ஹசுர நம்பி மகன்
அனந்த-
5. பட்டன் உள்ளிட்டாரும் இவ்வனைவோமும் பொன்விளைக களத்தூர்த்
தி-
6. ருவாலக்கோயிற் கைக்கோளன் அப்பன் கம்பன் பக்கலுபையமாகக்
கைக்கொண்டு
7. எரிக்க கடவோமாக சந்திவிளக்கு ஒன்றுக்கு பழங்காசு ௩ இப்பழங்காசு
1
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 180/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 15
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1231 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/180 தமிழ் முன் பதிப்பு :
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
மூன்றாம் இராசராசன்
அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குசுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர் திருவகத்தீசுரமுடையார் கோயிலைச் சார்ந்த சிவபிராமணர்கள்,
ஓய்மா நாட்டிலுள்ள ஆதனூர் ஊரைச்சேர்ந்த ஏறன் கண்டன் என்பவனிடமிருந்து காசுகள் பெற்றுக்கொண்டு, இக்கோயிலில் சந்தி விளக்கெரிக்கச் சம்மதித்துள்ளனர்.
ஷஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசாஜமாஜ ஜேவற்கு யாண்டு மரு
ஆவது ஜயங்கொண்ட-
2. சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக்
கொடுங்காலூர் ஆளுடையார் திருவகத்தீசுரமு-
9. டையார் கோயில் சிவப்பிராமணன் செம்பவழக்குன்ற பட்டன் மகன் உடையான்
பட்டனும் உடையான் பன்ம-
4. ரஹேசுர நம்பி மகன் அனந்தப் பிள்ளை உள்ளிட்டாரு [மி]*வ்வனைவோமும்
ஓய்மா னாட்டு ஆதனூர் ஆதனூருடையா-
5. ன் ஏறன் கண்டன் பக்கலுபையமாக கைக்கொண்டு ளிக்க கடவோமாக
சந்தி விளக்கு ஒன்றுக்கு பழங்காசு .
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 181/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1196 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/115 தமிழ் முன் பதிப்பு த: க
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 9 மூன்றாம் குலோத்துங்கன்
அகத்தீசுவரர் கோயில் முன்மண்டபம் கிழக்குசுவர்.
தேவந்தை மலையன் சீராம பெருமாள் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர் கோயில் இறைவனுக்கு சந்திவிளக்கெரிக்க 3 பழங்காசுகளை இக்கோயில் சிவபிராமணர்களிடம் வழங்கி விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
1. ஷஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கச்சோழ சேவற்கு
யாண்டு ய ஆவது ஜயங்கொண்டசோழ -
2. மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மரு[தாடு]* நாட்டுக் கொடுங்காலூர்
ஆளுடையார் திருவகத்தீசுமுடைய -
8. நா[யநா[]*ர்க்கு இவ்வூர்த் தேவந்தை மலையன் சீராம பெருமாளான
இன்னாயனாற்கு வைத்த சந்தி விளக்கு ஒன்று-
4. க்கு பழங்காசு மூன்று இப்பழங்காசு மூன்றும் இக்கோமிற் காணி உடைய
சிவபிராம்மணன் உடையான் பன்-
5. மாகேசுர நம்பி உள்ளிட்டாரும் செம்பவழக்குன்று பட்டன் . . . உள்ளிட்டாரும்
கைக்கொண்டு சந்தி-
6. ராதித்தவரை எரிக்க கடவோம் இவ்வனைவோம்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :-182/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு: - வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 18 நூற். கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/192
தமிழ் முன் பதிப்பு த
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 10
அகத்தீசுவரர் கோமில் முன்மண்டபம் கிழக்குசுவர் குமுதம். இரும்பிடைபாக்கம் என்ற ஊரைச் சார்ந்த சோமன் என்பவனின் மனைவி ஆண்ட்டநாச்சி என்பவள் இக்கோயில் தக்ஷிணாமூர்த்தி இறைவன் வழிபாட்டிற்குத்
தேவையான பாத்திரங்கள் (பரிக்கலம்), வட்டில், வட்டணைக்கால் ஆகியவற்றினை இக்கோயில் சிவப்பிராமணர்களிடம் வழங்கியுள்ளாள்.
1. நாயனார் தக்ஷிணாமூர்த்தி சேவற்கு இரும்பிடைபாக்கமுடையான் சோமன்
அகமுடையாள்
2. ஆண்ட நாச்சி இட்ட பரிக்கலமுந்தாரை அமுர்து வட்டாலும் இடை
இருபத்திரண்டும் ஒரு வட்-
9. டணைக்கால் இடை முப்பத்து நாலும் கைக்கொண்டோம் இக்கோயில்
பமிவமாஷ -
4. ணரோம் உ
10
த.நா.அ. தொல்லியல் துறை
கல்வெட்டு
1. ஹஸஹிஸ்ரீ தி,ல-வந வசூவதிகள் ஸ்ரீமாஜாயிறாஜ மேவற்கு யாண்டு ௨ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துக்
2. ட்டு இளங்குமரனான கண்ணதேவ விளாகம் குழி ஐஞ்லூறும் கொண்டு
திருவண்ணாமலை க்வி கீழ்க்கொடுங்காலூர் தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர்
இரண்டாம் இராசாதிராசன்
தொடர் எண் :- 183/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு
இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
12 பொ.ஆ. 1175
1924/133
ஊர்க் கல்வெட்டு எண்: 11
அகத்தீசுவரர் கோமில் முன்மண்டபம் கிழக்குசுவர் குமுதம்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து கொடுங்காலூர் திருவகத்தீசுரமுடைய கோயிலில் இருக்கும் ச்ஷேத்திரபாலப் பிள்ளையார் (பைரவர்) வழிபாட்டின் போது அமுது படைக்க வேண்டி, 500 குழி நிலத்தினை சோழநாட்டு குலோத்துங்கசோழ வளநாட்டு முகை நாகங்குடை ஊரைச்சார்ந்த கண்ணன் பல்லவன் அணுக்கன் என்பவன் தானமளித்தான். மேலும் இவன் இக்கோயில் திருப்பள்ளியறை நாச்சியார் அமுது வழிபாட்டிற்கு 200 குழி நிலம் கொடையளித்துள்ளான்.
கொடுங்காலூற் திருவகத்தீசுவரமுடையார் கோயிலில் கெ்ஷகு,பாலப் பிள்ளையாற்கு அமுர்துபடிக்கு இவ்வூர் ராஜாக்கல் இருகழஞ்சு பொன்
விலையற இ-
விட்டேன் சோழ மண்டலத்து குலோத்துங்கசோழ வளநாட்டு முகை நாகங்குடை வேளான் கண்ணன் பல்லவனணுக்கனேன் இது பநாஹேனாற
க்ஷி ॥! உ இவ்வூராளுடையார் திருவகத்தீற-
11
8. ரமுடையார் திருப்பள்ளியறை நாச்சியாற்கு அமுர்துபடிக்கு கொடுங்காலூர் ஊரார் கீழை இளங்குமரனான கண்ணதேவ விளாகங்குழி இரு நூற்றெண்பதுக்கும் கழஞ்சு பொன் விலையற இட்டுக் கொண்டு விட்டேன் சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டு முகை நாகங்-
4. குடை வேளான் கண்ணநான பல்லவநணுக்கநேன் இதுபன்மாஹேஸாற ஈகக்்ஷ
॥ ௨
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 184/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1844 ஊர் : கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/140 மொழி தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 12
அரசன் : இராசநாராயணன்
இடம் : அகத்தீசுவரர் கோயில் மேற்கு மற்றும் தெற்கு குமுதம்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டைச் சேர்ந்த கொடுங்காலூர் கோயில் திருவகத்தீசுவரமுடைய நாயனார் இறைவன் வழிபாட்டுக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிப்போரிடம் வசூலிக்கப்படும் சில வரிகளை வழங்கிட
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. ஹஹிஸ்ரீ சகலலோகச் சக்கரவத்தி ஸ்ரீஇராசநாராயண சம்புவராயற்கு யாண்டு ஆறாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் ஆளுடையார் திருவகத்தீமுமமுடைய
நாயனாற்கு . . . திருநாமத்துக்காணி திருமடைவிளாகம் வடக்கே . .
2. . . தடிமிரண்டுக்கும் . . . தெற்கு கீழை வதிக்கு மேற்கு . . . ஊரில் . .... மேற்கு வதிக்கு . . . ஆயம் நாட்டி நூலாயம் . . .
9. பழவரி புதுவரியும் பல உபாதியும் . . . . . திருப்பணிக்கு சறுவமானிய இறையிலி ஆக . . . இப்படி செய்வதே இது பன்மாஸேயும க்ஷ உ
ட கத் பந்மாஸேய க்ஷ ௨
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 185/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1488 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1516 ஊர் : கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/142 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 13
அரசன் : கிருஷ்ணதேவராயர்
இடம் : அகத்தீசுவரர் கோயில் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குச் சுவர்.
குறிப்புரை : ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு, உரத்திப் பற்று குலோத்துங்கசோழ நல்லூர் என்னும் கொடுங்கோலூர் திருவகத்தீசுவரமுடைய நாயனார் இறைவன் பூசைக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக கோயிலுக்குரிய நிலம் மற்றும் இக கோயிலுக்கு திருநாமத்துக்காணியான மேலை கொடுங்காலூர் ஊரிலுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஆகியவை சறுவமானியமாக வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. பர லஹு ஹஹி ஸ்ரீஐ ஹோணையலெனாற ஹறிறாய விலாடற பாஷெஷக்கு தப்புவமாயர் கண்ட மூவராய கண்டந் பூறுவ 2க்ஷண பச்சிம உத்திரசத்த சமுத்திராதிபதி ஈ[ர]ஜாயிமாஜ ஈ[£]ஜ பவஹெறறு கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் துலுக்ககள விபாடன் துலுக்க மோகந் தவிர்த்தான் . . .
2. கண்டருளிய ஸ்ரீவீரபோத வஸந்த கிறுட்ஷய தேவ மஹா இராயர் பிறது[வி] ராச்சியி ப[ண்]ணி அருளா நின்ற ஸகாத்தடி ௬௪௱௩௰௮ மேல் செல்லா நின்ற யீசர வருஷத்து கந்நி நாயற்று
2. பூறுவ வ்ஷத்து தெசமியும் திங்கட்கிழமையும் பெற்ற . . . அனுழத்து நாள் செயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு உரத்திப் பற்று குலோத் துங்கசோழ நல்லூரான
14
4. கொடுங்கோலூர் நயினார் திருவகத்தீசுவரமுடைய நயினார் ஜேவஷாநம் நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் யின்னாயினார் திருநாமத்துக்காணியான மேலை கொடுங்காலூர் நஞ்சை புஞ்சை
5. நாற்பாற்கெல்லையும் பூசைக்கும் திருபணிக்கும் தன்மமாக சறுவமானியம் பண்ணி
6. சந்திராதித்தவரையு . . .
15
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :-186/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 29 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1866 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/129 தமிழ் முன் பதிப்பு உ 4
கிரந்தங்கலந்த தமிழ் சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 14 இராசநாராயணன் திருமல்லிநாதன்
அகத்தீசுவரர் கோமில் வடக்குச் சுவர்.
கொடுங்காலூர் கற்றளி உடைய நாமினார் சித்திரமேழி விடங்கர் இறைவனுக்குத் திருவிழா, கோயில் திருப்பணி மற்றும் பூசைக்காக வேண்டி மேல் கொடுங்காலூரில் வசூலிக்கப்பட்ட வரிகளை நீக்கி உரத்திப்பற்று நாட்டவர் வழங்கியுள்ளனர். கோயிலுக்கு இவ்வரிகளை சறுவமானியமாக வழங்கிட அரசன் ஆணையிட்டுள்ளான். இதே போன்று மேல்கொடுங்காலுர் அரச கோபாலீசுரமுடைய நாயனார் கோயிலுக்கு வழங்கி ஆணையிட்டுள்ளான்.
கல்வெட்டு :
1. ஹஷஹிஸ்ரீ ஸகலலோக சக்கரவத்தி இராசநாராயணந் திருமல்லிநாத
சம்புவராயாற்கு யாண்டு ௨௰௯ வது . . . . செயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு மேலைகொடுங்காலூர் விசயகோபாலீசுரமுடைய நாயனாற்கு மூன்றாவது கல்வெட்டினப்படி கொடுங்காலூர் உடையார் கற்றளி உடைய நாயினார் சித்திரமேழி விடங்கர்க்கு நாட்டு உபையமான திருநாளுக்கும் திருப்பணிக்கும் பூசைக்கும் சறுவமானி யிறையிலிஆக
, பக்கல் ஆத . . . விட்டு கொடுங்காலூர் உடையார் . . . திருப்புதியதுக் காணி ஆன மேலைக் கொடுங்காலூர் நாற்பாற்க் கெல்லைக்குள்பட்ட நஞ்சை நிலம் புஞ்சை நிலம் . . . காசு கடமை
நாட்டு வினியோகம் கோமுற்றுப்பேறு உள்ளிட்ட நெல் . . . ஆக
16
குடுத்ததன்படிக்கு தம்பிரானார் சறுவமானிய இறையிலி ஆக குடுத்தருளின திருமுகப்படி . . . . ஆக குடுத்தோம் சந்திறாதி[த்த ]வரையும் நடக்கும்படி
3. சூலவரி அரிசிகாணம் ஆசுபொதுமக்கள் பேறு கடமை நாட்டு வினிவோகம் திருக்காத்திகைப்பச்சை திருப்புதியது சில்வரி புதுவரி இனி பிறக்கும் வரிகளும் எப்பேற்பட்ட வரிகளும் உபாதிகளும் செக்குகடமை விற்பணங்
. சறுவமானிய இறையிலியாக குடுத்தோம் உரத்திப் பற்று நாட்டவரோம் பன்மாஹேயு£ரும் நாட்டுப் பணியால் நாட்டுக் கணக்கைகு செ . . .
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை வந்தவாசி கீழ்க்கொடுங்காலூர் தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ் சம்புவராயர்
இராசநாராயணன்
தொடர் எண் :- 187/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
திருவகத்தீசுவரர் கோயில் வடக்குச் சுவர்.
6 பொ.ஆ. 1344
1924/126
ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு
கொடுங்காலூர் திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோமில் சித்திரமேழி விடங்கர் இறைவன் பூசைக்கும், திருப்பணிக்கும் வேண்டி ஒரு குறிப்பிட்ட நிலம் ஒன்றினை வழங்கி, அந்நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரிமினை மேற்படி செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அரசன் ஆணையிட்டுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷுஷிஷஸ்ரீ சக[ல]லோக ச௯,வத்தி இராசநாராயன சம்புவராயற்கு [ஆறா]வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் ஆளுடைய நாயனார் திருவகத்தீமுமமுடை-
2. ய நாயனார் திருமடைவிளாகம் மேலை வதிக்கு கிழக்கு . . . மேற்க்கும் , . வடக்கு திருநன்தவனத்துக்கு தெற்க்கு இன்னற்பாற்கெல்லைக்குட்பட்ட குடியும் காசாயவற்கம் ஆய-
3. ம் திருவாசல் மே[£]ர்வை வாசலேரிட்டு முகம் பார்வை சூலவரி அரிசிகாணம்
மற்றும் எப்பேற்பட்ட உபாதிகளும் இன்னாயனாற்கு அனைத்தாயமும்
[சித்திரமேழி விடங்கர்க்கு] பூசைக்கும் திருப்பணிக்கும் சறுவ மான்னியமாக
குடுத்தோம் சந்திராதி-
4. த்தவரையுமாக நடக்கவும் சொன்னோம் இப்படி செய்வதே
18
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 188/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : $
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1840 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/121 தமிழ் முன் பதிப்பு ஷு
கிரந்தங்கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 16 பராக்கிரமபாண்டியன்
அகத்தீசுவரர் கோமில் தெற்குச் சுவர்.
கொடுங்காலூர் திருவகத்தீசுரம் உடையார் கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், அதிட்டானம் முதல் தூபி வரை [காக்குநாயகன் எனும் மழவதரையன்] எடுப்பித்தச் செய்தியைத் தெரிவிக்கிறது. கல்வெட்டு வரிசை எண் 9 முதல்
மிகவும் சிதைந்து காணப்படுகிறது. இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் இக்கோயிலை கட்டியவரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
1. ஷஹிஸ்ரீ கோமாற பன்மர்கு
2. திரிபுவனச் சக்கரவத்திகள்
3. ஸ்ரீபராக்கிரம பாண்டிய
4. தேவர்க்கு யாண்டு ௬ வது கொ-
5. டுங்காலூர் ஆளுடையா-
6. ர் திருஅகத்தீசுரமுடையார்க்-
7. கு மஹும,ஹடி அத்த மண்ட-
8. பமும் ௨,தம பலகை முதல்
9. த்தூபி
19
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 189/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1299 ஊர் : கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/126 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : அகத்தீசுவரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோயில் சந்தி விளக்கு வைப்பதற்கு பழங்காசு கொடையாக அளித்தச் செய்தி.
கல்வெட்டு 1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராசரா- 2. ச தேவற்கு யாண்டு ௨௰௩ வது ஜயங்கொ- 3. ண்டசோழ மண்டலத்து வெண்குன்றக்-
4. கோட்டத்து மருதாடு நாட்டு
7. இவ்விருவோம் நாயனார்க்கு வைத்த 8. விளக்கு க ஒன்றுக்கு பழங்காசு
20
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 190/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
: திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 1 பர வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1195 கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/119 தமிழ் முன் பதிப்பு ததை
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
மூன்றாம் குலோத்துங்கன்
அகத்தீசுவரர் கோயில் தெற்குச் சுவர்
ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் திருவகத்தீசுரமுடைய நாயனார் கோயிலுக்கு இவ்வூரைச்
சார்ந்த திணையான் என்பவன் தானம் அளித்துள்ளான். கல்வெட்டு முழுமை பெறாததால் தானத்தின் விவரம் அறியமுடியவில்லை.
1. ஹஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு
௮ ஜயங்கொண்டசோழ
2. மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர்
உடையார் திருவகத்தீசுரமுடைய நா-
9. யனார்க்கு இவ்வூர் திணையாந் . . .
4. பழங்காசு . . .
21
த.நா.அ.
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் :- 191/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 14 நூற். கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/116
தமிழ் முன் பதிப்பு தட்ட
கிரந்தங்கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
திரிபுவன சடையவர்மன் சுந்தரபாண்டியன்
அகத்தீசுவரர் கோமில் தெற்குச் சுவர்.
திருவகத்தீசுரமுடைய நாயனார் கோயில் சித்திரமேழி விடங்கர் இறைவனுக்கு
வைகாசி திருநாள் விழாச் செலவினங்களுக்கு, புவனேகவீர வளநாட்டு நாட்டவர் சிலவரிகளை நீக்கி கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர்.
1. ஹஷிஸ்ீ சடையவர்ம பன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தர பாண்டிய
வ
தேவற்கு யாண்டு ௰௮ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு
2. கொடுங்காலூர் நாயனார் திருவகத்தீசுரமுடைய னாயனார் சித்திரமேழி விடங்கர்கு
புவனேகவீர வளநாட்டு நாட்டவரோம் திருவைகாசித் திருநாளுக்கு இ-
3. ன்னாயனார்க்கு . . . ஊரவர்க்கு . . . கீழ்பாற்கெல்லை . .
ட்ட
. . மேற்கு தென்பாற்கெல்லை
ச. வடபாற்கெல்லை தேவதானத்துக்கு இட்ட மதிளுக்கு தெற்கு இன்னாற்
பாற்கெல்லைகளுக்குட்பட்ட
லக ௨.௨.௨. இவ்வாண்டு சித்திரை மாதம் முதல் இறையிலியாக
7. சந்திராதிவரையும் செல்வதாக விட்டோம் புவனேகவீர வளநாட்டு நாட்டவரோம்
இது பன்மாஹேறாற றகஷ
22
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 192/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 32
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 901
ஊர் : கீழ்க்கொடுங்காலூர் இ.க. ஆண்டறிக்கை: 1924/144
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு : பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
அரசன் : கம்ப விக்கிரமன்
இடம் : திருஅகத்தீசுவரர் கோயில் விநாயகர் சன்னதி முன்புறம் உள்ள பலகை கல். குறிப்புரை : காவீடு ஊரார் இவ்வூரைச் சார்ந்த காடந்தை நக்கன் சடையன் என்பானுக்கு
நிலம் ஒன்றினை விற்றுக் கொடுத்தச் செய்தி.
2. கோவிசைய கம்பவி-
ள். க்கிரமபடி[ற்]*கு யாண்-
4. டு [௩]௰௨ ஆவது இ-
5. வ்வூர்க் காடந்தை ந- ர
6. க்கன் சடையனுக்கு-
7. க் காவீட்டுரோம் இவ்[வூ]-
8. [ர்]. . . விட விற்றுக் கு-
9. டுத்[தோ]ம் இரங் கெடுத்-
10. [தான்] கெங்[-]கஇடைக் குமரிஇ-
11. டைச் செய்தான் பாவ
23
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 193/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1847/1954 ஊர் : மேல்கொடுங்காலூர் . இ.க. ஆண்டறிக்கை: 1924/146
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : மாறவர்மன் இரண்டாம் ஸ்ரீவீரபாண்டியன்
இடம் : இடிந்த நிலையில் உள்ள சிவன் கோயில் தெற்கு குமுதம்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டைச் சேர்ந்த மேற்கொடுங்காலூர் என்னும் ஊர் நெடுநாளாக பாழ்பட்டு கிடந்தது. இப்பகுதி சிற்றரசன் கங்கநாராயணன் சக்கரவர்த்தி என்பவன் பெயரால் இவ்வூருக்கு கங்கநாராயண நல்லூர் என்று பெயரிடப்பட்டது. இவ்வூர் கோயில் அரசகோபால்சுவரமுடைய நாயனார் இறைவன் வழிபாட்டுக்கு இவ்வூரில் வந்து குடியேறுபவர்களிடம் பெறப்படும் வரிகளை நாட்டவர் வழங்கியுள்ளனர். கல்வெட்டு :
1. கோமாறு பன்மர் திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு ௩வது அற்பசி மாத[த்]*து ஒரு நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்ற கோட்டத்து மருதாடு நாட்டு மேற்கொடுங்கால்லூர் நெடுநாள் பா-
2. ழ் கிடக்கையில் இவ்வாண்டை அற்பசி மாதம் முதல் தேவர் கங்கநாராயண சக்கரவத்திகள் திருநாமத்தால் கங்கநாரா[ய]*ண நல்லூர் என்று பேரிட்டு இன்நாயநார் அரசகோபாலீசுரமுடைய நாயனாற்கு இவ்வூரில்லேறும் காசாயக்குடியில்
9. பெறும் கடமையும் அனைத்து உபாதியும் உட்பட இனாய[நா]*ர்கு பூசைக்கு சந்திராதித்தவரையும் செல்வதாகக் கல்லுவெட்டிக் குடுத்தோம் நாட்டாரோம் பணியால் நாட்டு கணக்கு . . . .
24
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 194/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1481 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1559 பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/403 தமிழ் முன் பதிப்பு ந 2
கிரந்தங்கலந்த தமிழ்
விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
சதாசிவதேவ மகாராயர்
சிவன் கோயில் வடக்கு, மேற்கு, தெற்கு அர்த்தமண்டப கருவறைப் பட்டி.
சண்பை என்னும் சிந்தவன்பூண்டி என்னும் ஊர் தவறுதலாக மடப்புறமாக அளிக்கப்பட்டுள்ளதை குறித்து சந்திரகிரி ராஜ்ஜிய அதிகாரியான எற்றம திம்மராசவிடம் முறையிட, வெங்கப்ப செட்டியார் என்பவர் விசாரணை அலுவராக நியமிக்கப்பட்டார். இவ்வூரின் வரி வருவாயில் இரண்டு பங்குகளை குருக்கள் செவ்வலிநாதருக்கு பண்டார புறமாக வழங்கிடவும், ஒரு பங்கு திருப்பிராமீசுவரர் கோயிலுக்கு வழங்கிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
1 ஹவிஸ்ரீ ஸ்ரீ 2 2ஹாணலெ ஸகாமிவஜெவ் ஹாறாயர் அருளா
நின்ற காலக்கலி காவடி ௬௪௱அ௰க மேல் செல்ல[£] நின்ற ஆநன்த
ஸுவ௯ஹறத்து துலா நாயற்று பூறுவ பக்ஷ்த்து யு ஸொஃவா 2 ஓ பெற்ற ஸம,வணந நஷக,து நாள் செயகொண்டசோழ மண்ட(ல)௨த்து வெண(ங்)குன்ற கோட்டத்து பொன்னூர் பற்று பொன்னூர் நாயநார்
சண்பையான
2. சிந்தவன்பூண்டி குருநாதர் பண்டாரயப் பிறமாக விடுவிச்சுக் கொண்டு நடந்து
வரு[கயில் சந்திரகிரி எற்றம் திம்மராசாவுந் கோயில் ஊரை கூட்டிக் கட்டிக்கொண்டார் என்று மறுமாடி சொல்லுகமி[ல்] அப்போது வெங்கப்ப
செட்டியாற்கு தன்மாசநமாக கிறாமத்தாரைக் கூட்டி விசாரிக்க சொல்லிந
2
ரூபம் வருகைஇல் அப்போது வந்தவாசியிலே பத்துகீழ் கிறாமத்தார் கூடி . . . குருக்கள் செவ்வலிநாதர்
8. உள்ளிட்டாற்கு மிரண்டு பங்கும் திருபிராமீசுரமுடைய நமிநாற்கு ஒரு பங்கும் நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் இ[ந்](த)த விழுக்காட்டுலே சந்திராதி[த்]தவரையும் நடந்துவரகடைவதாகவும் இவை மீசுர பட்டர் காளத்தி அய்யர் எழுத்து மிவை குருக்கள் செவ்வலிநாதர் எழுத்து சாமசிவன் தவசி திருமலை நம்பியார் பெருமாள் கோயில் தேவ்வங்கள் பெருமா . . . . வெ/[ங்]கப்ப செட்டியார் 8யமங்கல
26
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 195/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1519 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1597 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/404 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
அரசன் 3 வேங்கடபதிதேவ மகாராயர்
இடம் : சிவன் கோயில் தெற்கு அர்த்தமண்டப பட்டி.
குறிப்புரை : பொம்மு நாயக்கர், வாலு நாயக்கர் ஆகியோரின் நலன் வேண்டி திருப்பிராமீசுரமுடைய நாயனார் இறைவனுக்கு பஞ்சகவ்வியம் வழங்கிடுவதற்கு வந்தவாசி இடைத்துறைமில் பெறப்படும் வரிகளை வெங்களப்ப நாயக்கர், ஆயம் கோனப்ப நாயக்கர் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளனர். கல்வெட்டு 1. ஹி ஸ்ரீன் மகா மண்டலேசுர வேங்கடபதிதேவ மகாராயர் பிறிதிவிராச்சியம் பண்ணிஅருளின சகாற்தம் ஐரா£ாய௯ ன் மேல் 2. செல்ல[£] நின்ற தநுசு நக்ஷகரத்து மகர னாயற்று பூறுவ பக்ஷசுது தெசமியும் திருவோணா நஷஸரமும்* சோமவாரமும் பெற்ற சங்கிராந்தி புண்ணிய காலத்திலே பொம்முனாயக்கர் அய்யன் 8. வாலு னாயக்கர் அய்யனுக்கு புண்ணியமாக பொன்னூர் திருப்பிராமீசுரமுடைய நயினாற்கு பஞ்சதேவ்வியத்துக்கு வந்தவாசி மிடைத்துறைக்கு யிறுக்கும் குடி பொன்னூர் தாதகப்பட் . . . 4. மகன் . . . உள்ளிட்டார் யிருக்கும் பிறை தாராபூறுவ வந்தவாசி பிறுதான வெங்களப்ப நாயக்கர் அய்யனுக்கும் ஆயம் கோனப்ப நாயக்கர்க்கு உத்தரா
பண்ணி பஞ்சதேவ்விய-
* திருவோண நக்ஷத்திரமும் என்று வாசிக்க
27
10.
. த்துக்கு அவன்மிறுக்கும் மிறை ப ௯ பாடிவேட்டைக்கு . . ஒன்று
மிந்தபடிக்கு சந்திர ஆதித்தவரையும் நடத்துவரகடவதாகவும் மிந்த தன்மத்துக்கு யாதொருவர் அகுதம் பண்-
. ணிவர்கள் கங்கைகரை- . மிலே காராம்பசுவை[யும்] மாதா பி- . தாவையும் கொன்ற
. தோஷத்திலே போக கடவராகவும் யிது-
நந்த வருஷம்
28
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை வந்தவாசி பொன்னூர்
தமிழ்
தமிழ்
சோழர்
மூன்றாம் இராசராசன்
தொடர் எண் :- 196/2018
ஆட்சி ஆண்டு : 28 வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1239 இ.க. ஆண்டறிக்கை: 1928-29/406
முன் பதிப்பு தது
ஊர்க் கல்வெட்டு எண்: 8
சிவன் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
பொன்னூர் ஊர்த் தலைவன் ஆளும்பிரான் வீற்றிருந்தான் என்பவன் இக்கோயிலுக்கு : திருப்பணி செய்து வைத்துள்ளான்.
1. ஷஹுஹிஸ்ரீ இராசராச தேவற்கு ௨௰௩ வது திருப்ப-
2. ணி பொந்நூழாந் ஆளும்பிராந் வீற்றிருந்தாந்
8. தருமம் :॥-
29
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 197/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1805 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1888 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/407 மொழி : தமிழ் முன் பதிப்பு $ 4
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 4
அரசன் : விருப்பண உடையார்
இடம் : சிவன் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் நாட்டு பொன்னூர் எனும் அழகியசோழ நல்லுரில் உள்ள ஸ்ரீபராசீஸ்வரமுடைய நாயனார் கோயில் மகாமண்டபம் செங்கல் மண்டபமாக இருந்தது. இதனை கல்மண்டபமாக எடுக்க பணம் இல்லாத காரணத்தினால், இவ்வூரில் கைக்கோளர் இனத்தைச் சார்ந்த மகதராயன் என்பவனுக்கு இருநூறு குழி கோயில் நிலத்தினை விற்று 300 பணத்தினை பெற்றுக் கொண்டு இவனுக்கு, இக்கோயிலில் பரிவட்டம் கட்டும் உரிமையினை இக்கோயில் ஸ்ரீருத்தரும், ஸ்ரீமாகேஸ்வரரும்
வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு
1. ஷுஷி ஸ்ரீமல மஹாமண்டலீறந ஹறிறாய விலாடன் பாஷைக்குதப்புவராயர் கண்டன் அரியண உடையர் குமார விருப்பண உடையர்க்கு செல்லா
2. நின்ற ஸா. மாவடி ௯க௱ரு ன் மேல் செல்லா நின்ற ௬௬ரோஃகாரி வருஷ குலை நாயற்று உவ”? உத்து க௯ஷஃூயும் சோமவாரமும்
8. பெற்ற ரோஹிணி நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்ற கோட்டத்து பொன்னூர் நாட்டு பொன்னூ-
4. ராந அழகியசோழ நல்லூர் ஆளுடைய நாமினார் ஸ்ரீவரானரீறறமுடைய நாயனார் கோயிலில் ஹா ஊணேலடி கல்-
5. லெயிது பறித்து கல்காரமாக பண்ண முதல்லில்லாத படியாலே இக்கோயிலில் ஸ்ரீ-
30
. கைக்கோளரில் மகதராயனுக்கு விலையாக விற்ற . . .
௨.௨. மேற்க்கும் தென்பாற்கெல்லை . . . வடக்கும் மேல்பாற் . . . கும்
இன்னாற்பாற்கெல்லை உட்பட மனையும் படப்பையும் உட்பட உத்தேசம் 6 ௨௰. . . |
க்கும் பரிவட்டமும் திருப்பணி மகதராயன் என்றுக் குடுக்க கடவதாகவும்
இவற்க்கு விற்ற மனை
. இவையிற்றுக்கு விலையாகச் செயித்த பு ௩௱ இப்பணம் முன்னூற்றுக்கும்
இந்த மனையும் திருத்தணி
, தில்லான் இருங்கோன் உடையார்க்கும் இசைய கடம்பராயனுக்கும் பின்பாக
எடுக்கும் பரிவட்டமும் பெற விலை வ,-
. மாணம் பண்ணி குடுத்தோம் முத்தராயரும் ஸ்ரீருஉ ரும் ஸீமாஹேயாரும்
இதன் வரும் இடை
31
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 198/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தத்
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். ஊர் பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/406 மொழி தமிழ் முன் பதிப்பு :
எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 5&6
அரசன் -
இடம் சிவன் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : இக்கோயில் மகாமண்டபத்தினைக் கட்டுவதற்கு இவ்வூர் கைக்கோளர் மகதரையர்
300 பணம் அளித்ததை பற்றி முன்னுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. ஒரு பங்கிற்கு 250 வீதம் 8 பங்குகள் இவ்வூரினர் சிலர் அளித்துள்ளனர்.
கல்வெட்டு
1.
oN ஐ ஐ
ஷஹி ஸ்ரீ£ஐ ஹாணைலீயாற் ௯றிறாய விலாடன் வாஷெஷக்குத் தப்புவராயர் கணன் மூவறாயற ௧...
பொன்னூர் நாட்டு பொன்னூர் ஆளுடைய நாமினார் நாயனார் ஸ்ீவறாமீ பமா முடைய நாயனார் கோயிலில் ஹா ஊண் . . .
கைக்கோள முதலிகளுள் பொருந்தி கட்டிந முதலமை எட்டுக்கு வகை முதலமையொன்றுக்கு பு- ஊரும் ஆக நரசிங்க . . .
. யொன்றுக்கு அண்ணாமலையார் நரசிங்கபன்மர் ப- ஊரும௰ மூன்றாம்
முதலமையொன்றுக்கு திருப்பணி மகதராயர்க்கு பிந்பாக திருப்பணி எடுக்கும் பாந . . . தங்- கள் திவதமும் பெற ஹா8ணலடி பண்ணி திருப்பணிக்கு ஆண்ட பிள்ளை சோழிங்கதேவர் ஈட ஊரு௰ரு ம் குடுத்து . . .
௨ம் ஐம்பதுக்கும் இவை ஷய, ஹண) லட்டன் எழுத்து இவை
ஸ்ரீ 2௫ லட்டந எழுத்து இவை
் அபிமாநபூஷன் வேளான் எழுத்து | உ
32
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 199/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1449 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1527 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/409 மொழி : தமிழ் முன் பதிப்பு $ =
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் : கிருஷ்ணதேவராயர்
இடம் : சிவன் கோயில் மகாமண்டபத் தெற்கு சுவர்.
குறிப்புரை : கோனேரிதேவ மகாராசா சார்பாக கிஷ்ணப்பர், செவ்வந்திராசா, தியாகராசா ஆகியோர்
கிருஷ்ண தேவமகாராயரின் நலன் வேண்டி பொன்னூர் பராசரேஸ்வரமுடைய
நாயனார் கோயிலுக்கு 2 ஆயிரம் குழி நிலத்தினை குடி நீங்கா தேவதானமாக வழங்கியுள்ளனர். கல்வெட்டு 1. won © ஹஹி ஸ்ரீ2 ஹோ ணெ ம கிஷ வ 2ஹாராய வி, யிவிறாச்சியம் பண்ணி அருளாநின்ற சகா- 2. த்தம் சச௱௪௰௯ ன் மேல் செல்லா நின்ற சித்திரபாந- ஸஃவகஸறத்து கன்நி நாயற்று உவ" பக்ஷத்து உரியும் . . . . 8. டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் நாட்டு அழகிய சோழனல்லூரான பொன்னூர் . . . 4. கோனேரி சேவ ஹோராச கிஷ்ணதேவ கிஷப்பரும் செவ்வந்தி ராசாவும் தியாகராசாவும் பொன்னூர் ஊர் வரு . . . 5. நிலத்தில் விட்ட மிந்த குழி யிரண்டாயிரமும் சந்திராதித்தவரையும் வவ” ான்யம் ஆக குழி நா ... 6. க்குழி மிரண்டாயிரமும் குடி நீங்கா தேவமாநம் ஆக செல்ல கடவதாகவும் இவை சம்மதித்து கல் . . .
3
7. லே காராம் பசுவை கொன்ற பாவத்திலே போகக்கடவார்கள் ஆகவும் இவை ௬... எழுத்து
8, இவை செயங்கொண்ட .. . . எழுத்து இது ஸ்ரீகாஹேஸாறறாற றக
34
த.நா,௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 200/2018
மாவட்டம் | திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வட்டம் 1. வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற். ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/411 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு ! சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8&9
அரசன் தத
இடம் ட சிவன் கோயில் மகாமண்டப நிலைவாசல்.
குறிப்புரை ; திருவோத்தூருடைய பரமேஸ்வர பட்டன் மற்றும் பரமேஸ்வர பட்டன் இருள் நீக்கினான் ஆகியோரது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு : இடது வலது 1, திருவோத்தூரு- 1. பரமே ப- 2, டையான் பர- 2. ட்டன் இருள் 9, மேமம பட்ட- 8. நீக்கினான் கன்
3௮
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 201/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு உ ௮
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : 16-ஆம் நூற். ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : தமிழ்
அரசு : 2 ஊர்க் கல்வெட்டு எண்: 10
அரசன் த்
இடம் : சிவன் கோயில் மகாமண்டபம் விதானம்.
குறிப்புரை : படைவீட்டைச் சார்ந்த இராம நாயக்கர் மகன் தேவப்ப நாயக்கர் பெயர் படடப்பட்டுள்ளது. கல்வெட்டு 1. படைவீடு இராம நா- 2. யக்கர் மகனார் தேவப்ப
8. நாயக்கர்
36
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை வந்தவாசி பொன்னூர்
தமிழ்
தொடர் எண் :- 202/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
சிவன் கோமில் முன்மண்டப கிழக்குச்சுவர்.
18-ஆம் நூற்.
1
பரமேசுவர பட்டன் மகன் நரபதிநாயன் என்பவனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பூசை செய்தவரின் பெயராக இருக்கலாம்.
ர், பரமேணாறபட்டர் மகன்
2. பது நரதிபதினாயன் உ
37
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 203/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
வட்டம் ; வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 956 னர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/410 மொழி : தமிழ் முன் பதிப்பு உ அ எழுத்து 1 கிரந்தங்கலந்த தமிழ்
அரசு ! இராட்டிரகூடர் ஊர்க் கல்வெட்டு எண்: 12
அரசன் ட கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)
இடம்
: சிவன் கோயில் முன்மண்டபத்திலுள்ள தென்மேற்குத் தூண்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பொன்னூர் திருப்பராமீஸ்வரம் உடையார்
கோயில் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டி, அம்மதேவி என்பவள் இவ்வூராரிடம் 40 கழஞ்சுப் பொன் அளித்து ஆயிரம் குழி நிலத்தினை விலைக்கு வாங்கி இந்நிலத்தின் மீதான வரிகளை நீக்கி “அம்மதேவி பட்டி” என்று பெயரிட்டு கொடையாக அளித்துள்ளாள்.
கல்வெட்டு :
1
ஓ 90 அ வ பெ ட மே ௦௦
ட ம்
ஷுஹிஸ்ரீ
.கன்நர தேவற்- , க்கு யாண்டு
: பதிநேழவது ஜயங்கொண-
. டசோழ மண்ட- ௨ லத்து பொந்நூ- ர் திருப்பராமீ-
. ॥றறமுடையார்-
கு அம்மதேவியே-
38
ந் இவூர் ஊரார் பக்க- ல் பொந் நாற்ப்ப-
து கழைஞ்சு [ஒடுக்]*- கி புறக்குடுத்து இ-
றை இழிச்சி விட்ட நிலம் ௨௰ கழநியி- ல் எந்பேரோல் அம்- . மதேவி பட்டி செ- ௨ய் ௯ லினால் குழி ஆ- ௨ யிரம் அமுதுபடி- க்கு பொந் நாற்-
, ப்பது இட்டு இநி- லம். . . வி- ட்டேந்் அம்மதே-
௨ வியேந்
39
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 204/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1805 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1989 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/401 மொழி : தமிழ் முன் பதிப்பு த. 2
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 13
அரசன் : விருப்பண உடையார்
இடம் : சிவன் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் நாட்டு பொன்னூர் பராசீஸ்வரமுடைய நாயனார் கோயிலில், சிறுபுள்ளூர் ஊரைச் சார்ந்த உத்தம நம்பி கருஞ்சிறுத்த நாமினார் என்பவர் மகாகணபதி நயினார் உருவினை எடுப்பித்துள்ளார். மகாகணபதி வழிபாட்டுத் தேவைகளுக்கும், அமுதுபடிக்கும் இரண்டாயிரம் குழி நிலத்தின் மீதான வரியை நீக்கி பொன்னூர் பற்று சபையார் வழங்கியுள்ளனர். கல்வெட்டு 1. ஹஹி ஸ்ரீஐ 8ஊாஊணையவெறா௱ன் ஹறி[யண உடையார் குமாரர் விருப்பண உடையர்க்கு செல்லா னின்ற பகாவு$ ௬௩௱௬ ன்
2. மேல் செல்லா நின்ற ருத்றோதகாரி வருஷடி 2௯௩ நாயற்று உவ” உக்ஷத்து வூம[2]யு9 புதந் கிழமையும் பெற்ற சித்திரை னாள் . .
மே
.. ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் னாட்டு பொன்னூர் ஆளுடைய நயினார்
4. ஸ்ரீவராஸறினறாறமுடைய நாயனார் கோயிலில் ஹாநத்தார்க்கு இன்நாயனார் கோயிலிலே நாட்டுக்கும் ஊருக்கும் ந-
5. ன்றாக வீர நாராயணத்து சிறுபுள்ளுர் உத்தம நம்பி கருஞ்சிறுத்த நயினார் ஏறியருளப் பண்ணிந 2ஹாமணபதி நமினார்க்கு இப்பற்று
40
10.
18.
14.
15.
, ஆராயூரில் பிடாகை தெத்தன்பட்டில் நாட்டு இறையிலி ஆக விட்ட ஜூ ௪
ஊக க்கு ஏரிகீழில் மருதங்கிணறும் மிதுக்கு கிழக்கும் தடியில் . .
ததிகள் ஆற்றுக்கு தெந்கரையில் புறந்தரத்தில் தடியில் ௪ ௧ 6 ௨௧
கிணறு இதுக்கு உட்பட ஆற்றங்கரையில் உள்ளதுவும் . . .
ழி இரண்டாயிரமும் இறுத்து குழியுங் தேவதானமாகச் செல்லக் கடவதாகவும்
க நுந்தாவிளக்கு ஒன்றுக்கு ௪ ரு௱சந்திவிளக்கு இரண்டுக்கு வாம் நாள் தேவைக்கு
. அமுதுபடிக்கு ஹு ௯ கறியமுது படிவெஞ்சனம் திருமேல் பூசத் திருப்பரிவட்டம்
பூசை இலக்கைக்கும் 6 ௬௩௱ம் ஆக & ௨௯ தந்ததில் அம்பலத்துக்கு
மேற்கு சோற்றுப்பாக்கத்துக்கு போகிற வழிக்கு தெற்கும் ஆக மனையும் மனை படப்பையும் € ௨௱குழி இருனூறும் திருநாமத்துகா-
. ணியாகவும் இந்த மனையும் படப்பையும் வகைப்படி குழி இரண்டாயிரமும்
எப்பேர்பட்ட பலவரிகளும் பல உபாதிகளும்
. மிழித்து ஸவ_மானிய இறையமிலியாகச் செல்ல விட்டோம் பொன்னூர் பற்று
நாட்டவரோம் இவை பொன்னூழான் எழுத்து இவை மண்ணை எழுத்து இவை சீயமுழான் எழுத்து இவை கடம்புழான் எழுத்து இவை தாமரை கிழான் எழுத்து இவை குமாரமுழான் எழுத்து
ஆராயூர் இவை நெடுவன்னி எழுத்து இவை அத்திபாங்கிழான் எழுத்து இவை கோவிலங்கிழான் எழுத்து இவை அதீதராம
கருஞ்சிறுத்த நாயன் எழுத்து இவை நாட்டு கணக்கு செழியத்தரையன் எழுத்து
41
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 205/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி
எழுத்து
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 19 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1197 பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/402 தமிழ் முன் பதிப்பு te
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
மூன்றாம் குலோத்துங்கன்
சிவன் கோயில் முன்மண்டப வெளிப்புற வடக்குச் சுவர்.
கல்வெட்டு முற்றுபெறாமல் உள்ளது. திருப்பராமீசுவரமுடைய நாயனார் இறைவன் திருவிழா நாட்களில் திருவீதியுலா செல்வதற்குத் தேவவையான வழிபாட்டுச் செலவினங்களுக்காக நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிய்ீ தி,லவநச்ச௯, வத்திகள் ஸ்ரீகுலோத் துங்கசோழ தேவர்க்கு யாண்டு
பத்தொன்பதாவது பொன்னூரான அழகியசோழ நல்லூர் ஆளுடையார் திருப்பராமீசரமுடைய நா-
2. யனார் திருநாளெழுந்தருள தேவதானங்களில் வடகழனி குருவிமூலை உட்பட
நில ௫* குழி சேற்றுப்புத்தூரில் ஒரு இருவேலியும் ஒற்றி ஏரியில் நிலம் ஐஞ்சு
42
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 206/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1412 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1490 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/414 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : நரசிங்கதேவராயர்
இடம் : சிவன் கோயிலில் அருகே நடப்பட்டுள்ள பலகை கல்.
குறிப்புரை : பொன்னூர் திருப்பிராமீசரமுடைய கோயிலுக்கு தானம் வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமையாக இல்லாததால் தானத்தின் விவரம் அறிய இயலவில்லை.
கல்வெட்டு 1. ஹஹிஸ்ரீ ஸ்ரீமல மகா மண்- 2. டலீசுர மேதிநி மீசர கண்- 8. டகட்டாரி சாளுவ சாளுவ- 4. நரசிங்க தேவ மகாராயர் பி- 5. றுயிவி ராச்சியம் பண்ணி 6. அருளா நின்ற ச[கா]த்தம் ஐச௱ம௨ 7. மேல் செல்லா நின்ற சாதார- 8. ண வருஷடீ மகர நாய- 9. ற்று பூறுவ வத்து 10. பஞ்சமியும் சுக்கிர வாரமும்
11. பெற்ற உத்திராட்டதி நாளான ஸ்ரீ-
43
12. ஐ) மகா மண்டலீசுரன் அக்கல 19. தேவ மகா அரசர்கள் ஜயங்-
14. கொண்டசோழ மண்டலத்-
15. து வெண்குந்ற கோட்டத்து
16. பொந்னூர் நாட்டு பொந்நூர் நாய- 17. நார் திருப்பிரமீசுரமுடைய
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 207/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி எழுத்து
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1499 (1445) வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1577(1528) பொன்னூர் இ.க. ஆல் த்க் 1928-29/393
தமிழ் முன் பதிப்பு ல
கிரந்தங்கலந்த தமிழ்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 16 கிருஷ்ணதேவராயர்
அழகப்பெருமாள் கோயில் கருவறை தெற்கு பட்டி.
சகம் ஆண்டு 1499 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுபானு வருடத்திற்கு சரியான வரலாற்று ஆண்டு சகம் 1445 ஆக இருத்தல் வேண்டும். கிருஷ்ணதேவராயரின் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் வருடம், மாதம், தேதி ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. கல்வெட்டு முற்றுபெறாமல் உள்ளது.
1. பரஹிஸ்ரீ2ன் மகா மண்டலேறாற கிஷ்ணதேவ மகா இராயர் பிறிதிவி இராச்சியம்
பண்ணி அருளாருன்ற சகாத்தம்
2. ௬௪௱௯௰௯ க்கு மேல் செல்லாருன்ற சுபானு சங்வ௬சரத்து கன்னி நாயறு
பூறுவ பக்ஷத்து ஒஸுகியும் ரே(ப)[வ]தியும் பெற்ற சுக்கிர வார
45
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 208/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1841 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/997 மொழி : தமிழ் முன் பதிப்பு g வ
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் : இராசநாராயணன்
இடம் : அழகப்பெருமாள் கோயில் கிழக்குச் சுவர்.
குறிப்புரை : பொன்னூர் அழகப்பெருமாள் கோயிலில் ஒரு திருவிளக்கு எரிக்க தொண்டை மண்டல தியாகராயன் என்பவனின் காரியதரிசி பெரும்பூரைச் சார்ந்த வீர சம்பத்தபதியராயன் என்பவன் நிலம் தானமாக வழங்கியுள்ளான்.
கல்வெட்டு 1. ஹஸிஸஹ்ீ சகலலோகச் சக்கரவத்தி இராசனாராயணச் சம்புவராயற்க்கு 2. யாண்டு ௩ ஆவது ஆடி மாதம் முதல் நாயனார் அழகப் வர்க்கு ஒரு திருவிளக்கு- 3. க்கு அருவந்தை அத்தித் தோட்டம் கீழ்பாதி புகலுட்பட 4. 6 ௩௰ரும் மண்ணையார் சந்தகரையா[ர்] பக்கல் திருநாம- 5. தீது காணியாகக் கொண்டு குடுத்தேந் 6. தொண்டை மண்டல திய[£]கராயந் முதலி பெரும்பூ- 7. தூர் சீக[£]ரியந் வீரசம்பத்தபதியராயனேந் புணுமாக
46
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 209/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததை
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 16 நூற். பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/996 தமிழ் முன் பதிப்பு 1:
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 18
அழகப்பெருமாள் கோயில் கிழக்குச் சுவர்.
பொன்னூர் ஊர்த் தலைவன் ஆளும்பிள்ளை வில்லவராயர் என்பவன் பொன்னூர் அழகப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு ஒன்று வைப்பதற்கு 160 குழி நிலத்தினை கொடையாக அளித்துள்ளான்.
1. பிரதாப வருஷூ தை மாதம் ௩௰ உ பொன்னூர் பெருமாள் அழகப்பெருமாளு-
2. க்கு திருவிளக்குக்கு விட்ட கருமான் உலைத் தோட்டத்தில் என்னிலமான
தென்பா-
9. தி & ஈசு௰ரு இக்குழி நூற்று அறுபத்து அஞ்சும் பொன்னுழார் ஆளும்
பிள்ளை
4. வில்லவராயர் தன்மம் ௨
47
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 210/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 1
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/994 மொழி : தமிழ் முன் பதிப்பு த்
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
அரசன் : ஸ்ரீவிர பொக்கண உடையார்
இடம் : அழகப்பெருமாள் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : பொன்னூர் அழகப் பெருமாள் கோயிலில் சந்திர கிரகணத்து அன்று உணவு படைக்கவும், ஒரு நந்தா விளக்கு எரிக்கவும் பொன்னூரின் மேற்கே உள்ள வண்ணக்கம்பாடி ஊர் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டு 1. ஹி ஸ்ரீ ஐ ஹாணைலீயற ற ஹறிறாய விமாடன் மாஷெஷக்குத் தப்புவராயர் கண்டன் இம்மடி ராகுத்தராயன் மூவராய கண்டன் உவ உக்ஷிண் வணாிகசொத ஷஸ-ஆஉாயிவகி ஸ்ரீவீர பொக்கண உடையர் குமாரன் 2. திருமலை உடையர் பொன்னூர் அழகப்பெருமாள் எம்பெருமாநுக்கு சோமம,ஹண புண்ணிய் காலத்திலே ஒரு தளியை னைவேத்தியத்துக்கும் ஒரு திருநந்தாவிளக்குக்கும் 8. ஜாரா பூவ£ஊக பொன்னூர் குன்றுக்கு மேற்கு வண்ணக்கம்பாடி விட்டோம் இந்த தன்மத்துக்கு அகிதம் பண்ணிந(வன்)வர்கள் மங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற கோஷத்திலே போகக்கடைவர்க(ள்)ளாகவும்
உ
48
த.நா,௮, தொல்லியல் துறை தொடர் எண் ;- 211/2018
மாவட்டம் : வட்டம் ப ஊர்
மொழி 1 எழுத்து 3 அரசு 3 அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14 வந்தவாசி வரலாற்று ஆண்டு ; பொ.ஆ, 1396 பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1989-29/999 தமிழ் முன் பதிப்பு த ன
கிரந்தங்கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
வென்று மண்கொண்ட சம்புவராயர்
அழகப்பெருமாள் கோயில் கிழக்குச் சுவர்.
பொன்னூர் அழகப்பெருமாள் கோயிலில் ஒரு திருவிளக்கு வைக்க 33 குழி
நிலத்தினை திருவிடையாட்டமாக பொன்னூர் ஊர்த்தலைவன் செம்பியதரையர் பெருமாள் பிள்ளை என்பவர் வழங்கியுள்ளார்.
1. ஹஷிஸஹ்ீ ஸக௯லலோகச் சக, வத்தி வென்று மண்கொண்ட சம்புவராயர்கு
[யா]ண்டு பதினாலாவ-
2. து ஆடி மாத முதல் நாயனார் அழகப் பெருமாளுக்கு ஒரு திருவிளக்குக்கு அருவந்தை கள
8. அத்தித் தோட்ட மேல்க்கூறு திருவிடையாட்டமாகக் கொண்ட குழி ௩௰௩ இது பொன்னூழான் 4. செம்பியதரையர் பெருமா(ட்)[ள்] பிள்ளை ம$3%
49
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 212/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ௬
வட்டம் 3 வந்தவாசி. வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/205 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 21
அரசன் : கம்பணஉடையார்
இடம் : அழகப்பெருமாள் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : நாகுவெப்பன் என்பவனின் நலனுக்காக பொன்னூர் அழகப் பெருமாள் கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்கு வரிகளை நீக்கி 500 குழி நிலத்தினை திருநந்தாவிளக்குப்புறமாக கோமில் தானத்தாரிடம் இலக்கும ரெட்டியார் வழங்கியுள்ளச் செய்தி, கல்வெட்டு 1. ஸ்ரீகம்பண உடைய [£]ற்கு செல்லா நின்ற ஆனந்த வருஷ சித்திரை பு மரு க்கு ஸ்ரீமக இலக்கும இரட்டியார் பொன்னூர் பெருமாள் அழகப்பெருமாள் கோயில் தானத்தார்க்கு குடுத்த பட்டையம் பெருமாளுக்கு 2. திருநுந்தா விளக்கு ௧ க்கு நாகுவெப்பனுக்கு நன்றாக பொன்னூர் பற்று புத்தூரில் ஊருக்குத் தெற்கு கருப்படி தடி ஒன்று குழி ஊ௱௫௰௩ ம் தெற்க்கு கலிங்கன் ௪ உ௱ரும௨த ம் வடக்கு 8. கலிங்கனில் ௪ ௪வ ஆக ஓ ரு இக்குழி ஐஞ்நூறும் கருப்படியில் கிணறு
பாதி ஆக சந்திராதித்தவரையும் சறுவமானிய இறையிலி ஆக திருநுன்தா விளக்குப்புறம் ஆக விட்டோம்
50
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 213/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/399 மொழி : தமிழ் முன் பதிப்பு து எழுத்து : தமிழ்
அரசு ட தக ஊர்க் கல்வெட்டு எண்: 22
அரசன் னு
இடம் : அழகப்பெருமாள் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : பொன்னூர் ஊர்த் தலைவன் திருவண்ணாமலை பெருமாள் சம்பந்த ஆண்டார் என்பவர் பொன்னூர் ஏரியின் வடக்கு மதகினை கட்டிய செய்தி.
கல்வெட்டு 1. பொன்னூர் ஏரிக்கு வடக்கு மதகு பொன்னூழார்
2. அண்ணாமலைப் பெருமாள் சம்பண்த ஆண்டார் இட்ட மதகு உ
51
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 214/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த்
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற். ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/400 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து 1 கிரந்தங்கலந்த தமிழ்
அரசு 1 5 ஊர்க் கல்வெட்டு எண்: 23
அரசன் நண்
இடம் : அழகப்பெருமாள் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : வந்தவாசியைச் சார்ந்த கொப்ப நாயக்கர் என்பாரின் முகவர் எல்லப்ப நாயக்கர் என்பவர் கோமிலுக்குத் தானம் வழங்கிய செய்தி. கல்வெட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் தானத்தின் விவரம் அறிய இயலவில்லை. கல்வெட்டு : 1. அக்ஷ[ய] வருஷ ஆடி பூ ௨ ௫ பொன்னூர் அழகப்பெருமாள் ஸ்ரீபண்டாரத்துக்கு ஸ்ரீ2௪ வந்த- 2. வாசி கொப்ப நாயக்கர் அய்யன் காரியத்துக்கு கற்த்தரான ஆயம் எல்லப்ப நாயக்கர் தன்ம சாதநம் 9. குடுத்தபடி பெருமாள் அழகப்பெருமாளு[க்]கு வந்தவாசி இடைத்துறைக்கு இறுத்து வருகிற யிலங்காடு 4. மூலக்கோன் மகன் சோலைகோன் உள்ளிட்டாரை கொப்ப நாயக்கர் அய்யனுக்கும் நமக்கும்
52
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 215/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு அ வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/991 மொழி : தமிழ் முன் பதிப்பு க எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 24
அரசன் : மாறவர்மன் விக்கிரம பாண்டியன்
இடம் : அழகப்பெருமாள் கோயில் இடது நிலைக்கால்.
குறிப்புரை : பொன்னூர் ஸ்ரீகரண விண்ணகர எம்பெருமான் திருவாரதனைக்கும், கோயில் திருப்பணிக்கும் தேவையான செலவினங்களுக்காக இக்கோயில் திருவிடையாட்டமான வீட்டு மனைகளின் வரிகளை நீக்கி, விடார் பற்று நாட்டுப்பிரிவு நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஷிய்ீ
. கோமாற பன்மர்
் தி,ல-வனச் சக வத்தி-
௨ கள் விகூம பா-
. ண்டிய தேவர்க்கு
. யாண்டு ஏழாவது
. பொன்னூர் ஸ்ரீகர-
. ண விண்ணகர
1. த் ௨ ௦ ௨3. ஷூ எட 6 மே ௦௦
. எம்பெருமான் திரு
= ம்
.. விடையாட்டம் ம-
[ணு 4 .
லையாந் தெருவிற்-
53
குக் கீழைத் திருவி- . டையாட்டமான
. நம்பிமார் மனைகளும் . வதிக்குக் கிழக்குத்
. தெருவுக்கு வடக்கு- தீ திருவாசலுக்கு
.. மேற்கு திருவிடை-
, யாட்ட மனைகளும்
. மனைக்குக்
. கிழக்கும் தேவரடி- . யார் மனைப்படப்பை-
க்கும் . .
....... திருவிடை-
, யாட்டமான மனைக- ளிலும் . . .
. காசாயக்குடியும் . . . . இவ்வூர் . . . முதல் அ -
௨ னைத்தாயமும் உட்- பட முதலடங்க இறையிலியாக
. ௨... பெருமானு-
௨ க்கு திருவாராதன-
54
90. 87. 38. 99. 40. 41. 42. 48. 44,
த்துக்கும் திருப்பணி- க்கும் சந்திராதித்தவ- ரையும் செல்வதாக விட்டோம் விடாற் பற்று நாட்டாரோம் இப்படிக்கு இவை பொன்னூழான் எழுத்து இவை மண் ணை எழுத்து சீயமு- ழான் எழுத்து
55
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 216/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 21
வட்டம் 1 வந்தவாசி வரலாற்று ஆண்டு 1 பொ.ஆ, 1809 ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/892 மொழி : தமிழ் முன் பதிப்பு ததன்
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பிற்காலப் பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 25
அரசன் : கோப்பெருஞ்சிங்கன்
இடம் : அழகப்பெருமாள் கோயில் வலதுபுற நிலைகால்.
குறிப்புரை : பொன்னூர் என்கிற அழகிய சோழநல்லூர் ஊரிலுள்ள திருச்சோற்றுத் துறை என்கிற ஊரைச் சார்ந்த சோற்றுப் பிள்ளை என்பவன் தானமளித்துள்ளச் செய்தி.
கல்வெட்டு :
1. ஷஹுஹிஸ்ரீ கோப்பெ-
2. ௬ுஞ்சிங்க தேவற்கு
3. யாண்டு ௨௰க வது செ
4. பான்னூரான அழகி-
8. கியசோழ நல்லூ-
6. ர் அருவந்தை ஆண்-
7. டாரான திருச்சோற்று-
8. த்துறையுடையான்
9. சோற்றுப் பிள்ளையே-
10. ன் மேற்படியூர் திரு-
11. வடிப்பிடிப்பான் உறப்-
12. பொன்தான் அழகியபட்ட-
18. னுள்ளிட்டாரோம் இவ-
56
டர் பக்கலிவ்வாண்டை
௨ தை மாத மிவ்வூரார் கல்
வெட்டி
ராயன் எழுத்து . இவை அதிய- மான் எழுத்து . இவை நாட்டு- க் கணக்குச்
, செழியதரை-
29.
யன் எழுத்து
37
த.நா.அ.
மாவட்டம் வட்டம் ஊர் மொழி
எழுத்து
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் :- 217/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 7 வந்தவாசி வரலாற்று ஆண்டு : - பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/415 தமிழ் முன் பதிப்பு ம்
கிரந்தங்கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 26 மாறவர்மன் விக்கிரம பாண்டியன்
ஆதிநாதர் கோயில் முன் மண்டப கிழக்கு குமுதம்.
ஆதிநாதர் பள்ளிவிளாகத்தில் குடியேறுகின்ற குடிகள், நெசவு செய்கின்ற தறிகள் மீதான வரிகள் மற்றும் காசாயகுடிமக்களிடம் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்தையும் ஸ்ரீகோயில் ஆதிநாதர் பள்ளிச்சந்த உடையார் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் வழங்கிட விடார் பற்று நாட்டவர் அனுமதித்துள்ளனர்.
1. ஹஹிஷஸ்ரீ கோமாறபன்மர் திரிபுவனச் ச௯_வத்திகள் விக_ம பாண்டிய தேவற்க்கு
யாண்டு எ வது பொன்னூர் ஸ்ரீகோமில் ஆதிநாதர் பள்ளிச்சந்த உடையார் ௨.௨. தென்பாற்கெல்லை . . . வடக்கும் மேல்பாற்கெல்லை மேலை
கிழக்கும் வட்ட . . .
2. கெல்லை பள்ளியுடையார் மனைக்கும் ஊர் மனைப் படப்பைகளுக்குத்
தெற்கும் இன்னால் எல்லைக்கு உட்பட்ட பள்ளி விளாகம் இவ்வாண்டை முதல் ஏறும் குடியும் தறியும் மற்றும் ஏறும் காசாயக்குடிமக்கள் பேரில் கடமையும் இவ்வாண்ட்டை மாசி மாத முதல் இன்னாயனார்க்குப் பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக விட்டோம் விடார் பற்று நகரத்தோம்
58
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 218/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு னை வந்தவாசி வரலாற்று ஆண்டு : - பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: 1928-29/413 தமிழ் முன் பதிப்பு ட
கிரந்தங்கலந்த தமிழ்
விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 27 திருவேங்கடராயர்
சிவன் கோயில் முன் உள்ள பலகைக்கல். திரிசூலம், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
மாளவச் சக்கரவத்தியின் முகவரான கடவபிள்ளை உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள், பொன்னூர் பற்று நாட்டு நிர்வாகத்தினர் பொன்னூர் பராசரிசுரமுடையார் கோயிலுக்கு தேவதானமான வீரநாராயணன் தெருவில் குடியேறும் குடிகள் மீதான வரிகளை நீக்கி, கோமில் பண்டாரத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.
7
1. ஹஹிய்ீ தி_லவநச் ச௯,.வ-
2. வத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தே-
வர்க்கு யாண்டு மவது ௧-
3 4. ஈர்த்திகை மாதத்து ஒரு நாள் உடை-
ச. யார் மாளவச் ச௯,வத்திகள் காரி-
6. யத்துக்கு கடவ பிள்ளை
7. உள்ளிட்ட கநதாரும் பொன்னூர்-
8. பற்று நாட்டவரும் பொன்னூ-
9. ர் உடையார் ஸ்ரீபராசரிசுரமுை
10. டய நாயனார்க்கு முதல் அடங்-
59
க இறையிலியாக விட்ட இந்-
. நாயனார் தேவதானம் [கோயிலுக்]-
. கு மேற்கும் வடக்கும் குடி ஏறுந வீ-
. ர நாராயணன் திருவீதியில் ஏறு-
. ம் குடிக்கு கார்த்திகை மாதம் முத-
. ல் ஓராட்டை நாளுக்கு அனைத்-
. தாய இறையிலியாகவும் எதிரா-
. மாண்டுக் கடமை . . .
. காணிக்கை உள்ளிட்ட எப்பேற்ப்-
பட்ட வரிகளும் நாட்டு மரியாதியா-
ல் ஒன்று . . . இப்ப
. ஊர்க்கடமை குடிமை உடையார் ஸ்ரீபராச்சரிச்- . சுரமுடைய நாயனார் சிபண்டாரத்துக்கு மு- தல் அடங்கல் இறையிலியாக நாங்கள்
, விட்டபடி இது செலவாக்கவும் இத்தெருவி- . லிருக்கும் . . . வர்களுக்கு சந்திராதி-
. தவரையும் மானி[ய]மாகவும் அறுதிமிட்டு- க் குடுத்தோம் . . . வசூவத்தி
கள் காரியத்துக்கு கடவபிள்ளை
பொன்னூர் பற்று நாட்டவரும்
60
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 219/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ல் வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : - ஊர் : பொன்னூர் இ.க. ஆண்டறிக்கை: - மொழி : தமிழ் முன் பதிப்பு உட் எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 28 அரசன் : திருவேங்கடராயர்
இடம் : சமணக் கோயில்.
குறிப்புரை : செயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் பற்று பிரிவில் உள்ள பொன்னூர் என்கிற வீரசிங்கராயபுரம் கோயில் இறைவன் தம்பிரனார் திருப்பிராமீசுரமுடையார் கோயிலில் பெறப்படும் வரிகளுக்கு விலக்களிக்கப்பட்டதாக தெரிகிறது.
கல்வெட்டு
1. ஹஷிஸஹ்ீ மகா மண்ட- லேசுரன் மேதினி மீசுர ௧- ண்ட கட்டாரி சாளுவ ஸிதிரு- வேங்கடராயர் பிறுதிவிராச்சிய- ம் பண்ணி அருளா நின்ற சகாத்தம் ஐ௪௱ . . .
மேற் செல்லா நின்ற
ல மெ ~ (ட: சே 11% மே (ட ௬. ௬ ௬. ௫ ௬ ௬ ௬ ௬. . .
b= = சூ
D)
௪
...... செய[ங்கொ]-
61
. ஸ்டசோழ மண்டலத்து
. வெண்குன்றக் கோட்டத்து . பொன்னூர் பற்று பொன்-
. னூர் ஆன வீரநரசிங்கராய- . புரத்து உடைய தம்பிரான- டார் திருப்பிராமீசரமுடைய
. நாமினாற்கு இந்த கோ- _மிலிலே கொள்ளுந் தி
. சோடி சூலவரி
62
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 220/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1982 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1410 ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 62/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : தமிழ், கிரந்தம்
அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : பூபதிராயஉடையார்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : மண்டல புருஷன் காங்கேயன் உள்ளிட்ட இருகாணியாளர்கள் (பணி உரிமை நிலம் பெற்றோர்) அவர்களது காணியாட்சி நிலமான புரவுவரி நல்லூர் ஊரிலுள்ள கழுதைமேட்டு நிலத்தினை 35 பணத்திற்கு கோயில் தானத்தார் மற்றும் கைக்கோளர் வழியாகக் கோயிலுக்கு விற்றுள்ள செய்தி.
கல்வெட்டு
1. ஹி ஸ்ரீ ஹாணலெயறறு வீரவொக்கண உடையார் குகாறர் பூபதிராய உடையார்க்குச் செல்லாநின்ற மாகாஸ;ூ ௬௩௱௩௰௨ன் மேல் செல்லா நின்ற
2. விகிறிதி வருஷடீ கன்னி னாயற்று ௬வறவக்ஷத்து ௯ஷகி ஹோ? வாரத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக்கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் கலிகடிந்த சோழநல்லூர்
அது. லக மண்டல புருஷன் காங்கேயனும் இவ்விருவோம் எங்கள் காணி ஆட்சி ஆன -
4. புரவுவரி நல்லூரில் கழுதைமேட்டுக் கொல்லையில் நாலு த[ரி]சுக்கு நடுமுன் திருச்சூலத்தாபநத் துக்குட்பட்ட நிலத்தில் தேவதானம் பாதி நீக்கி எங்கள் திறப்பில் பாதி கொள்வாருளரோ என்று கூறி இமொழி கேட்டு இதன் எதிர்மொழி குடுத்தோர் இவ்வூர் ஆள் உடையார் திருமேனி [தண்டே ]-
ம்.
சிமெண்ட் பூசப்பட்டுள்ளது
63
5. சுரன் அருளிச் செயற்படிக்கு இவ்வூர் தானத்தாரும் கைக்கோளரும் விலைக்குறித்த நிலவிலை . . . கொள்வேன் என்று பிற்கூறப் பிற்கூறியயாரும் முற்கூறியாரும் இந்நில[ம்] கழுதை மேட்டுக்கொல்லையில் நாலு தரிசுக்கு நடுமுந்பு திருசூலத்தாபநத்துக்குட்பட்ட நிலம் உள்ளது நயினார் தேவதானப் பாதி
6. வீக்கி எங்கள் பாதிக்கு எம்மில் இசைன்த விலைப்பொருள் அன்றாட தன் நடக்கும் வாசிபடா நற்டி' ௩௰௫ இப்பணம் முப்பத்தஞ்சுக்கும் ஆதிறணெறற விலையாக விற்று எங்கள் காணி ஆட்சி சாத்தனூர் பட்டிறைக்கு
7. விரோதி வருஷத்துக்கு நாங்கள் உழுத கடமைக்கு பூண்ட பணம் நீக்கிந நிலைக்கு இவர் கையில் வாங்கிக் கொண்டு செலுத்தி விற்று விலை பிறமாண[ம்] பண்ணிக் குடுத்தோம் இந்த நிலமும் நாயினார் திருநாமத்துகாணி உடன் சேத்து கொண்டு முன்பிலாண்டு சம்மதித்து சோடி சூலவரி உடனே இந்த நிலமு(மு)ட்பட இறுத்துக்-
8. கொள்ள கடவராகவும் இதுவே பொருள் மாவறுதி பொருட் செல .. .
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 221/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ட
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற்.
வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: -
தமிழ் முன் பதிப்பு :
தமிழ்
விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் கருவறை வடக்கு,
மேற்குப் பட்டிகைகள்.
சளுக்கிப் பற்று நாட்டவர்கள் திருவயனீச்சுரம் உடையார் கோயிலுக்கு 320
பணத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிலத்தை விற்றுக் கொடுத்துள்ளச் செய்தி.
கல்வெட்டு முற்றுப்பெறாமல் உள்ளது.
பலம் இந்த வழுவூரான கலிகடிந்த சோழ நல்லூர் நான் கைக்கு மட்ட நஞ்சை நிலமும் புஞ்சை நிலமும் ஏரியும் ஏரி நீர்ப்பாச்சலும் . . . எப்பேர்பட்ட[ன]வும் . . . மனையும், மனைப்
படப்பையும் நத்தமும் பறைதிடரும் பொதுவும் போதாகியலும் . . . விற்ற சாதனப்படி காணி நீங்கலாக நின்ற காணி ஆட்சி . .
2. புஞ்சை நிலமும் ஏரியும் ஏரி நீர்ப்பாச்சலும் மரமுங் கிணறும்
ஏரிவாய்ப்புறவடையும் மற்றுங் கன்றுமேய்பாழும் மனையுமனைய் படப்பையும் நத்தமும் பறைதிடரும் பொதுவும் போதாகியலும் முன்னாட் காணி ஆளர் விற்ற சாதநப்படி காணி நீங்கலாக நின்ற காணி ஆட்சி உள்ளது [திரு]நாமத்துக்காணி ஆக விலைக்குறத் தரில் விலை தந்து கொள்வோம் என்று [மு]ற்கூற முற்கூறிய சளுக்குப்பற்று நாட்டவரும் பிற்கூறிய வழுகூர் ஆளுடையார் திருவயனீச்[சு]ரமுடைய னாயனார் ஸ்ரீசண்டேசுரனு[ம்] எம்மிலிசைந்த விலை[ப்] பொருள் அன்றாடக நடக்கும் வாசிபடாத நற்பணம் முன்னூற்றிருபது இப்பணம் முன் . . .
65
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 222/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: -
தமிழ் முன் பதிப்பு த்க்
தமிழ்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 3
வீரபொக்கண உடையார் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் வடக்கு, மேற்கு முப்பட்டைக் குமுதம்.
முழுமையற்ற கல்வெட்டு. திருவயனீச்சுரமுடையார் கோயிலுக்கு நிலம் விற்கப்பட்டமை குறித்த ஆவணத்தின் ஒரு பகுதி.
1. இதுவே விலையாவணமாவதாகவும் இதுவல்லது வேறு பொருள்
தல் அம
[மாவறுதி]ப் பொருட் செலவோலை கா[ட்டவும்] வேறு என்று சொல்ல [கடவோமல்லா]தாகவும் இவற்கு இந்தக் காணி ஆட்சி கடவதாகவும் இந்த காணி ஆட்சிக்கு எப்பேர்பட்ட மெல்லைக்கலனு .
- ருளுறக் கைக்கொண்டு ஆவணக்களரிக் காட்டேற்றி கீழிகை செலக் கைக்கொண்டு விற்றுவிலை ஆவணம் பண்ணிக் குடுத்தோம் வழுகூரான கலிகடிந்த சோழ நல்லூர் . . , , திருவயனீசுரமுடைய நாயனார் ஸ்ரீஆதிசண்டேசுரனுர்க்கு . . . . னாற்கு சளுக்கிப் பற்று நாட்டவரே . ... ஸ்ரீவீரபொக்கண உடையாற்கு செல்லா நின்ற துந்துபிவருஷ . . .
டர் சன்னதித்தெரு . . ந்த . . . . னான
௨... தித்தவரைக்கு . . . த்தரன் எழுந்து இவை பெரு ..... ராயன்
எழுத்து இவை ...ன் எழுத்து இப்படிக்கு இவை சளுக்கி வண்ணக்கர் அருளன . . . . ராயனான ..... முதன் எழுத்து . . . வாசலழிவுக்கு - உழி பிள்ளை . . . திரு முன்பே திருக்க
66
4. . . . ழவராயன் எழுத்து இவை திணறு மா வாணாதராயன் எழுத்து . . | சோழ பல்லவராயன் எழுத்து இவை
5. நாற்பத்தெண்ணாயிர பட்டனெழுத்து இவை ஆளுடையான் பட்டந் எழுத்து இவை கோயிற் கணக்கு சம்பூவராயப் பிரமராயர் எழுத்து இவை அபிமான பூஷணன் எழுத்து
67
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 223/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு உ: 8
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற். வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 54/1908
தமிழ் முன் பதிப்பு த: ௧
கிரந்தங்கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 4 1, 11 இரவிவர்மனான குலசேகரன்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு மேற்கு, தெற்கு குமுதப்படைகள்.
சளுக்கிப்பற்று நாட்டவர் பார்வையில் இருந்த சாத்தனூர் காணி நிலங்கள் பயிர் செய்யும் காணியாளர் இல்லாமல் நெடுநாள் இருந்தமையால் அவை திருவக்லீசுரமுடையார் கோமிலுக்குத் திருநாமத்துக்காணியாக கொடுக்கப்பட்டன.
கல்வெட்டு :
1. ஹஹிஷஸ்ரீ திருவாய்கேழ்வி முன்னாக கோ இரவிபன்மர் ஆன திரிபுவனச்
சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர[தே]வற்கு யாண்டு ௬ ஐஞ்சாவது துலா நாயற்று உவ. வக்ஷத்து .தி,தியையும் சனிக்கிழமையும் பெற்ற அனிழத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டதீது இரும்பேடு நாட்டு வழுவூர் ஆளுடையார் திருஅயனீமுமமுடைய நாயனாற்கு சளுக்கிப்பற்று நாட்டவரோம் தண்டேசுர பெருவிலையாக விற்ற காணியாவது இக்கோட்டத்து இன்னாட்டுச் சாத்தனூர்
2. நெடுநாள்பட இவ்வூர் காணியாளர் இல்லாமல் புலத்தலையாய்க் கிடக்கையில்
இவ்வூர் இந்நாயனாற்கு திருநாமத துக் காணியாக இவ்வூர் நாற்பாற்கெல்லைக்குட்பட்ட நன்செய் நிலமும் புன்சை நிலமும் நத்தமும் ஏரியும் ஏரிநீற்கோளும் மரமுங் கிணறும் பொதுவும் . . . யும் மற்றும் எப்பேற்பட்ட பிராத்திகளுமுள்பட இவ்வாண்டை அற்பசி மாதமுதல் திருநாமத்துக் காணியாகக் குடுத்தோம் இவ்வூர் [ப]லதளி நீக்கி
68
8. கடமை ஆயம் பொன்வரி காசு கடமை காத்திகைப்பச்சை நாட்டு வரி த[நிமி]றை தட்டார் பாட்டம் ஏரிமீன் . . . செக்குக் கடமை மாவடை மரவடை காசாயவற்கம் பலகுடியிறை வாசல்வரி மற்றும் எப்பேற்பட்ட கா[சாய]*ங்களும் இந்நாயனாற்கு ஸவ*மானியமாகக் குடுத்[தோம்] இப்படி திருநாமத்துக்காணி இறையிலியாகக் குடுத்த சாத்தனூற் வரும் கடமை குடிமை எப்பேர்பட்ட உபாதிகளும் நாட்டுக்கே பாரமாக இறுத்துக் குடுக்[க] கடவோமாகவும் இப்படி இந்நாயனாற்கு
4. இச்சாத்தனூர் திருநாமத்துக்காணி இறைஇலியாகச் சந்திராதித்தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தோம் ஆளுடையார் திருவயனீசுரமுடைய நாயனாற்கு சளுக்கிப்பற்று நாட்டவரோம் பணியால் இவை நாட்டுக்கணக்கு ௧. . . வேளான் எழுத்து இப்படிக்கு இவை பெருநகர் நிய . . கிழான் பல்லவராயன் எழுத்து இப்படிக்கு இவை விதி[னூர்]ச் செம்பியதரையனெழுத்து இப்படிக்கு இவை சளுக்கி வண்ணக்கன் வணிகராதித்தன் எழுத்து
5. இப்படிக்கு இவை மங்கல நல்லூர் கொ[ந்ி]தை களப்பாளராயன் எழுத்து இப்படிக்கு இவை குவளைக் குலோத்துங்கப் பல்லவராயன் எழுத்து இப்படிக்கு இவை கிணறு மாபெருங் கறவூர் கிழவன் சுந்தரப்பெருமாள் எழுத்து இப்படிக்கு இவை [ஆ []கயாற்றூர் கண்ணந்தை விக்கிரமசோழப் பல்லவரையன் எழுத்து இப்படிக்கு இவை பெருநகர் கொஞ்ஜை வளவன் மூவேந்த வேளான் எழுத்து இப்படிக்கு இவை விதிநூர்
6. இவை விசைய பாலன் எழுத்து இப்படிக்கு இவை புத்துழான் வமிராவணன் எழுத்து
69
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 224/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1204 ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: $1/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் கருவறை அர்த்த மண்டப குமுதம்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் திருவயனீசுரமுடையார் கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் தேவரடியார் உமை என்பவளின் மகன் காலகால தேவன் என்பவனிடமிருந்து இக்கோயில் சிவபிராமணர்கள் 18 காசுகள் பெற்றுக்கொண்டு திருவயனீசுரம் உடையார்கோயிலில் 6 சந்திவிளக்குகள் எரிப்பதாக சம்மதித் துள்ளனர். கல்வெட்டு 1. [ஹஷிய்ரீ கி, புவ]னச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீகுலோத் துங்கசோழ தேவர்க்கு யாண்டு ௨௰எ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து
2. [வெ]ண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் ஆளுடையார் திருவயநீசுரமுடைய கோயிலில் திருமடைவிளாகத்து இருக்கும் தேவரடியார-
8. ரான உமை மகன் காலகாலதேவன் இன் நாயனாற்கு வைத்த சன்திவிளக்கு ஆறு இவ்விளக்காறுக்கும் இக்கோயில்க் காணியுடைய சிவ ஹவாாஹணரோங் கைக்கொ-
4. ண்ட நற்பழங்காசு ௮ இப்பழங்காசு பதிநெட்டுங் கைக்கொண்டு இச்சந்தி விளக்காறுஞ் ஆசஷாசிதவரை செலுத்தக்கடவோமிக் கோயிற்காணி உடைய சிவவ,ஹணரோம்
70
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 225/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததத
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு உ 5
எழுத்து தமிழ்
அரசு உ 5 ஊர்க் கல்வெட்டு எண்: 6
அரசன் -
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டப மகாமண்டப தெற்கு மேற்கு பட்டிகை.
குறிப்புரை : மூன்று துண்டுக்கல்வெட்டுகள் 25 பணத்திற்கு குறிப்பிட்ட சில நிலங்கள் விற்கப்பட்டமை. கல்வெட்டு 1. [இப்படி]க்கு . . . ஓலை தந்து குடிநீங்காத் தேவதானமாக . . . கள் இவர் மென்ன முற்கூறிய ஆதி சண்டேசுரனு[னு]ம் பிற்றையும் கோனார் . . .
ln 1. உள்ளிட்டார்கு பாதியும் . . . த்தரையாரு பாதியும் ஆக எம்மிலிசைந்த [கு]ளிகை ட ௨௰௫ இப்பணம் இருபத்து அஞ்சுக்கும் ஏனாதித்தன் பெருஞ்செறுவும் மாதி செறுவும் 2. மாஞ்செறுவில் கிணறு பாதியும் இளைய நாயனார் தேவதான காங்கேயன் பெருஞ்செறுவும் ஆக விலைக்கற விற்று பொருள் கைக்கொண்டு 1! 1. . . ண்னுர் உள்ளிட்ட . . . காத்தரையற்கும் கோயிலில் ஆதி சண்டேசுரனே ன ஆல பேட் தேவரடியாரில் நாவிலங்காத . . . . வாணிவசரன் எழுத் லட் க [குழி] ௬ (ஈ)
71
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 226/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 28
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1229 ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 58/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் : மூன்றாம் இராஜராஜன்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப கிழக்குச்சுவர் இடதுபக்கம் (வடக்கு).
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் திருவயலீசுரமுடைய நாயனார் கோயிலில் வைப்பதற்கு விளக்கு ஒன்றுக்கு 5 காசு வீதம் 4/2 சந்திவிளக்குகளுக்கு 22% காசுகள் இவ்வூரைச் சாந்த ஆண்டர் பொன்னம்பலக் கூத்தர் என்பவர் கொடையாகக் கொடுத்துள்ளார். இதனை இக்கோயிலைச் சார்ந்த மூன்று பிராமணர்கள் 5, 5, 12 காசுகள் வீதம் பெற்றுக்கொண்டு 41% சந்திவிளக்கெரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். கல்வெட்டு 1. ஹஹஷிய்ீ கி,புவனச் சக்க, வர்த்திகள் ஸ்ரீராஜராஜேவற்கு யாண்டு ௨௰௩ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து 2. வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் ஆளு[டையார்] திருவயநீசரமுடைய னாயனாற்கு இவ்வூரில் 8. கும்பிட்டிருக்கும் ஆண்டார் பொன்னம்பலக் கூத்தர் பக்கல் இன்னாயனார் கோயில் மமிவஷாஹணீரில் காக்- 4, கு நாயகன் பட்டனான நாற்பத் தெண்ணாயிர லட்டன் கைக்கொண்ட பழங்காசு ௫ ஐஞ்சுக்கு ளரி[க்கு]ஞ் சந்தி 5. விளக்கு க ஒன்று திருக்காளத்தி மட்டன் பெருந்திருக்கோயிலுடையாளு மிவந் தம்பி திருவேகம்ப-
72
18.
, முடையானும் கைக்கொண்ட பழங்காசு ர ஐஞ்சுக்கு எரிக்குஞ் சந்திவிளக்கு
க ஒன்றும் ஆக விளக்-
கு. இரண்டும் வஈடாசிகவரை ளிக்க கடவோமிவ்மூவோம் காக்குனாயக
பட்டன் திரு-
, வேகம்பம் உடையான் மாதேவ பட்டன் கொண்ட பழங்காசு ௰
. பத்துக்கு எரிக்கும் சந்தி விளக்கு ௨ இரண்டும் வினாயகபட்டன் உடைய
பி-
. ள்ளை மகன் வினாயகனும் இவன் தம்பி கருணாகரனும் கைக்கொண்ட
பழ-
, ங்காசு ௨௫ இரண்டரைக்கும் எரிக்கும் சந்திவிளக்கு [6] அரையும் வி- . எக்கு ௨௫ யும் சந்திராதித்தவரை எரிக்க கடவோம் மிம் மூவோம் இவ்விளக்கு
௪௫-- யும் இவ்வூர் நியாய[த்தார்]களில் ஆண்டார் பொன்னம்பலக் கூத்தர் தந்மம்
73
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 227/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 52/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு த
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
அரசன் : வீரவிருப்பண்ண உடையார்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப தென்சுவர்.
குறிப்புரை : திருவயனீசுரம் உடைய நாயனார் கோயிலில் திருப்பணி மற்றும் பூசை சரிவர நடக்காமல் இருந்ததால் பொன்னி ஏந்தல், கீழை நத்தமேடு மற்றும் நீர் நிலைகள் உட்பட அனைத்தும் இவ்வூரைச் சார்ந்த காங்கயர் என்பவர் திருநாமத்துக்காணியாக விலைக்கு வாங்கி இக்கோயில் திருப்பணி மற்றும் செலவுகளுக்காக மேற்படி நிலங்களை வழுகூர் தானத்தார்க்கு வரிநீக்கி தானமாக வழங்கிய ஆணை.
கல்வெட்டு
1. ௯க்ஷய வருஷம் அற்பசி மாதம் ௨௰௨ ௨ ஸ்ரீக- , . . சளுக்கிப்பற்று வழுகூர்த் தானத்தார்க்கு
2. நிருபம் தங்களூர் பொன்னி ஏந்தல் இன்னாள்வரையும் ஆளுடையார் திருவயநீசுரமுடைய னாயனாற்கு திருப்-
3. பணி பூசை பாதிஆய் நடக்கையில் இவ்வூர் காங்கயர் நம்முடைய ஊரில் பட்டிறைக்கு இந்த பொன்னேரி ஏ-
4. [ந்தல்] . . . திறப்பாகியும் தாங்கலும் கீழை நத்தமேடும் விலையாக விற்கையில் காங்கேயர் திரு-
5. நாமத்துக்காணியாக [கொண்டு சாதநம்] பண்ணிக் கொள்ளுகையில் இன்னாயனாற்கு பூசை திருப்பணிக்கு முத-
74
6. ல் இல்லாதபடியாலே இவர் விற்ற சாதநப்படி இந்த பொன்னி ஏந்தலும் தாங்கலும் கீழை நத்தமேடும் இவை அடங்-
7. கலும் ஸவப2ஸ இறையிலியாக குடுத்த அளவுக்கு இதுக்கு வேண்டும் குடியும் ஏற்றி வேண்டும் பமிரும் பமிற்செய்-
8. து கொண்டு இன்னிலம் வஞூகித்தவரையும் நடத்திக் கொள்ளவும் . . . உலகன் இந்த மடி இறக்கு-
9. வான் மூக கரையில் பசுவைக் கொன்றான் பாவம் கொள்ளுவான் உ
75
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 228/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ;
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 58/1908
தமிழ் முன் பதிப்பு டக்
கிரந்தங்கலந்த தமிழ்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 9
வீரவிருப்பண்ண உடையார்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப தென்சுவர்.
ஏனாத்தன் பிள்ளை மற்றும் பொன்னாங்கட்டி காங்கேயர் ஆகியோருக்கு சிறு உபயமாக விட்ட இக்கோமிலுக்குரிய தேவதானங்களில் 685 குழி நிலத்தினை 25 பணம் கோயில் பண்டரர்தில் கொடுத்து குடிநீங்கா தேவதானமாக கோயீலுக்கு
வழங்கப்பட்ட அரசாணை.
1. திருவாய்க் கேள்வி முன்னாக ஸ்ரீவீரவிருப்பண்ண உடையாற்கு செல்லா
நின்ற பிறமோதூத
2. வருஷம் அற்பசி பூ ௨௰எ தியதி இவ்வூர் ஏனாத்தன் பிள்ளை நாயின
செம்பி-
3. யதரையற்கும் பொன்னாங்கட்டி காங்கேயற்கும் சிறுபாடாக விட்ட ஏனாதித்-
4. தன் குழி ஊம் மாஞ்செறு குழி ஊரும் ஸோம நாயினார் தேவதானம்
5. காங்கேயன் பெருஞ்செறு குழி ௨£ஈ௱௩௰௫ ஆக தடி ௩ குழி சாஅய்
6. ர ம் எங்கள் பட்டிறைக்குமின் நாயினார்க்கு குடுத்து ச பண்டாரத்திலே
7. இருபத்து அஞ்சு பணம் குடுத்து வேண்டின படியாலே இந்நிலம் குடிநீங்
76
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 229/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு உடல
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற். ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 61/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : நாயக்கர் ஊர்க் கல்வெட்டு எண்: 10&11 அரசன் : காங்கேயராயர்
இடம் 3: பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப வடசுவர்.
குறிப்புரை : பொன்னி ஏந்தல் மற்றும் கீழ்நத்தமேடு ஊரிலுள்ள நிலங்களை சர்வமானியமாக ஏனாதித்தன், செம்பியதரையர் ஆகியோருக்கு மன்னன் வழங்கிய ஆணை.
பிரபவ வருடத்தில் செம்பியதரையன் மற்றும் காங்கேயராயருக்குக் கோயிலிருந்து சர்மான்யமாகத் தரப்பட்ட நிலங்கள் பிரமோதூத வருடத்தில் கோயிலுக்குத் திரும்பப் பெற்று அவர்களிடம் 25 பணம் திரும்பக்கொடுக்கப்பட்டுள்ளச் செய்தி. கல்வெட்டு 1. வலவ வஷபஓ சித்திரை ட ௨௰ ௫ ஸஷஹிஞஸ்ரீ வழுகூர் ஆளுடைய திருவயநீறறமுடைய னாயனார் திருவாய்- 2. கேழ்வி முன்பாக ஆதிசணெறாறந இவ்வூர் ஏனாதிதந் பிள்ளையானாயன செம்பியதரையற்கும் மேற்படி 8. பொன்னாங்கட்[டி] காங்கேயராயர்கும் ஸவ_215) இறையிலியாக நாம் ஓலை குடுத்தபடி நமக்குப் பொந்நி ஏன்தல் 4. பாதியும் ஏரி [கீழ்] நத்தமேடு . . . கிழக்கு . . . இறையிலியாக . . . . க்கல்லும் வெட்ட . . . . 5. [வா]ங்கித்தந்தையில் இவர்க்கு னாம் குடுத்த நம்முடைய [புலவரை] நல்லூரில் பாதிஇம் நம்முடைய நிலமாந மாஞ்செ-
77
. ய்வில் வடபாதி பதினாலடிக் கோலாற் குழி [உ]௱ருயம் ஏனாதித்தன் மேல்பாதி ௪ ஊம் ஆக € ச௱ருமம் வஷாகித்த)-
, வரையும் ஸவ21ந, இறையிலியாகத் தந்த அளவுக்கு தான் வேண்டும் பயிர்ச் செயிது கொள்ளவும்
. இவை நல்லகம் பட்டன் எழுத்து ஆளுடையான் பட்டந் எழுத்து இவை
கோயிற் கணக்கு காங்கய ஷஹ;ஹாா
. யன் எழுத்து
. பிறமாதுத வருஷம் அற்பசி பட ௨௰௭ தியதி உடைஆர் ஆளுடையார் .. திருவயலீசுரமுடைய நாயினார் எங்களுக்கு சிறுபாடு ஆ[க]* கல்லு வெட்டித் . தந்த மாஞ் செறுவும் ஏனாகிதனும் மாஞ்செறுகில் ஏற்றம் பாதியும் இளைய . நாயனார் தேவதானமான காங்கேயற் பெறுச்செறு . . .
. 8 பண்டாரத்தில் பற்றின பட ௨௰௫ இப்பணம் இருபத்து அஞ்சுக்கும் இவை
. செம்பியதரையன் எழுத்து இவை காங்கராயர் எழுத்து இவை
. வார கணக்க காங்கேய பிரமராயன் எழுத்து
6- குழி என்பதின் குறியீடு
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 230/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1298 ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 57/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 12
அரசன் : மூன்றாம் இராஜராஜன்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப தென்சுவர்.
குறிப்புரை : திருவயலீசுவரமுடையார் கோயிலில் செங்கேணி வீரப்பெருமாளான குலோத்துங்க சோழ சம்புவராயர் ஒரு நந்தாவிளக்கெரிக்க 92 பசுவும் 1 எரு.தும் கொடுத்துள்ளார். இவற்றைப் பெற்றுக்கொண்ட சீராளன் அயனீசுரக்கோன் மற்றும் பரம்பக்கோன் ஆகியோர் இராசகேசரி உழக்கால் நாள்தோறும் ஓர் உழக்கு நெய் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ கி,ஸீவநச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ மேவற்கு யாண்டு ம[எ]ஆவது ஜயங்கொண்டசோழ மண்ட- 2. லத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் திரு[வ]யனீசுரமுடைய னாயனாற்கு செங்கேணி வீர- 3. ப் பெருமாளான குலோத்துங்கசோழச் சம்புவராயனேன் இநாயனாற்கு [திரு]நுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பசு மு- 4. ப்பத்திரண்டும் இஷபம் க ஒன்றும் இவூர் மன்றாடி பெரிய நாட்டுக்கோன் சீறா[ளன்] அயனீசுரக் கோனும் பரம்பக்கே- 5. ஈன் நங்கனான நாற்பத்தெண்ணாயிரக்கோனும் இவ்விருவோம் இப்பசு முப்பத்திரண்டும் இஷப-
79
6. ம் ஒன்றும் சாவாமூவாப் பெரும்பசுவாகக் கைக்கொண்டு இராசகேசரி உழக்காலே நாள் ஒன்-
7. றுக்கு உழக்கு நெய்யாக [அளக்க நெய்] சந்திராதித்தவரை அளக்க கடவோம் இ[வ்]விருவோம் இது[பண்மாஹேசுர] இரக
80
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் ;- 231/2018
மாவட்டம் : வட்டம்
ஊர்
மொழி எழுத்து ॥ அரசு ர அரசன் |
இடம் 1
குறிப்புரை ;
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு உ 17 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1195 வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 58/1908 தமிழ் முன் பதிப்பு ந
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 13 மூன்றாம் குலோத்துங்கன்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபு தென்சுவர்.
செங்கேனி வீரராக்கிதச் சம்புவராயன் புரவுவரி நல்லூர், பொன்னி ஏந்தல் ஆகிய ஊர்களிலிருந்து பெறப்படும் வரிவருவாய்களை திருஅயளீச்சுரம் உடையார் கோயில் திருப்பணிக்காகவும் அமுது படிகளுக்காகவும் வழங்கியுள்ளான்,
1, ஹஹிங்ீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு [ம] ஆவது ஜயங்கொண்டசோழ ம-
4, ண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர் திருவயனீச்சுரமுடையார்க்கு செங்கேணி வீரராக்கிதச் சம்-
3. புவராயனேன் புர[வு]வரி நல்லூர் பொன்னி ஏந்தல் உள்ளிட்டன ச தானத்தில் கண்காணி மா நெல்லு சீகாரியப்பேறு காத்-
4, திகை காசு மடைவிளாகத்தில் தறி இறை எப்பேற்பட்ட ஆயங்கள் இந்நாயனார்க்கு திருப்பணி அமுது படிக்கு குடுத்தேன்
8, பல்லவன் வீரராக்கிதச் சம்புவராயனேன் இத்தன்மம் விலக்குவான் கெங்கை இடை குமரிஇடை சேத பாவம் கொள்வான்
6, இத்தன்மம் இறக்குவான்
81
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 232/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1180 ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி தமிழ் முன் பதிப்பு ரக்
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. வழுகூரைச் சேர்ந்த கூற்றனாதித்தன் என்பவர் அயனீசுரமுடையாருக்கு ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளச் செய்தி. கல்வெட்டு : 1. ஹஹஷிஸ்ீ குலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு இரண்டா- 2, வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து 9. இரும்பேடு நாட்டு வழுகூர் ஆளுடையார் அயனீமுமமுடைய்யார்க்கு இவ்வூர்க் கூற்-
4. றனாதித்தன் அரைசுத்[தேவநேன் வைத்த ஸஷிவிளக்கு ஒன்றுக்கு இக்கோயில் காணியுடைய
82
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 233/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
:
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு eV
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1195 வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 60/1908
தமிழ் முன் பதிப்பு ர
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
மூன்றாம் குலோத்துங்கன்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்குச்சுவர்.
திருவயலீசுரமுடையார் கோயிலில் வெட்டி (இலவச/கட்டாய பணி) கூறு செய்கிற களப்பாளன் சாவகன், அம்மை அப்பசாவகந் உள்ளிட்டார் புவநி நல்லூர், தேவபெருனி விளாகம் ஆகியவற்றில் கிடைக்கும் வெட்டி, அரிமுக்கை
ஆகிய வரி வருவாயைக் கொண்டு ளிக்க 2 விளக்குகள் கொடுத்துள்ளச் செய்தி.
1. ஹஹிய்ரீ [திரிபு]வந சக்கரவத்திகள் 8 குலோத்துங்கசோழ தேவற்கு யா- 2. ண்டு ய/எ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து இரும்பேடு நா[ட்]*டு
8. வழுகூர் நாயனார்(ர்) திருவயனீச்சுரம் முடையார்க்கு வெட்டி கூறுசேகிற
களப்பாளச் சாவ[க]-
4. னானே அம்மைஅப்ப சாவகந் உள்ளிட்ட நியாயத்தோம் இனாயநார்
திருவயநீச்சுர-
5, முடையார்க்கு நாங்கள் வைச்ச(ச) திருவிளக்கு இரண்டுக்கும் இந்நாயநார்
தேவதாநங்கள் புரவு-
6. வ[ரி]* நல்லூ[ர்]* தேவபெருனி விளாகமும் வெ[ட்]டி அரிமுக்கை விளக்கு
இரண்டுக்கு விட்டோம்
7. கெங்கை இடை குமரிஇடை சேதன் பாவ(£)ம் கொ[ள்]வாராக
83
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 234/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1216
ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 59/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு ல
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 16
அரசன் : திரிபுவனவீரதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
இடம் 3: பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபத் தென்சுவர்.
குறிப்புரை : புத்துழான் பெரியான் சம்புவராயப் பல்லவரையன் என்பவன் வழுகூர்
திருவயனீசுரமுடையார் கோயிலில் வைத்த சந்திவிளக்கு ஒன்றுக்காக 3 காசுகள் கொடுத்துள்ளான். இக்கோயில் சிவபிராமணர் காசினைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் திரிபுவன வீரதேவற்கு யாண்டு ௩௰௮ வது வழுகூர் ஆளுடையார் திருவய- 9. நீசுரமுடையாற்கு புத்தூழான் பெரியான் சம்புவராயப் பல்லவரையன் வைத்த சந்திவிளக்கு க இச்சந்தி 9. விளக்கு ஒன்றுக்கும் இக்கோயில் ஸமிவவாாணர் கைக் கொண்ட பழங்காசு ௩ இப்பழங்காசு மூன்றுங் கொ- 4. ண்டு இவ்விளக்கு ஒன்றும் சந்திராதித்தவரை எரிக்க கடவோம் இக்கோயில் ஸிவஹாணரோம் ௨
84
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 235/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 11
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற் ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு 3 4 ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் _
இடம் 3: பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபத் கிழக்குச்சுவர்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. வழுகூர் திருவயனீகரமுடையர் பற்றிய குறிப்பு மட்டும் காணப்படுகிறது. கல்வெட்டு : 1. ஷஹிஞஸ்ரீ திரிபுவனச் . . . . கர . . . . வற்கு யாண்டு ஜிட்டு வக்க லக வது ஜயங்கொண்ட சோழமண்டலத்து
2. வெண்குன்ற கோட்டத்து . . . . வழுகூர் . . . திருவயலீசுரமுடையாற்கு இம்மண்டலத்து
85
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 236/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு -
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1070 வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 56/1908 தமிழ் முன் பதிப்பு :
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
வீரராஜேந்திரன்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப கிழக்குச்சுவர்.
ஜெயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கம் ஊர்த்தலைவன் இளையாழ்வார் என்பாரின் மகன் துணைவர் என்பவரிடம் பெற்ற 150 கலம் நெல்லின் வட்டியிலிருந்து (பொலிசை)
அயனீஸ்வரமுடையார் கோயிலில் திருபள்ளி எழுச்சி வழிபாடு செய்ய சிவபிராமணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
1. ஹஹஷிஸ்ரீ வீறராஜேந்திரஜேவர்க்கு யாண்டு ஏ வது ஜயங்கொண்டசோழ
மண்டலத்து வெண்குன்றக் கோ-
2. ட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூர்த் திருஅயனீறா[ஈ]*முடையார் கோயில்
[காணி]யுடைய ஸிவவ,ரஹணரோம் இம்மண்-
9. டலத்து[க்] காலியூர் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கத்து ஆற்பாக்
கிழான் இளையாழ்வார் மகன் துணைவர் பக்கல் நாங்-
4. கள் இநா[ய]னார்க்குத் திருப்பள்ளிஎழுச்சிகுப்பையமாகப் பொலியூட்டுக்
கைக்கொண்டு ௨ ஈரும் நெல்லு நூற்றைம்பதின் கலமும்
5. கைக்கொண்டு திருப்பள்ளி எழுச்சிக்கு நித்த நானாழி அரிசி திருஅமுது
சந்திராதித்தவரை [செலுத்த]க் கடவோமாகவும் இச்சோறு நாங்களே கொண்
6. டு இச்சந்திக்கு திருவிளக்கு இட்டு நெய் . . .செலுத்தக் கடவோமாகவும்
சந்தித்தோம் இக்கோயில் காணி உ . . .
86
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 237/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு அ
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 19-ஆம் நூற் ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு ; 4
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
அரசன் : இராஜராஜன்
இடம் 3: பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபம் முன்சுவர்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. “8 இராசராசதேவர்' என்ற குறிப்பு மட்டும் காணப்படுகிறது. கல்வெட்டு : 1. திரிபுவனச் சக்கரவத்திகள் 8 இராஜராஜ தேவற்கு யாண்டு
87
த்.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 238/2018
மாவட்டம் வட்டம் $ ஊர்
மொழி எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1348 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1425-26 வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 63/1908
தமிழ் முன் பதிப்பு இ, நக
கிரந்தங்கலந்த தமிழ் விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
ஸ்ரீகிரிநாதர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச்சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு வழுகூரான கலிகடிந்தசோழ நல்லூர் திருவயனீசுரமுடைய நாயனார் கோமில் திருமடைவிளாகத்தில் குடிமிருக்கும் கைக்கோளர், வாணியர், சேனைக்குடையர் ஆகியோரிடம் வசூலிக்கப்படும் பட்டடை, நூலாயம், வாசலில் பிறக்கும் பழவரி, புதுவரி போன்றவற்றிலிருந்து பெறப்படும் 70 பணமும், புடவை முதலுக்கு பெறப்படும் 10 பணம் சேர்த்து ஆக மொத்தம் 80 பணமும் கோயிலுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செக்குகள் மீதான பெறப்படும் வரியை திருவயனீசுரமுடைய நாயனார் கோமிலில் திருநந்தா விளக்கெரிக்க பயன்படுத்திக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
1. ஹுஹிஷஸ்ரீ ஹா[மண்]டலீசுரன் அரியராய விபாடந பாஷெ-
2. க்கு தப்புவராயர கண்டன் மூவராயர கண்டன் ஸ்ரீவீரவிசைய-
9. பூபதிராயர் குமார சிரிகிரிநாத உடையற்கு செல்லா நின்ற ச(ஹ)காத்-
4. தம் ஐ௩௱௪௰அ-இன் மேல் செல்லா நின்ற விசுவாசு வருஷத்து
5. [8]க௱ நாயற்று பூறுவ ப(க்)க்ஷத்து திறையோதெசியும் திங்கள் கிழமை- 6. யும் பெற்ற திருவாதிரை நாள் ஜயங்கொண்டசோழ மண்-
7. டலத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு
88
18.
14...
16.
HF.
18.
19.
20.
21.
22.
29. 24.
. வழுகூரான கலி[கடிந்த]சோழ நல்லூர் ஆளுடைய நாயனார் . திருவயனீசுரமுடைய நாயனார் திருமடைவிளாகத்தில் கைக்கோளற்கும் கை-
௨ ச்ன[ச] . . . ற்கும் வாணியர் செக்குப் பட்டடை ஆயத்துக்கும் சேனைக்கு]
௨.௨.௨ கும் பலபட்டடை . . மே(ல்)லே[று]ம்(க்) குடிகளுக்கும் பட்டடை நூலாயத்துக்கும்
உகளும் ல்க ல்க வலக பெற்கு பட்டை நூலாயத்து-
[க]கு பட்டை ஆயப்பட்டைச்சம்[ப]ாதம் . . யச்சம்ம நம் குழி பா- ம-ம் அதிகை மாதம்
ம[ற்று]ம் ஆயத்தை நோக்கிப்பை . . வய . . வாசலில் பிறக்கும் பழவரி புதுவ-
ரி மற்றுமெப்பெற்ப்பட்ட சகல உபாதிகளும் முட்பட உபயங்கட்டுக் குத்தரைக]
வருஷ [ஒ]ன்
றுக்கு கொள்ளு[ம்] ப எ௰ ம் புடவை முதலுக்கு ப யம் ஆக ப [அ௰]ம் சந்திறாயித்தவரையும் வரு-
ஷம் வருஷம் தோறும் செலவறுக்க கடவர்கள் ஆகவும் செக்குபட்டடை ஆயம் சந்தை-
யில் வறுகிற முதலு[ள்ளது] திருவயனீசுவரமுடைய நாயனார் கோயிலுக்கு திருநுந்தாவிள-
க்கு இடக்கடவார்கள் ஆகவும் இம்மதிகாரி சந்திறாயித்தவரையும் நடக்க ம்
ல்லர[ச][ர்]* உபையம் தனக்கெ[மிந்த] (யி)த்தருமத்து மேல்க[£]த்து [மே]ல் வரு பிறதா-
னரும் சுகமே இருக்கவேணும் என்றும் ம[ர்]*மத்துக்கு கடவ[ர்]களுக்கேய் நாயக்கர் கல்-
லு வெட்டிக் கு[டுத்]தேன் இந்த கல்லு வெட்டுக்கு அகுதம் பண்ணினவர்கள் கெங்கை-
கரை[மி]*லே காராம்பசுவைக் கொன்ற பாவம் கொள்ளக்கடவராகவும்
அயன் பொற்கோயிலுடையராயரை சீபாதத்து தலைகார்க்க
89
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 239/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1490
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பெ.ஆ. 1568 நூற்.
ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 64/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 21
அரசன் : சதாசிவதேவ மகாராயர்
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் காமரசவள்ளி அம்மன் சன்னதி முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : கிருஷ்ணப்ப நாயக்கரின் முகவரான சூரப்பநாயக்கர் என்பவர் வழுகூர்
திருஅயனீசுரமுடைய நாயனார் கோயிலில் ஸ்ரீபலி, திருவிளக்கு ஆகியவற்றிற்கு தானம் வழங்கிய செய்தி. கல்வெட்டு சிதைந்துள்ளதால் தானத்தின் விவரம் தெரியவில்லை.
கல்வெட்டு : 1. ஹஹி [1*] ஸ்ரீமன் மகாமண்டலேசுர சதாசிவதேவ மகாராயர் பிறுதிவி ராச்சியம் பண்ணி அருளா நின்ற 2. சகாற்தம் ஐ௪௱[சும] இதன் மேல் செல்லா நின்ற விபவ சங்வற்சரத்து சிங்க நாயற்று பூறுவ பக்ஷத்து- 9. தெசமியும் சோமவாரமும் பெற்ற திருவோணத் து நாள் ஸ்ரீ கஆரஷ்ணப்ப நாயக்கரய்யன் காரியத்துக்கு-
ச் க்ப் ஆன [வழுகூர்] திரு அயனீசுரத்து நாயனார் கோயிலில் ஸ்ரீபெலி 6. க்[குமம் . ....... தீதுக்கும் ஒரு திருவிளக்குக்கும்
90
7. 8.
10.
ம: த உக நாமத்துக் . . . . ... அவ் பல்லவர் ந்தருள[ப் புண்ணி . . . ட...
91
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 240/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 16-ஆம் நூற். ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 65/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து தமிழ்
அரசு 3 ஊர்க் கல்வெட்டு எண்: 22
அரசன் -
இடம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் பிரகார மேற்குச்சுவர்.
குறிப்புரை : வழுகூர் ஊரில் உள்ள நாயக்கர் பெருந்தெருவில் குடியேறும் குடிகளிடம் தறிக்கடமை, வாசல்ஆயம், ஊர் வினியோகம் ஆகியவற்றில் முக்கால் விழுக்காடு பெற்றுக்கொள்ளவும்; இராயன் தெரு, மேலைத் தெரு, கீழைத் தெரு போன்றவற்றில் குடியேறும் குடிகளுக்கு தறிக்கடமை, வாசல்ஆயம் போன்றவற்றிற்கு அரையே அரைக்கால் விழுக்காடு பெறவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு 1. [ஸ்ரீ] இரத்தாக்ஷி வருஷம் ஆ ......... 2. தானத்தார் வடக்குத் தெருவி[ல்]* ந[டு]வெகச்சி . . ல... . 9. நாயக்கர் பெருந்தெருவில் ஏறுகிற குடியளுக்கு தறி- 4. கடமை வாசல் ஆயம் ஊர் வினிவெ]ாகம் 5. ஊரில் தறியில் ஒன்று முக்கால் கொள்ளக் கடவதாகவும் 6. தி... . . தெ. . . . டை இராயன் பெருந்தெருவு ௫ 7. [மெலை தெருவுக்கு . . . . . தெற் . . கிழக்கு தெ - 8. [ருவுமே ஏறுகிற குடியளுக்கும் தறிகடமை வாசல்-
92
9. ஆயம் அரையே அரைக்கா[ல்] தறி விழுக்காடு கொள்ளக் கடவது ஆகவும் இம் (ம)- 10. மதிகாரிக்கு' அகிதம் பண்ணினவர்கள் மங்கைக் கரையில் காராம் பசுவைக்-
11. கொன்ற பாவத்திலேபோவான் சந்திறாதித்தவரையும் நடக்கக்கடவது கச்சி அரைக்கு வ . . .
12. இவை நாற்பத்தெண்ணாயிர[பட்டர்] எழுத்து இவை ஸ்ரீவா26[த]வ. லட்டர் எழுத்து
18. . . . எற்கு . . . . தி அலி வூஷண வேளான் எழுத்து
14. இவை கோயில் கணக்கு தண்டக நாட்டு ஷதாராயன் எழுத்து [॥*]
அ அ கதத அ பபப 1. இம்மரியாதைக்கு என்று படிக்கவும் 2. வா2தேவ
93
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 241/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சுகம் 1490 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1568 வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 66/1908 தமிழ் முன் பதிப்பு :
கிரந்தங்கலந்த தமிழ்
விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 23
அச்சுததேவராயர்
பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருச்சுற்று மேற்குச்சுவர்.
மகாமண்டலேசுவரன் இலங்கயதேவ சோழ மகாராசயன் குமாரர் காளத்தி ராசையன் அவர்களின் நலனுக்காக இவரின் அதிகாரி திக்கம நாயக்கன் என்பவன் வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு சளுக்கிப்பற்று கலிகடிந்த சோழ நல்லூர் என்கிற வழுகூர் ஊரிலுள்ள திருவயனீசுரமுடைய நாயனார்
கோயிலில் நடைபெறும் “பல்லக்கு சேவை' விழா நடத்துவதற்கு கொடையளித்துள்ளான்.
1. ஷஹி ஸ்ரீ ஹாணலே- 2. யும் மேதிநி [மீ]சற கண்ட கட்டாரி ஸாளு-
3. வ ராசாதிராச ராசபரமேசுவர பாஷைக்கு-
4. த்தப்புவராயர கண்டன் மூவராய[ர] கண்ட-
5. ன் கண்ட நாடு கொண்டு கொண்ட நா-
6. [டு குடா]தான் [௨ர6]வ* தெக்ஷிண பச்சிம உத்த-
7. ர சது[ம]முத்திராதிபதி ஸ்ரீவீரவ,தாப நரசிங்-
8. [க]தேவகுமாறந் அச்சுதையதேவ ஊஹாரா-
9. யர் பிறி[தி]வி ராச்சியம் பண்ணி அருளா நின்-
94
ற சகா[த்த]ம் சச௱௯ய-ற மேல் செல்-
. லா நின்ற எவிளம்பி ஸஃவ௯ஹரத்து-
௨ க்கு செல்லும் விளம்பி ஸஃவகசஹரத்து-
௨ த்து மேஷ நாயற்று பூறுவ பக்ஷத்து து- . வாதெசியும் உத்திரமும் பெற்ற புதவார-
தீது நாள் ஜயங்கொண்டசோழ மண்ட
௨ லத்து வெண்குன்றக் கோட்டத்து இரு- , ம்பேடு நாட்டு சளுக்கிபற்று கலிகடி-
. நீதசோழ நல்லூரான வழுகூர் [ஆ]-
. ரூடைய நாயனார் திருவயநீசுரமுடைய ந-
டாயனார் கோயில் பல்லக்குச் சேர்வைக்கு
ததத இத ஊஹாணலேயு। இலங்-
. கயதேவ சோழ மஹாராசயன் குமாரர் காள- த்தி [றா]சையன் தன்மமாக அதிகாரிய் திக்க- ம [நா]யக்கன் எழுந்தருளப் பண்ணுவிக்கைமி-
ல் இந்த ஊ . . . வத்துக்கு . . . . முன்னாள்
95
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 242/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தத்
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 16 நூற். ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 67/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு உ
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு 1 2 ஊர்க் கல்வெட்டு எண்: 24
அரசன் நடக
இடம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருச்சுற்று தெற்குச்சுவர்.
குறிப்புரை : மீனவராயர் என்பவர் புரிந்த குற்ற செயல் தொடர்பாக வழுகூர் ஊர்சபை செய்த நாளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும், தலைமறைவாகியுள்ள நபர் எங்கு இருக்கிறார் என்ற தெளிவான தகவல் வழங்குபவருக்கு ஊர்ச்சபை 20 பணம் வழங்கும் என்றும், அந்த நபரை பற்றிய தகவலை மறைப்பவர் ஊரை விட்டு தள்ளிவைக்கப்படுபவர் என்றும், அந்த குற்றவாளிக்கு புகலிடம் அளிப்பவருக்கு உரிய அபராதம் விதிக்கப்படுவதோடு தண்டனையும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. சறுவாதிகாரி வருஷம் மாசி மாதம் ௩௰ ௫௪ வழுகூர் ஊரவர்] எம்மில் பெரிந்திமிசை ஓலையமீட்]டு[க்]கொண்டபடி [॥]* மீநவராயர் அவப்படாக்காரி கடைப்பற்ற பெருமாள் கோயிலிலே பூந்து அடைத்துக்கொள்ளுகையில்
2. நாளது சாக கடைவனாகவும் நாளது சாகையில் ஊரிலே இருபது பணம் குடுக்க கடவோம் ஆகவும் மேலைக்கும் யாதொருவர் பறை எடுத்ததுண்டாநால் [இரு]பது பணம் குடுக்க கடைவோம் ஆகவும்
8. பறை எடுத்த அன்று சாகக்கடைவனாகவும் யாதொருத்தர் ஒரு நாள் மிரண்டு நாள் தாமதம் சொன்னதுண்டானா[ல்]* அவன் சாதிக்கும் பிறம்பாய் நங்கை நாசிவனம் விலக்கி நன்மை தின்மையும் துறந்து சாதிக்குப் பி-
96
4. றம்பாகக் கடைவனாகவும் மிடங்குடுத்தவனே இந்தச்சேதம் உள்ளது குடுத்து யிராசகரத் துக்கும் அபராதமும் குடுத்து ஆவிக்க[ட]*னையும் படக்கடைவனாகவும் இப்படி சம்மதித்து பிசை ஓலையிட்டுக் கொண்டோம் இவ்-
5. வனைவரோ(ம்) மிப்படிக்கு இவை ஊற்கு சமைந்த அபிமான பூஷண வேளார் எழுத்து இப்படிக்கு இவர்கள் சொல்ல எழுதினமைக்கு ஊற்களைக்கு தண்டகநாட்டு வ,மராயர் திருமலையார் மகன் அழகிய வரதன் எழுத்து-
97
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 243/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 856 ஊர் : வழுவூர் இ.க. ஆண்டறிக்கை: 68/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ. 11/62 எழுத்து : தமிழ்
அரசு : பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 25
அரசன் : நிருபதுங்கவர்மன்
இடம் : ஏரித் தூம்பு அருகே நடப்பட்டுள்ள கல்.
குறிப்புரை : தழுந்தூர் நாட்டு மன்னர் மங்கலம் என்ற ஊரைச் சார்ந்த அறமிளப்பாடு என்பவன் வளகூர் ஏரியில் தூம்பு செய்வித்துள்ளான். கல்வெட்டு : 1. ஸ்ரீநிருவதொங்கப் போத்- 2. த[ரை]யர்க்கு யாண்டு ஆ- 9. றாவது வளகூரில் தழு- 4. ந்தூர் நாட்டு மன்னர்[மங்]- 5. கல மறமிளப்பாரு . . . . 6. . செய்வித்த தூம்பு [॥]*
98
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் ;- 244/2018
14 வரலாற்று ஆண்டு பொ.ஆ. 746
இ,க. ஆண்டறிக்கை:
ஊர்க் கல்வெட்டு எண்: 1
இவ்வூர் அந்தை இளையாரப்பணந்தி என்பவர் அமண்பள்ளியைச் சேராத துறவிகளுக்கு உணவு அளிப்பதற்காக ஏழு கழஞ்சு பொன் கொடை அளித்ததைக் குறிக்கிறது. அமண்பள்ளி முற்றத்தில் நாளொன்றுக்கு ஒரு கழஞ்சு பொன்னுக்கு ஒரு உழக்கு அரிசி என்னும் விகிதத்தில் ஏழு கழஞ்சு பொன்னுக்கும் அரிசி அளக்க ஏற்பாடு செய்யப்பெற்றது. இவ்வறத்தைக் குறைவற நடத்தி வருவதாக ஊர்ச்சபையும் இசைந்தது. இவ்வறத்துக்கு யாரேனும் ஒருவர் கேடிழைத்தால் அவர் காமக்கோட்டத்தை அழித்த ஊழ்வினையைப் பெறுவர் என்றும், இதற்கு தீங்கு சொன்னவர்கள் நாளொன்றுக்கு ஒரு உழக்கு அரிசி வீதம் தண்டனை செலுத்த வேண்டும் என்றும், இக்கொடையை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்படின், அரசனுக்கு ஒரு காடி நெல்
மாவட்டம் வடஆற்காடு ஆட்சி ஆண்டு வட்டம் 1 வந்தவாசி ளர் 1 சாத்தழங்கலம் மொழி $ தமிழ் முன் பதிப்பு எழுத்து : தமிழ் அரசு பல்லவர் அரசன் நந்திபோத்தரைசர் (இரண்டாம் நந்திவர்மன்) இடம் சந்திரநாதசாமி கோயில் அருகே உள்ள “பெருமாள் பாறை”. குறிப்புரை
தண்டனையாக செலுத்த வேண்டும். கல்வெட்டு
1. ஸ்ரீ நந்திப் போத்தரை- 2. சாக்குப் பதினான்காவது இ-
8. ப்பள்ளி உடைஆரை நீக்கி இருந்-
4. த தவசிகளுக்குப் பிச்சை ஏழு
8, கழஞ்சு பொன் இவ்வூரந்தை இ-
6. ளையாரப்பணந்தி வைத்த அறம்
99
. கழஞ்சினால் உழக்கரிசி முன்குறட்டி
. வைத்தது இவ்வற மூரோங் காப்-
. போமாக ஒட்டினோங் காமக்கோ-
. ட்டமழித்த பாவமாக ஒட்டிற் ௨ நா- உள் வாயுழக்கரிசிஉம் முட்டிற் கோஇற்கு . நாள் வாயொரு காடி நெற்றண்டம்
. இப் பொன் றட்டார்க் குலம் படாது
100
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு
வடஆற்காடு வந்தவாசி சாத்தமங்கலம் தமிழ்
தமிழ்
பல்லவர்
தொடர் எண் :- 245/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
நந்திபோத்தரைசர் (இரண்டாம் நந்திவர்மன்)
33
பொ.ஆ. 765
சந்திரநாதசுவாமி கோயில் அருகே உள்ள “பெருமாள் பாறை”.
சாத்தமங்கலத்து ஊர் ஏியினைப் பராமரிப்பதற்காக ஊர்ச் சபையால் அளிக்கப்பட்ட கொடைகளைக் குறிக்கிறது. அறப்புறம் இரண்டு பட்டியும், இள மக்களின் கூட்டு, இறப்பு, காணி எனப்படும் நிலங்களிலிருந்து இரண்டு பட்டியும், சில காணம் நெல்லும், பனிலை அல்லது தரிசு நிலத்திலிருந்து மூன்று மனையும், கீழைச் செறுவு இடுகாட்டைச் சார்ந்த பனை நிலம் முதலியனவும் கொடையாக அளிக்கப்பெற்றன. இக்கொடைகளைப் பராமரிக்கும் பொறுப்பு ஊர்ச்சபையின் நடவடிக்கைகளில் வாக்குரிமைப் பெறாத இளமக்களைச் சேர்ந்ததாகும். இக்கொடையை விற்கவோ அல்லது தனதாக்கிக் கொள்ளவோ முயற்சிப்பவர்கள், அரசருக்கு 100 கழஞ்சு பொன் தண்டனை செலுத்தல் வேண்டுமென்று
ஊர்ச்சபையாரும், இளமக்களும் தீர்மானித்தனர்.
1. ஸ்ரீ நந்தி போத்தரைசர்கு முப்பத்து மூன்றாவது சாத்தமங்கலத்தூ-
ட ஷு. ஸூ. ஜே. ஜே. மு கூட் இ: 0 இ இர். இ: பு
101
ரோம் ஏரிக்குப் பெய்த அறம் ஈத்தங் காட்டு அறப்புற மிரண்டு பட்டியு- மிள மக்கள் பட்டி இரண்டுங் கூட்டும் மிரப்பும் மிளமக்கள் காணமு ம- து நெல்லும் பாநிலை மூன்று மனையும் கீழே செறுவு முதுகாட்-
டகப்பட்ட பனைய் நில மித்தனையுமேரிக்கும் பெய்த அறமித்த- னையு மன்றாடுவார் நாயதரல்லா இளமக்கள் நாயகரி தன்றலை விற்-
ப்பானுளனாமிலும் கொள்ளலுறுவா னுளனாயிலும் நூறு கழஞ்சு
9, பொன் கோமிற்க்கு துரே, , , கொள்ள ஓட்டினோ மூரோமும் இளமக்களும் 9. இவ்வறத்து மேலன்றிப் பேசினான். கங்கை மிடைக் குமரி அடைச் செய்தா- 10. ன் செய்த பாவமாக ஒட்டினோம் [கடவ]. . . தும் இத்த . . டமை ஆகும்
102
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 246/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
வடஆற்காடு ஆட்சி ஆண்டு : 56 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 788 சாத்தமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: -
தமிழ் ...... முன் பதிப்பு தன்
தமிழ்
பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 3
நந்திபோத்தரைசர் (இரண்டாம் நந்திவர்மன்) சந்திரநாத சுவாமி கோயில் அருகே உள்ள “பெருமாள் பாறை”.
விழுக்கம் என்ற ஊரைச் சார்ந்த சமண போதகரின் மகள் பூண்ட முப்பாவை என்பவள் காலை நேரத்தில் இப்பள்ளிமில் வந்து வழிபடுபவர்களுக்கு உணவளிக்க வேண்டி, 17 கழஞ்சுப் பொன் ஊராரிடம் வழங்கியுள்ளாள். இவரிடம் பெற்ற பொன்னும், பவணந்தி என்பவர் அளித்த பணத்தைக் கொண்டும் இவ்வறத்தினை மேற்கொள்வதாக ஊரார் உறுதியளித் துள்ளனர்.
1. ஸ்ரீ நந்திப் போத்தரைசர்க்கு
| கே மல
மே % 0 Nx ஸூ ங—
யாண்டு ஐம்பத்தாறாவது . விழுக்கத்துச் சினடியார் மகளார் . பூண்ட முப்பாவைக் காசு பதின் ஏ- மு கழஞ்சு பொன் இப்பள்ளிக்கு கழஞ்சினா லுழக்கரிசி வைகல்
. கறூட்டுவா ரிவ்வறம் பவண- . [ந்தியு வைத்த பணம் ஊரோங் கா-
ப்போமானோம்
103
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 247/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு :
வடஆற்காடு ஆட்சி ஆண்டு : 6 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 875 சாத்தமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: -
தமிழ் முன் பதிப்பு த
தமிழ்
பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 4 கம்பவர்மன்
சந்திரநாதசுவாமி கோயில் அருகே உள்ள “பெருமாள் பாறை”.
காடகதியரையர் என்பவரின் மனைவி மாதவி என்பவள் ஜைனக் கோயிலை புதுப்பித்தும், முகமண்டபத்தினை புதிதாக எடுப்பித்தும், சமண முனிகள் தங்கும் பாளியை புதுப்பித்தும், யக்ஷி பிடாரிக்கு என்று தனிக்கோயிலை எடுப்பித் துள்ளாள். மேலும் இப்பள்ளிக்கு பெரிய மணி ஒன்றினையும் செய்தளித்துள்ளாள்.
1. ஹஹஷிஸ்ீ கம்ப பன்மற்கு யாண்-
. டாறாவது காடகதியரையர் ம-
2 3. ணவாட்டி மாதவி யித்திருக்கோ- 4
, யில் புதுக்கி முகமண்டக மெ-
oN ஓ =
டுப்பித்து பாழி புதுக்கி யக்-
கா படாரி திருக்கோயில் லெடு- ப்பித்து இப்பள்ளிக் கிட்ட
பெரு மணி ஒன்று ஊட்டு(வி)த்தாள்
104
த்.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 248/2018
மாவட்டம் : வடஆற்காடு ஆட்சி ஆண்டு 1] வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 971 ஊர் : சாத்தமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு 1 5 எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் 3: பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரநாத சுவாமி கோயில் அருகே உள்ள “பெருமாள் பாறை”.
குறிப்புரை : வெண்குன்றக் கோட்டம் வெண்குன்ற நாட்டு, வந்துரை ஊரார், சில நிலங்களை சாத்தமங்கலத்து ஊர்ச்சபையாரிடம் தானமாக வழங்கியுள்ளனர். கல்வெட்டு : 1. ஹஷிஸ்ீ கோப்பார்திவேக 2. பந்மற்க்கு யாண்டு ம௧- ஆவது வெண்குன்ற கோட்டத்து வெ- 3. ண்குந்ற நாட்டு வந்துறை . . . ... இன் நாட்டு சாத்தமங்க- 4. லத்து ஊரோர்க்கு சிலாலே[ன]க செது கு[டுத்தான்] சையகோந்ணாந இரு- 5. முடிசோழ முகவன் ஸ்ரீஉடையார் . . 6. ல் எங்கள்ளு ரேரி(யி)ல் கண் . . 7. ரேரியில் மேக்கு னோக்கி திரி . .
105
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 249/2018
மாவட்டம் : வடஆற்காடு ஆட்சி ஆண்டு : 12
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 997 ஊர் : சாத்தமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 6
அரசன் : முதலாம் இராசராசன்
இடம் : சந்திரநாத சுமாமி கோயில் அருகே உள்ள “பெருமாள் பாறை”.
குறிப்புரை : நந்திதேவரின் மணாக்கரும், பள்ளிடரிமை உடையவருமான பலதேவப்பிடாரன் என்பவர் சாத்தமங்கலத்திலுள்ள விமலஸ்ரீ என்றழைக்கப்படும் தீர்த்தப்பள்ளி ஆழ்வார் கோயிலுக்கு நந்தாவிளக்கெரிப்பதற்காக இறையிலியாக நிலம் ஒன்றினை அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. கொடையாக அளிக்கப்பட்ட “இலாடையார் செறு” என்னும் இந்நிலம் இரண்டும் பெருந்தூம்பினால் நீர்ப்பாசனம் செய்யப்பெற்றது. “வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலத்தில் பயிர் செய்யும் குடிகளிடத்தும், பள்ளிமிடத்தும் கோயில் வாயில் வழிப் போந்த குடிமையும், நீர்விலையும் பெறக்கூடாது என விலக்கு அளிக்கப்பெற்றுள்ளது.
கல்வெட்டு
1. ஷஹுஹிஸ்ரீ கோவிராஜராஜகேஸரி வநற்கி யாண்டு ௨ ஆவது வெண்குன்றக் கோட்டத்து வெண்குன்ற நாட்டுச் சாத்தமங்கலத் தூரோம் எங்களூர்ப் பள்ளி விஃஒஸ்ரீ-
2. யாகிய தீர்த்தபள்ளி ஆழ்வார்க்கு ஸ்ரீ நந்திஜேவர் மாணாக்கர் இப்பள்ளியுடைய பலதேவ பிடாரன் வைத்த திருநந்தா விளக்குக்கு எங்களூர்ப் பூமி பெருந்தூம்பு பாயும் நிலம் இலாடையார் செறுவிரண்-
9. டிற்கும் தெந்ப்பாற் கெல்லை கணிக்குண்டிலுக்கும் கிடங்கள் செறுவிற் கொழுக்குத்திக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை திருவடிகள் லோகத்திற்குக் கிழக்கும் வடபாற்கெல்-
106
4. லை கரம்பைக்கு மயிலாடு பாறைக்குத் தெற்குங் கீழ்பாற் கெல்லை கரம்பைக்கும் பலிப்பட்டிமின் கொழுக்குத்திக்கு மேற்கு மிந் நாற் பேரேல்லையுள்ளகபட் டுண்ணில மொழிவின்றி விலையறக் குடுத் திறை-
8. மிழிச்சிக் கோயில் வாயிலாறு போந்த குடிமையும், நீர் விலையும் இன்னில முழுதகுடியையும் பள்ளியையும் காட்டப் பெறாதிமாகவும் இன்னிலத்துக்கு தலைநீர், கடைநீர் பாயப் பெறுவதாகவும் இதற்கு அஹிதம் நினை-
6. ப்பார் பஞ்ச2ஹா பாதகஞ் செய்தாராவார்
107
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 250/2018
மாவட்டம் : வடஆற்காடு ஆட்சி ஆண்டு : $
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 965 ஊர் : சாத்தமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு $
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் 3: பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரநாத சுவாமி கோயில் கருவறை அருகே உள்ள சிறிய பாறை.
குறிப்புரை : “எங்களூர் விஷ்ணு கிருஹத்து”” என்றழைக்கப்படும் விஷ்ணு கோயிலுக்கு திருவமுது படைப்பதற்காக நிலம் ஒன்றினை சாத்தமங்கலத்து ஊரார் வழங்கியுள்ளனர். நிலத்தின் எல்லைகளைக் குறிக்கும் கல்வெட்டு பகுதியின் மேல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. கல்வெட்டு : . 1. ஷஹஹிஷஸ்ரீ கோப்பார்- 2. தீதிவேன்திரபன்மற்கு 9. யாண்டு ர ஆவது வெண்குன்ற . . .. . 4. . ன்றநாட்டு சாத்தமங்கலத்தூரோம் எங்களூர் விஷ்ணுக்ருஹ . .
ரல ட்டு றையும் பனங்காட்டுக் குண்டிலும் இவ்விரண்டும் இ ட த தக் மொரு திருவமிர்து காட்ட வைத்தோம் ஊரோம் க காவ . . தகவும் இதனுக்கு அஹி
இப் ய்த பாவ
108
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 251/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு $ எ. வந்தவாசி வரலாற்று ஆண்டு : 11-ஆம் நூற். கொவளை இ.க. ஆண்டறிக்கை: - தமிழ் முன் பதிப்பு க
கிரந்தங்கலந்த தமிழ்
ன் ஊர்க் கல்வெட்டு எண்: 1
கரியமாணிக்க பெருமாள் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
இவ்வூரைச் சார்ந்த வரும் காவல்! அரண்மனை பெண்டுகளில் ஒருவருமான பெருமாள் நாச்சியார் மகள் வீரப்பெருமாளுக்கு தன்மமாக (புண்ணியமாக) இந்த கோமில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைத்தவர் முலை எழுந்தாள் என்பவராவார். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு (நோக்கி) முறையாக (பரிசாக) இத்திருமுற்றத்தின் பெயர் வீரயெழுந்தான் என்பதாகும்.
1. ஷஹிஸ்ரீ இத்திருமுற்றம் இவ்வூர் பரிக்கிரகப் பெண்டுகளில்
. பெருமாள் னாச்சியார் மகள் வீரப்பெருமாள் தன்மம் இத்தன்
2 9. மம் முலையெழுந்தாள் செய்வித்த இத்திருமுற்றம் பேர் வீரயெழு- 4
தான் னோக்கிப் பரிசாக வேனும்
109
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 252/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ட வந்தவாசி வரலாற்று ஆண்டு : - கொவளை இ.க. ஆண்டறிக்கை: - தமிழ் முன் பதிப்பு 3
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 2 விக்கிரமசோழன்
கரியமாணிக்க பெருமாள் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
விக்கிரமசோழன் மெய்க்கீர்த்திமின் ஒரு பகுதி மட்டும் உள்ளது.
1. ஹஹிஸ்ீ பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க செயமாது . .
2. தன்னிரு பதமலர் மன்னவர் மண்ணிய உரிமையிற் மணிமுடி சூடி வெங்
9. மெய்யறந் தழைப்பக் கலிங்கம் கரியக் கடல் மலை நடாத்தி வலங்கொளாழி
4. இரு சுடரளவும் ஒரு கொடை நிழற்ற வீரஹிமாஸனத்து திரிபுவன . . . 5. யாளோடும் வீற்றிருந்தருளிய கோபரகேசரி பன்மரானச் சக்கரவத்திகள் ஸ்ரீ
110
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை வந்தவாசி கொவளை
தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ் சோழர்
இராசாதிராசன்
தொடர் எண் :- 253/2018
ஆட்சி ஆண்டு : 12 வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1030 இ.க. ஆண்டறிக்கை: -
முன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு எண்: 3
கரியமாணிக்க பெருமாள் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குவளை ஊரிலுள்ள திருவேக தநிச்சிரமுடையார் கோயிலில் ஒரு விளக்கெரிக்க அரைப்பொன் கழஞ்சுப் பொன்னினை அச்சாதரப் பலவரையர் தானமாக
வழங்கியுள்ளார்.
1. ஷஹி 2. ஸ்ரீராஜாயிரா-
3. ஜ ஜேவேற்கு யா-
4. ண்டு ய௨ ஆ -
ச. வது குவளை
6. த்திருவேக த-
7. நிச்சிரமுடை
8. டயார்க்குத்-
9. தாணி அச்-
10. சாதரப் ப-
11. லவரையூரு
111
112
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 254/2018
மாவட்டம் ந வட்டம் ப ஊர் ப மொழி
எழுத்து : அரசு $ அரசன் 1
இடம்
குறிப்புரை 1
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1499 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1517 கொவளை இ.க. ஆண்டறிக்கை: -
தமிழ் முன் பதிப்பு தட
கிரந்தங்கலந்த தமிழ்
விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 4 கிருஷ்ணதேவராயர்
கரியமாணிக்க பெருமாள் கோயில் கருவறை தெற்குச் சுவர். ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு
நாட்டு சளுக்கிப்பற்றில் குவளை என்னும் வானவநல்லூர் ஊரில் உள்ள சாத்து எம்பெருமான் கோயிலுக்கு நிலம் ஒன்று சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளது.
1. உ ஸ்ரீராஜஜய9 ஷஹிஷஸ்ரீஐ 8ஹஊாணலெணறந அரியறாய விமாடந றாய
பரவறேறோற-
2. ஐ ஸ்ரீவீரவறதாவந ஸ்ரீவீரகிஷஜேவே 8ஹாறாயர் பிறுதுவிராச்சியம் பண்ணி யருளா நின்ற சகாற்த்தம்
3. ௬௪௱௩௰௯ ன் மேல் செல்லா நின்ற மீசுவர ஸங்வத்ஸரத்து மகர நாயற்று பூறுவ பக்ஷத்து தெசமியு[ம்] திருவோ- கோட்டத்து இரும்பேடு நாட்டு சளுக்கிப் பற்று குவ-
5. ளையாகிய வானவ நல்லூர் பெருமாள் தாருல சோமண்ண சாத்து எம்பெருமான் திருவிடையாட்டம் பூர்வசைக்கு சோம நடந்து
6. வருகையில் அய்யன் கோ . . . தள அய்யன் தம்பியார் . . . அய்யன் தன்மம் ஆக சங்கிறம புண்ணிய காலத்து பெருமானுக்கு சறுவமானியமாக சந்திராதித்தவரையும் நடத்தக்கடைவதாகவும் இந்த தன்-
113
7. . . . வைன் கெங்கைகரைமில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போக கடைவராகவும் ௨
8. கணபதி உ
114
த,நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 255/2018
மாவட்டம் 1 திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 1718-ஆம் நூற். ஊர் : கொவளை இ.க. ஆண்டறிக்கை: - மொழி : தமிழ் முன் பதிப்பு ; எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ் அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 5 அரசன் : கிருஷ்ணதேவராயர் இடம் : சிவன் கோயில். குறிப்புரை : குவளை ஊரிலுள்ள ஸ்ரீகைமிலாயமுடைய நாயனார் கோயிலுக்குத் தானமளித்துள்ள செய்தி. கல்வெட்டு : 1. உ 3. வினாயகர் ந2 8. மது ஹி ஸ்ரீற 4. ஹாணலெயான் 8. ராசாதிராச பரமே 6. ன் ஸ்ரீசதாசிவ தேவ 7. மகாராயர் பிறுதிவி 8. ராச்சியம் பண்ணி ௮- 9. ருளா நின்ற சகாற்த-
[அ ம்
௨ம் சூஅயிகன் மேல் 11. செல்லா நின்ற . . . 12. சித் தாந்திர வருஷம் 13. தை மாதம் ஸ்ரீ
115
.. ஹோணலெற
. ரவந் தபாலத்த
டன் காரியத்துக்-
. கு கற்த்தரான அ௮- னந்த . .
. குவளை நயினார் . ஸ்ரீகமிலாய- முடைய நயினார் உக்கு போகக்கடை
வராக சந்-
திறாதித்தவ-
ரையும் நட- க்க கடவதாக- வும் . . . மிந்த . தன்மத்து
க்கு இயா-
. தொருவர்
. அகிதம் ப- .ண்ணின வர்கள் உ-
௨ ண்டா-
. னால்
. கெங்ை
116
. கக்கை . ரயிலே
. காராம் பசை .வ கெ- . தோ-
உஷத் . திலே
117
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 256/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 89
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1840 ஊர் ரூர் இ.க. ஆண்டறிக்கை: 34/1983 மொழி ட தமிழ் முன் பதிப்பு டட 2
எழுத்து 1 கிரந்தங்கலந்த தமிழ்
அரசு 1. சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : முதலாம் இராசநாராயணன்
: அகதிகள் முகாம் அருகில் உள்ள சறுக்காம்பாறை.
குறிப்புரை : ஓசூர் என்கிற காலிங்கராய நல்லூர், சிறுகுளத்தூர், இவைச்சில் ஆகிய ஊர்
நிர்வாகிகளான வாரியன் மற்றும் கரணத்தானுக்கும் சம்புவராய மன்னன் இராசநாராயணன் மேற்படி ஊர்கள் அகர இறையிலியாக அளித்துள்ள ஆணை. மேற்படி ஊர்களில் உள்ள நன்சை, புஞ்சை, தோட்ட நிலங்கள், திருத்திக்கொள்ளவுள்ள நிலங்கள், புறக்கலனை உட்பட இவற்றிலிருந்து வசூலிக்கப்படும் கடமை, பொன்வரி உள்ளிட்ட பல வரிகளும் மற்றும் பலசில்வரிகளும் ஆகிய அனைத்து வரிகளின் வருவாய்களை 88 பங்குகளாக பிரித்து தேவதானத்துக்கு (சிவன் கோயிலுக்கு அளிக்கும் தானம்) ஒரு பங்கும், திருவிடையாட்டத்துக்கு (பெருமாள் கோமிலுக்கு அளிக்கும் தானம்) ஒரு பங்கும், இவ்வூரில் குடியேற்றப்பட்டுள்ள 86 பட்டர்கள் குடும்பத்திற்கு 86 பங்குகள் என பகிர்ந்தளித்து இம்மூன்று ஊர்களும் அகர இறையிலியாக தானமளிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகலலோக சக்ரவத்தி ஸ்ரீ-
2. ராசநாராயணன் ஒசூரான காலிங்கராய நல்லூர் 3. 4 5
சிறுகுளத்தூர் இவைச்சில் வாரியனுக்கும் கரண-
, த்தானுக்கும் தங்கள் ஊர்கள் மூன்றாவது ஆடி
௨. மாதம் முதல் கடமெ பொன்வரி உள்ப்பட்ட
118
. பலவரிகளும் பல சில்வரிகளும் இனிப்பிறக்கும்
. வரிகளும் பலஉபாதிகளும் உட்பட ப[ழைய தேவதாநம்
. திருவிடையாட்டம் உட்பட அடெடெத்த தேவதாநம்
. பங்கு ஒன்றும் திருவிடெயாட்டம் பங்கு ஒன்றும்
. நாநாமொ.குரகளான பட்ட[ர்]கள் பேர் எண்ப-
. த்து ஆறுக்கும் பங்கு எண்பத்து ஆறும் ஆக
. தேவபாகம் உட்பட பங்கு எண்பத்து
. எட்டும் நஞ்செய் புஞ்செய் தோட்டப்பற்று புற
, க்கலனை வாசல்வரி உட்பட நாற்பாற்கெல்லை-
, யும் திருத்திக் கொள்ளும் நிலமும் உட்பட உதக பூறுவ
. தன்மதான ஸர்வமாநிய அகரஇறையிலி ஆக சந்திராதித்தவரையும் செல்ல . கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டோம் இப்படி செய்க
. இவை சேய்திராயர் எழுத்து ௩ வது சித்திரை மீ” மரு க்கு எதிரடை
இட்டது
119
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 257/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1940 ஊர் : ஓசூர் இ.க. ஆண்டறிக்கை: 34/1998 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
அரசன் : முதலாம் இராசநாராயணன்
இடம் : அகதிகள் முகாம் அருகில் உள்ள சறுக்காம்பாறை.
குறிப்புரை : சம்புவராய மன்னன் முந்தைய கல்வெட்டில் தெரிவிக்கப்பட்ட ஆணையீனை தொண்டை மாநாயக்கன் என்னும் அதிகாரி வாரியனுக்கும் கரணத்தானுக்கும் தெரிவிக்கும் ஓலை இது. சென்ற கல்வெட்டில் சிறு குளத்தூர் தனி ஊராக இருந்தது அவ்வூரினை ஓசூர் என்கிற காலிங்கராய நல்லூர் ஊரில் இணைத்து 86 பட்டர்களுக்கு அகர இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது. முன்னர் கோயிலுக்குரிய தேவதான ஊராக விளங்கிய “காலிங்கராய நல்லூர்” “காலிங்கராய சதுர்வேதி மங்கலம்” ஆகவும் மாற்றப்பட்டு பிராமணர்களுக்குரிய ஊராக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வூரின் அனைத்து வரிகளும் தேவதானத்துக்கு ஒரு பங்கும், திருவிடையாட்டத்துக்கு ஒரு பங்கும், 86 பட்டர்களுக்கு 86 பங்கும் வழங்கிட தெரிவிக்கும் ஓலை.
கல்வெட்டு :
1. ஹஸஹிஸ்ரீ தொண்டை மாநாயக்கன் ஓலை உரத்திப் பற்றில் சிறுகுளத்தூர் கூடின ஓசூரான காலிங்கராய
2. நல்லூரான காலிங்கராய சதுர்வேதிமங்கலத்து வாரியனும் கரணத்தானும் கண்டு தங்கள் ஊர் மூன்றாவது
3. ஆடிமாதம் முதல் கடமை ஆயம் கோமுற்றப் பேறு உள்ளிட்ட பல நெல்லாயங்களும் பொன்வரி காத்திகைக்கு இடும் பணம்
120
, வாசல் வினிவோகம் உள்பட பலவரிகளும் இனிப்பிறக்கும் வரிகளும் மற்றும் பல உபாதிகளும் உட்பட ப[ழைய தேவதானம் திருவிடையாட்டம் உபாதிக்கு
. அடைத்த தேவதானம் பங்கு ஒன்றுந் திருவிடையாட்டம் பங்கு ஒன்றும் நாநாகோத்ரங்களான பட்ட[ர்]களுக்கு பங்கு எண்பத்து ஆறும் ஆகப் பங்கு
. எண்பத்தெட்டுக்கும் நத்தங்கள் நஞ்செய் புஞ்செய் நாற்பாற்கெல்லையும் உட்பட உ௨௧ பூறுவ ய ல ஸு*வசாரடய அகர
. இறையிலி ஆக சநூாசிகவரையும் செல்லக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளவும் சொன்நோம் இப்படி செய்க
121
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
தொடர் எண் :- 258/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 36 வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 948 ஆலத்தூர் இ.க. ஆண்டறிக்கை -
தமிழ் முன் பதிப்பு :
தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
முதலாம் பராந்தகன்
ண் கோயில் கருவறை தெற்கு குமுதம்.
வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டுப் பிரிவில் உள்ள ஆலத்தூர் ஊரினை காணி விருத்தியாக பெற்றிருந்த வீரபாண்டியன் என்பவன் இவ்வூரில் ஸ்ரீசோமீஸ்வரம் என்ற கோயிலையும், குளம் ஒன்றினையும் எடுப்பித் துள்ளான். இவ்வூர் சபையினர் மேற்படி கோயிலுக்கு நிலம் ஒன்றினை விற்பனை செய்து கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்தாறாவது
வெண்குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டு ஆலத்தூர் ஊரோம் எம்மூர்க் காணி விருத்தி பெற்ற வீரபாண்டியன் எம்மூர் ஸ்ரீசோமீஸ்வரம் எடுப்பிச்ச ஸ்ரீகோயிலும் வாவியும்
.. விற்றுக் குடுத்தோம் ஊரோம் இதற்கெல்லை கீழ்பாற்கெல்லை வாவியின் கீழ்கரையின் மேல்வரம்பும் தெற்கெல்லை முள்ளிப்பாக்கிழான் மனையின் வடக்கு மேற் மனையின் . கல்நாட்டித் தேயபோன
வழியின் கிழக்கும் வடபாற்கெல்லை
8. பெரிய வா[ய்]க்காலின் தெற்கும் இந்நான்கெல்லை உன் உண்ணிலம்
ஒழிவின்றியும் இதற்கு போகம் ஏகலைய்யன் கல்லுவித்த செ. . . . கிழ[க்]கெல்லை இச்சாத்தகன் மாதவநம்பியும் . . எப்பேற்பட்டோமும் . . . .
. த்தானும் உள்ளிட்ட
122
4. வ்வேரி கீழ்நிலத்தில் கிணறுட்பட இருபத்துநாற் சாண் கோலாற் தென் வடகை நாற்பத்திரு கோலும் கிழக்கு மேற்கு முப்பதினென் கோலும் இக் கீழ்பாற்கெல்லை கரைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை . . . வடக்கு மேல்பாற்கெல்லை சூலக்கல்லுக்குக் கிழக்கும் . . .
8. கெல்லை ஏரிகரையின் தெற்கும் இதற்கு உள்பட்ட நில உண்ணிலம் ஒழிவின்றி ஏரிக்கு வரும் நீராடு வாய்க்காலும் விலைக்காணம் பெற்றுக் கொண்டு விற்றுக் குடுத்தோம் கண்ணஞ்சாத்தகன் இவ்வனைவோம் ஆலத்தூர் ஊரோம்.
கம் தோமானோம் ஊரார். . . . காணம் தண்டப்பட்டு இப்படி ஒட்டிக் குடுத்தோம் ஆலத்தூர் ஊரோம் இதற்கு விக்கஞ் செய்தாரை கங்கை இடை குமரி இடை செய்த பாவம்
123
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
தொடர் எண் :- 259/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 36 வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 948 ஆலத்தூர் இ.க. ஆண்டறிக்கை - தமிழ் முன் பதிப்பு ட்
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர்
ஊர்க் கல்வெட்டு எண் :
முதலாம் பராந்தகன் சிவன் கோயில் மேற்கு குமுதம்.
- இக்கோயிலை கட்டுவித்த பெருந்தச்சன், தச்சர் ஆகியோருக்கு புதுக்குப்புறமாக நிலம் அளிக்கப்பட்டுள்ளது. அவரவர்க்கு பங்குகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. விளைநிலத்தில் செய்யப்பட்டுள்ளது.
நாலில் ஒரு விளைச்சலினை அளிக்கவும் வழிவகை
1. ஹஸிஸ்ீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்தாறாவது
2. ஒரு கூறாய் ஆடியனமார் . .
இரும்பேடு கீழ் . . . நாற்ப்பெரெல்லையுள் நாலு . . .
கொட கூறாய் தச்சர்க்குப் புதுக்குப்புறம் ஸ்ரீவேலி விஷ ம, ஹப்பெருந்தச்சினு தேவனும் பல தேவனும் ஒரு கூறாய் பெருந்தச்சனுக்கு நன்செய் காற் கூறு
8. ம்மூர் தேவனுக்கு ஒரு கூறும் பலதேவனுக்கு ஒரு கூறும் ஆக
நாற்பெரெல்லையிலுமுள்பட விளை நிலத்துள் நாலிலொன்றும் இத்தச்சனு
124
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 260/2018
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு 18-ஆம் நூற். ஊர் ஆலத்தூர் இ.க. ஆண்டறிக்கை - மொழி தமிழ் முன் பதிப்பு = எழுத்து தமிழ் அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 3 அரசன் - இடம் சிவன் கோயில் தெருவில் உள்ள தனிகல். குறிப்புரை : இவ்வூரிலிருந்த மடம் ஒன்றிற்கு நிலம் தானம் 'வழங்கப்பட்ட செய்தி. கல்வெட்டு 1. விபவ ஹ 2. . . . வனுக்கு விட்ட . . த்துக்கு ஏல வ சக்கு பி தெருவுக்கு மேற்கு கன்னி மனைக்கு 4. . . . தந்திபன்மர் படப்பைக்கு கிழக்கு நாய
5. நாற் சன்னதிக்கு தெற்கு நான் கெல்லைக்கு விட்ட
6. மனையும் படப்பும் சந்திராதித்தவரையும்
7. இந்த மடத்துக்கு அகிதம் செய்தவரை கெங்
8. கை கரையிட் பசுவைக் கொன்றப்
9. பாபத்தைக் கொண்டவன் ௨
125
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 261/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1970 ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 78/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு த்து
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : கம்பணஉடையார்
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்கு முப்பட்டைக்குமுதம்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து சிங்கபுர நாட்டு, பொன்னூர் பற்றில் இடம்பெற்றிருந்த விடார் ஊரிலுள்ள கறைகண்டீச்சுரம் உடையார் கோயிலுக்கு உமையா நத்தம் திருநாமத்துகீகாணியாக இறைநீக்கித்தரப்பட்டு, அதன் வரிவருவாய்கள் கோயில் பூசை, திருப்பணி,
நந்தாவிளக்கிற்குப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. பொக்கண உடையார் குமாரர் குமார கம்பண உடையாக்குச் செல்லா நின்ற ஸாமாறண வஷ$ மந நாயற்று வவட வக்ஷத்து ௯ஷசியுடி புதந் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து சிங்கபுர நாட்டுப் பொன்னூற் [பற்]று விடாரில் உடையார் கறைகண்டீமுமமுடைய நாயனார்க்கு
உடையார்
2. உடையாற்க்கு நன்றாக இந்நாயநாற்கு பூசைக்கும் திருப்பணிக்கும் திருனந்தா விளக்கு[க்கு]ம் இப்பற்றில் உமையால் ஏந்தல் திருநாமத்துக்காணி யிறையிலியாகத் தந்தோம் இவ்வூர் நாற்பாற்கெல்லைக்கும் உட்பட்ட நன்செய் புன்செய் மாவடை, மரவடை, குளவடை, புறவடை எரிவாய்
புறவடை நத்தம் தரிசு களர் திடர் உட்பட நாற்பாற்கெல்யும் தறிக்கடமை
126
3. காசாயவற்கம் குடிமை பொன்வரி சூலவரி அரிசி காணம் காத்திகைபச்சை புது நெல்லு நல்லெருது நற்கிடா விற்பணம் வாசல்ப்பணம் ஆசீவக கடமை ஏரிமீந்பணம் வெட்டி வரியும் பலவரிகளும் பலஉபாதிகளும் பல காணிக்கையும் திருவாசல்லை நோக்கி இனிப்பிறக்கும் வரியும் உட்பட ஸஹவ._21நட இறையிலி ஆக நாற்பாற்கெல்லையும் திருநாமத்துக்காணி இறையிலி
4. இப்படிக்கு வரஷாகித்தவரையும் செல்ல கல்லிலும் செம்பிலும் வெட்டி இவ்வூர் நான்கெல்லையும் திருச்சுலஷாபணம் பண்ணித் தந்தோம்
127
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 262/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 25
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1802 வெடால் இ.க. ஆண்டறிக்கை: 77/1908
தமிழ் முன் பதிப்பு ப வ”
கிரந்தங்கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
குலசேக சம்புவராயர்
நீலகண்டீஸ்வரர் கோமில் மகாமண்டப மேற்கு மற்றும் வடக்கு குமுதம். ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து விடார் பற்று எனும் விக்கிரமபாண்டிய வளநாட்டு விடர் ஊரிலுள்ள கறைகண்ீஸ்வரமுடையார் கோயிலில் “செய்யாற்று வென்றான்” என்ற பெயரில் திருவிழா நடக்கவும், கோயில் திருப்பணி மற்றும் நந்தாவிளக்குக்காகவும் அத்தி பற்றைச் சார்ந்த அருளி ஏந்தல் என்ற ஊரினை வரிநீக்கி திருநாமத்துக்காணியாகக் கொடுக்கப்பட்டுள்ள செய்தி.
1. ஹஷிய்ீ குலசேகரச் சம்புவராயற்கு யாண்டு உரு ஆவது ஷே நாயிற்று
வவத்து கிரதியையும் திங்கட்கிழமையும் பெற்ற மூலத்து நாள்
2. ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத் து விடார் பற்றான
வி-.2வாண்டிய வளநாட்டு விடாரில் உடையார் கறை கண்டீறறமுடைய நாய-
8. னாற்கு செய்யாற்று வென்றான் திருநாளுக்கும் திருப்பணிக்கும்
திருநநீதாவிளக்குக்கும் அத்திப்பற்று அருளி ஏ[நீ](தீ)தல் வஷ_ாதித்தவரையும் நடக்கும் படிக்கு
4. ஷவ_.சாஸஷ) இறையிலி திருநாமத்துக்காணி ஆக இன்னாயநாற்கு இவ்வூர்
நாற்பாற்கெல்லையும் திருச்சுலஹஷாவனம் பண்ணிக் கல்லிலும் செம்-
5. பில்லிலும் வெட்டிக்குடுத்தோம்
128
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 263/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 1872 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 19-ஆம் நூற். ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 74/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 3
அரசன் 3
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறக்குமுதம்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து விடால் எனும் விக்கிரமபாண்டிய வளநாட்டு அகலூர் பற்றில் இடம் பெற்றுள்ள விடால் என்னும் ஊரிலுள்ள விடால் கறைகண்டீஸ்வரமுடைய நாயனார் கோயிலில் பாண்டிய மன்னன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட “கோதண்டராமன் திருவிழாச் செலவுகளுக்காகவும், அமுதுபடி, சாத்துப்படி மற்றும் திருப்பணிகளுக்காகவும் விடாலிருந்து கிடைக்கும் வரி வருவாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு
1. ஷஹிஸ்ரீ கி,லஈவனச் சசூ,வத்தி கோனேரிமேல் கொண்டான் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து விடால் பற்றான விக்கிரம பாண்டிய வளநாட்டு அகலூர்ப் பற்றில் விடாலில் நாயனார் கறைக்கண்டீசுரமுடைய நாயனார் கோயிற்தானத்-
2. தாற்கு இன்னாயனாற்கு நல்லப்பன் படியன் அங்கராயன் நம்பேரால் கட்டின கோதண்டராமன் சந்திக்கும் திருநாளுக்கும் அமுது சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்த நிமந்தங்களுக்கும் திருநாள் செலவுக்கும் இக்கோயில் திருப்பணிக்கும் உடலாக இ[வ்]வூர் கெல்லைக்கும் உட்ப்பட்ட நன்செய் புன்செய் நத்தம் தரிசு
8. ஏரி ஏரிவாய் புறவடை திடர்களர் நீர்நிலை மரநிலை உள்ளிட்ட ஸஹ வராவிகளும் பதின்மூன்றாவதின் எதிர் இரண்டாவது சித்திரை மாதம்
129
முதல் தேவதான இறையிலியாகத் தந்து இத்தால் வரும் கடமை பொன்வரி காணிக்கை கார்த்திகைப் பச்சை மாவடை குளவடை காசாய
வற்கம் கீற்றுவரி சந்துவிக்கிரமப்பேறு வாசல் வினிவோகம் கூற்றி-
4. லக்கை கடைக்கூட்டிலக்கை தறிஇறை செக்கு இறை தட்டுப்பட்டி தட்டார் பாட்டம் அரிசிக்காணம் ஆயவற்கம் மகண்மை வெட்டிப்பேறு தச்சுத்தாழ்வு ஆளமஞ்சி நாட்டு வினியோகம் உள்ளிட்ட அனைத்தாய வற்கத்து இறைகளும் உபாதிகளும் தேவைகளும் உட்பட முதல் அடங்கல் இறையிலியாக வரியிலார் கணக்கிலும் கழித்து இதுக்கு நிச்-
5. செமிப்பான் பொன்னும் இன்னாட்டுக்கு நிச்செமித்த முதலிலே செலவிடுவதாகச் சொன்னோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு இவ்வூர் கைக்கொண்டு வச,ாகித்தவரையும் செல்லக் கல்லிலும் செம்பிலும் வெட்டுவித்து இவூர் நான்-
6. கெல்லையிலும் திருச்சகுலஷாவனம் பண்ணிக்கொண்டு முதலடங்க இறையிலியாக அனுபவித்துப் பூசை[யு]ந்-
7. திருநாளும் திருப்பணியும் தாழ்வற நடத்திப்போதுக இவை நெட்டுருடையான் எழுத்து இவை நெட்டூுருடையான் தேவ்வச்சிவப்பெருமாள் இளையாழ்வான் காலிங்கராயன் எழுத்து யாண்டு நாள் ௨௭௱௯௰ ௧-ஒஓ மரு
130
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 264/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16 (18+8) வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற். ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 72/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு $ ௮
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 4
அரசன் : சடையவர்மன் சுந்தரபாண்டியன்
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் கருவறை மேற்புற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : முழுமை பெறாத கல்வெட்டு. பாண்டிய மன்னன் ஸ்ரீசுந்தரபாண்டியனின் பெயரும் ஆட்சியாண்டு மட்டும் இடம்பெற்றுள்ளது. கல்வெட்டு 1. ஷுஹிஸ்ரீ கோனேரிமேல் கொண்டான் கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு பதின்மூன்றாவதுக்கு எதிர் மூன்றாவது கற்கடக நாயற்று உவவக்ஷத்து பதமையு
131
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 265/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1205 ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 78/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 2
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு குமுதம்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து விடார் பற்று எனும் விக்கிரமபாண்டிய வளநாட்டு விடார் ஊரில் உள்ள கறைகண்டீஸ்வரமுடையார் கோயில் வழிபாட்டுச் செலவினங்களுக்கும் மற்றும் பராமரிப்புக்காகவும் தென்னாற்றுப் பற்று நாட்டவர்கள் சிவிறி என்ற ஊரினை வரி நீக்கித் திருநாமத்துக்காணியாக வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு
1. ஹஷிஸ்ீ திரிபுவனச்சக்கரவத்திகள் 8 குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௨௰௭ ம் புதன்கிழமை பெற்ற வணர்வாசசத்து நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக்-
2. கோட்டத்து விடாற் பற்றான விக்கிரம பாண்டிய வளநாட்டு விடாலில் உடையார் கறைக்கண்டீசுவரமுடைய நாயனாற்கு இன்னாட்டுத் தென்னாற்றுப் பற்று நாட்டவரோம் இன்னாயனார்க்குப் பூசைக்கும் திருப்பணி-
9. க்கும் எங்கள் நாட்டில் சிவிறி திருநாமத்துக்காணி இறையிலியாகத் தந்தோம் இ[வ்]வூர் நாற்பாற்கெல்லைக்கும் உட்பட்ட நன்செய் புன்செய் மாவடை குளவடை புறவடை ஏரிவாய் புறவடை நத்தந் தரிசு களர் திடர்
தறியிறை தட்டா-
132
4, ர பாட்டம் செக்கிறை காசாயவற்கம் மற்றும் எப்பேர்பட்டனவும் உட்பட திருநாமத்துக்காணியிறையிலியாகத் தந்து இப்படிக்கு வர ாகித்தவரையும் செல்லக் கல்லிலும் செம்பிலும் வெட்டி இ[வ்]வூர் நான்கெல்லைமி-
5. லுந் திருச்சுலஷாபனமும் பண்ணித் தந்தோம் தென்னாற்றுப் பற்று நாட்டவரோம் இப்படிக்கு நாட்டார் பணியால் இவை தொண்டை மண்டலப் பிரமராயன் எழுத்து
133
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 266/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 1348 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 13818 ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 69/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 6
அரசன் : சடையவர்மன் சுந்தரபாண்டியன்
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் கருவறை அர்த்தமண்டப தென்புறப்பட்டிகை.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து விடால் பற்று எனும் விக்கிரமபாண்டிய வளநாட்டு விடால் ஊரில் அமைந்துள்ள கறைகண்டீஸ்வரமுடைய நாயனார்க்கு மலைப்பற்றில் பெருமுகைப் பற்றைச் சேர்ந்த நாட்டவர்கள் நங்கையார் ஏந்தல் என்ற ஊரை பூசை மற்றும் திருப்பணிக்காக திருநாமத்துக்காணியாகக் கொடுத்துள்ளனர். கல்வெட்டு 1. ஷஹிஸ்ரீ கோனேரிமேல் கொண்டான் கோற்சடபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு பதின்மூன்றாவதின் எதிர் மூன்றாவது கற்கடக நாயற்று வ௫வ.வக்ஷத்து ஸஸஷுமியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோ- 2. ட்டத்து விடாற் பற்றான விக்கிரம பாண்டிய வளநாட்டு விடால் உடையார் கறைக்கண்டீசுவரமுடைய நாயனார்க்கு மலைப்பற்றில் [பெரு ]மு[கை]ப்பற்று நாட்டவரோம் இன்னாயனார்க்கு பூசைக்குந் திருப்பணிக்கும் எங்கள் நாட்டில் நங்கையார் ஏந்தல் திருநாமத்துக்காணி மிறையிலியாகத் தந்தோம் இவூர் நாற்பாற்கெல்லைக்குள்- 3. பட்ட நன்செய் புன்செய் மாவடை குளவடைப் புறவடை ஏரிவாய்ப் புறவடை
நத்தந் தரிசு களர் திடர் தறியிறை தட்டார்ப்பாட்டம் செக்கிறை காசாயவற்கம்
134
மற்றும் எப்பேர்ப்பட்டனவும் உட்பட திருநாமத்துக்காணி யிறையிலியாகத் தந்து இவூ(ர்) வரராகித்தவரையுஞ் செல்வதாகக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டி இவூர் நான்-
4. கெல்லையிலுந் திருச்சுலஷாபனமும் பண்ணித்தந்தோம் பெருமுகைப்பற்று நாட்டவரோம் இப்படிக்கு நாட்டவர் பணியால் இவை நாட்டுக்கணக்கு
விசையராயன் எழுத்து
135
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 267/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : $
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1168
ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 71/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் : இரண்டாம் இராஜாதிராஜன்
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் கருவறை அர்த்தமண்டப தென்புற முப்பட்டைக் குமுதம்.
குறிப்புரை : உத்தமசோழ வளநாட்டு சிங்கபுரநாட்டு விடார் என்னும் ஊரில் உள்ள கறைகண்டீஸ்வரமுடையர்க்கும் சந்திவிளக்கு எரிப்பதற்காக கழுமலன் என்பவன் கொடுத்த 4 பசுக்களை இக்கோமிலில் காணி உடைய இருசிவபிராமணர்கள் பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டு 1. ஷஹுஷிஷஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் சிர இராஜாதிராஜ தேவற்கு யா[ண்டு] ர ஆவது உத்தமசோ- 2. ழ வளநாட்டு சிங்கபுர நாட்டு [விடார் திருக்கறை]கண்டீமமமுடையாற்கு கழுமலந் கீழ்த்தித்தாண்டி வைத்த ச- 3. ஷி விளக்கொன்றுக்கு விட்ட பசு நாலுங் கொண்டு இக்கோமில் காணியுடைய பமிவஸராஹணந் ௯ஷிமாந சிங்கபட்டன்னும் மங்மா-
4. மரப் பட்டன்னும் .
136
த.நா.அ.
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
குறிப்புரை
கல்வெட்டு
தொல்லியல் துறை தொடர் எண் :- 268/2018 திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1190 வெடால் இ.க. ஆண்டறிக்கை: 70/1908 தமிழ் முன் பதிப்பு தத்
கிரந்தங்கலந்த தமிழ் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8 மூன்றாம் குலோத்துங்கன்
நீலகண்டீஸ்வரர் கோயில் கருவறை அர்த்தமண்டபம் இடைக்கட்டு
தென்புறக்குமுதம்.
கறைகண்டீஸ்வரமுடையார் கோயிலில் ்ரீஅமைசெட்டி மகன் பெரியான் என்பவன் சந்திவிளக்கெரிக்க 4 பசுக்களைக் கொடுத்துள்ளான்.
1. ஷஹஹிஸ்ரீ கொலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு ௨ ஆவது விடால்
வ கறைக்க-
2. ண்டீச்சரமுடையாற்கு ஸ்ரீஅம்மைசெட்டி மகன் பெரியான் வைச்ச சன்தி
விள[க்]கொன்-
3. றினால் பசு நாலு
137
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 269/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1914 வரம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1892 ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 76/1908 மொழி : தமிழ் முன் பதிப்பு : ல
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 9
அரசன் : விருப்பண்ணஉடையார்
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் மகாமண்டப கிழக்குபுற இடதுபுறச்சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து சிங்கபுரநாட்டு பொன்னூர் பற்றில் இடம் பெற்றிருந்த விடால் என்னும் ஊரில் அமைந்துள்ள கறைகண்டீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு அமுதுபடி, நந்தாவிளக்கு, வழிபாடு மற்றும் கோயில் பராமரிப்பு செலவுகளுக்காக திருமணவில் ஏந்தல் என்ற ஊரின் வரிவருவாய்
கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு
1. ஹவஷிஸ்ரீ . . . ஹரிராய விலாடறு ஹரியண உடையார் குமாரர் விருப்பண உடையார்
2. . . . ௲ூகாய௪ ன் மேல் செல்லா நின்ற சூஸிற[ஸ] வஷபத்து வூஷி௯ நாயற்று . . . .
3. அஷகியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற மகத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து
4... .. [சிங்]கபுர நாட்டு பொன்னூர் பற்று விடால் உடையார் கறைகண்டீருமமுடைய நாயனார்க்கு
5. . ஏ, ஸஹநிக்கு அமுதுபடி திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கும் பூசை
திருப்பணிக்கும் இராமதேவராயன்
6. . . . தேவரணையார் குடுத்த பொன்னூர் பற்று திருமணவில் ஏந்தலான முருக[மங்கல]த்து[க்கு]
138
7. . . . வடக்கு புறவடையும் இன்னாயனாற்கு . . . லை முற்றும் தாம் வேண்டும் . . . ..
8. கெல்லையில் [மிருகை]யாக கொண்டு கடமை பொன்வரி வாசல் பணம்
தறிகடமை பேர்க்கடமை
9.. .... . மாவடை, மரவடை இப்பற்றில் கொள்ளும் பலவரிகளும் பல உபாதிகளும் 0 கடம் கொல்லை இறை ....
139
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 270/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1829 வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1407 ஊர் வெடால் இ.க. ஆண்டறிக்கை: 75/1908 மொழி தமிழ் முன் பதிப்பு : 2 எழுத்து கிரந்தங்கலந்த தமிழ் அரசு விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 10 அரசன் பூபதிராயர் இடம் நீலகண்டீஸ்வரர் கோயில் மகாமண்டப வாயிலின் உட்புறம். குறிப்புரை : கறைகண்டீஸ்வரமுடையார்க்கு 2 நநீதாவிளக்குகள் எரிக்கவும் “துணையிருந்தான் சந்தி” என்ற பூசை வழிபாடு நடத்தவும், “பொய்யாத பிள்ளையார்” க்கு ஒரு நந்தாவிளக்கெரித்து பணியாரம் படைக்கவும், பராமரிப்பு செலவுக்கும் செம்பந்தை துணையிருந்தான் விருப்பாதராயக் காங்கயர் என்பவர் பூதேரி நீர்பாசனத்தில் உள்ள நிலங்களின் வரிவருவாய் ஒதுக்கிக்கொடுத்தச் செய்தி. கல்வெட்டு 1. ஷஹி ஸ்ரீ2 ஷோணைலெனுறற ௬ரியராய விலாடற ஹாஷைக்குத் தப்புவரா- 2. யர் கண்டந மூவராய கண்டன் ஸ்ரீவீரசேவ ராயன் ஸ்ரீ2௯ குமாறர் லூபதிமாய உடையார் 9. ஷூயிவி மாஜுஓ பண்ணி ௯ருளாநின்ற காலத்துச் செல்லா நின்ற காஸி சக௱௨உ௰க௯ ன் 4. மேற் செல்லா நின்ற ஸவ_ஃஜிச வற*ஷத்து 2௯ நாயற்று பூவ உ்ஷத்து அதுஓஃபமியும் வியாழ- 5. கிழமையும் பெற்ற புணர் பூசத்து நாள் ஆர்க்காமூற் செம்பந்தை துணையிருந்தான் விருப்பராயக் காங்கயர் ஜய- 6. ங் கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு
பொன்னூற் பற்றில் விடாரில்
140
10.
14.
15.
16.
. உடையார் கறைக்கண்டீமுமமுடைய நாயனாற்குத் துணையிருந்தான்
சந்திக்கும் திருனுந்தாவிளக்கு
. இரண்டுக்கும் பொய்யாத பிள்ளையாற்குத் திருப்பணராரத்துக்கும்
திருனுந்தாவிளக்கு ஒன்றுக்குற் திருப்பணி-
௨ க்கும் வதாதிகுவரையும் செல்லப் பொன்னூற் பற்றுப் பூதேரியெல்லையில்
விட்ட கீழ்பாற்கெல்லைமில்
களருக்கும் தண்டு கரைக்கும் மேற்கு தென்பாற்கெல்லை இலங்கே தேவனேந்தலெதிர் வாமிற்ச் சூல-
ஹாபனத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இன்னாயனார் திருநாமத்துக்காணி விடாரெல்லைக்குக் கிழக்கும் வடபா-
௨.ற் கெல்லை நெற்குன்றதெல்லையில் [தீப]புறவடைக்குத் தெற்குமாக இன்னான்
கெல்லைக்குட்பட்ட நிலமும் கீ-
. ழ்னோக்கின கிணறும் மேனோக்கின மரமுங் கைக்கொண்டு எல்லை முற்றுந்
தாம் வேண்டும் பமிற்செய்-
து கொண்டு கடமை பொன்வரி காணிக்கை யுபாதியும் பல பொன்வற்கமும் பல நெல்வற்கமு மிப்பற்றை
னோக்கிக் கொள்ளும் பலவரிகளும் பல உபாதிகளுமுட்பட ஸவ_மாந இறையிலியாக திருனாமத்து-
க் காணியாக சந்தாசிகவெரையுஞ் செல்ல விட்டோம் இவை விருப்பராய காங்கயர் எழுத்து
141
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 271/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : 16-ஆம் நூற் ஊர் வெடால் இ.க. ஆண்டறிக்கை: 81/1908 மொழி தமிழ் முன் பதிப்பு ட
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 11
அரசன் -
இடம் நீலகண்டீஸ்வரர் கோயில் மகாமண்டப வாயிலின் உட்புறம்.
குறிப்புரை : திருமலை நாயக்கரின் நன்மை வேண்டி சாத்தைய தேவர் என்பவருக்கு
“திருநீலகண்டநாயனார் மடம்” கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளச் செய்தி.
கல்வெட்டு
1. 2. 3.
விசைய வருஷம் சித்திரை உ திருமலை நாயக்கர் புண்ணியம் தேவ[ராச] சா-
த்தைய தேவற்கு நீலகண்ட னாயனார்
- மடம் தாரைவாத்துக் குடுத்தோம் இதுக்கு
. அஹிதம் பண்ணினவன் கெங்கைக் ௧-
ரையில் காராம் பசுவை கொன்ற [தோஷத்தில்] போ
வார்
142
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 272/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு $௪
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 15-ஆம் நூற்
ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 79/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண்: 12.
அரசன் 3
இடம் : நீலகண்டீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச்சுவர்.
குறிப்புரை : கைவலான தனியாண்டை வல்லான் காச்சுகட்டி அன்று வரா கண்டன் சேனை
என்ற படைப்பிரிவுக்கு மனையும் மனைப்படைப்பையும் காணியாக ஆதிசண்டேஸ்வரர் பெயரில் ஊர் நிர்வாகத்தினரால் வறக - சிறு முறி (உடன்படிக்கை) ஆவணம்.
கல்வெட்டு
1. ஆதி சண்டேசுரன் திருவாய் கக் [॥]* குஞ்சர மல்லர்க்கு சிறுமுறி விடால் உடையாரான
2. கறைகண்டீ[சு]ரமுடைய நாயினார் திருநாமத்துக் காணி பரிதாபி வருஷாம்' ஆவணி மாதம் முதல்
3. தங்களுக்கு தெருவாக சம்பந்தப்பெருமாள் நாயனார் கோயிலுக்கு வடக்கு கீழ்சிறகு மடமாக முக்கோல்
4. கறை விட்டு வடக்கும் மேல் சிறகு கல்லுக்கு வடக்கும் வாணியந் வாலீளத்துக்கு கிழக்கும் வடக்கு
5. கழனிக்காலுக்கு தெற்கும் கிழக்கு திருநன்தவனத். துக்கு மேற்கும் உட்பட்ட மனையும் மனைப்படைப்பை-
1. வருஷம் என்று படிக்கவும்
143
6. யும் கைவலான தனியாண்மை வல்லான் காச்சுகட்டி அன்று வராகண்டன்
சேனைக்கும்
7. இவர்களுக்கு காணி ஆக குடுத்தோம் உ [॥]*
144
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 273/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8 14
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் : வெடால் இ.க. ஆண்டறிக்கை: 82/1908
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
அரசன் : நந்திவர்மன்
இடம் : மலைமீதுள்ள ஆண்டார் மடம் அருகிலுள்ள பாறை.
குறிப்புரை : பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் விடார் ஊரில் இருந்த சமணக்
கோயீலுக்கு (பள்ளி) இரண்டு பட்டி நிலத்தினை சிங்கன் சத்திமலை என்பவன் கொடுத்துள்ளான். மேலும், இதே கல்வெட்டில் திருநலுங்கொண்டை என்ற ஊரில் இருந்த மேலைப்பள்ளி என்னும் சமணப் பள்ளியை, அதிகாரியான (மாமுதலி) பேரயர் என்பவர் 8ரமைப்புச் செய்து கொடுத்துள்ளான்.
கல்வெட்டு 1. ஸ்ரீயாண்டு பதினாலாவது நந்திக்கு . . . . . 2. விடார் பள்ளிக்கு சிங்கள! சத்திமலை சத் . . . 8. . . ற்று ஊ[ரா]ற் பட்டியும் விடால் இரண்டு ம ஆன 4. பட்டியும் குடுத்தாள் . திருநலுங்கொண்டை மேலைப்- 5. பள்ளி மாமுதலடிகள் விழி . . . . 6. . . ப் பேராயரர்] புதுக்கு [॥]*
1. சிங்கள் என்று படிக்கவும்
145
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 274/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 ௮
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 9-ஆம் நூற் வெடால் இ.க. ஆண்டறிக்கை: 83/1908 தமிழ் முன் பதிப்பு ல
கிரந்தங்கலந்த தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 14
மலை மீதுள்ள ஆண்டார் மடம் அருகிலுள்ள பாறை.
மாதேவி ஆராந்தி மங்கலத்து சமணப் பள்ளிக்கு திருவிளக்கு வைக்க தமிழ்வேளார் என்பவரிடமிருந்து கழஞ்சுப் பொன்னினை இப்பள்ளியில் இருந்த
கனகவீரகுறத்தியர் மற்றும் இவரது மாணாக்கிகளாலும் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாக சம்மதித் துள்ளனர்.
1. மாதேவி[ஆந நந்தி மங்கலத்து
2. பள்ளிக்கு தொ . . டு....ட்டி...
கட
ட்டி . . "ன . . . தேவன் [க]ழை
4. ஞ்சு பொரந்] . . . . பொந் . . . . இப்பொந் . . .
தலை
ஆடியில் தி[ரு]விளக்கு வச்ச . . . . ,
. மாதேவி ஆராநந்[தி]ம-
7. [ஙி]கலத்து பள்ளி உடைய . . . ,
8. கநகவீரக்குர[த்]தியர் வழி மாணாக்கிகளாமிலு[ம்] இத்திரு விளக்கு
9. நெய் முட்டாமே அட்டி எரிக்கக்கடவ முன்றா-
10. ய் இட்டதேவன் தளி வைச்ச தண்டப்] படுவர் . ....
146
11. . . . மாதேவி ஆராந்[தி]மங்கலத்து பள்ளியுரைட]*ய செம்பியந் . . . 12. தமிழ்வேளார் நி[றி]த்திற பரிசாவது புலைய்யூர்ருடையாந் திருப்பூர்
19. நக்கன் மகந் ஏ[ழ]டி வச்சம:2ம் எண்ணெய்க் காணமும் புதா நாழியும் கொண்டு . . . . ..
14. [கெ]*ங்கை இடை குமரி இடை [செய்]தார் [செய்த பாவங்கொள்வார் [॥]*
147
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 275/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14 வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 885 ஊர் வெடால் இ.க. ஆண்டறிக்கை: 84/1908 மொழி தமிழ் முன் பதிப்பு : தெக.தொ. 18/245 எழுத்து கிரந்தங்கலந்த தமிழ் அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 15 அரசன் இராஜகேசரிவர்மன் (முதலாம் ஆதித்தன்) இடம் ஆண்டார் மடம் குகைத் தள முகப்பு. குறிப்புரை : - கல்வெட்டு : 1. ஷஹுஹிஸ்ரீ கோவி ராசகேசரி பர்2[ர]க்கு யாண்டு பதிநாலாவது சி- 2. ங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மா[தே]விஆராந்தி மங்கல- 8... . டநுங் கிழாநும்முடைய குணகீர்த்தி படாரர் வழி மாணாக்கியார் கனகவீரக்குரத்தி- ந்த் பல் ந ஆ யும்மவர் வழி மாணாக்கியாரையும் . . . . . யாற்றுவர்க்கும் 5. ராந்திமங்கல முடையாரையும் மவர் வழி மாணாக்கியாரையும் . . ளிரு நூறறுவரயும் 6. கநக வீரக்குரத்தியார் இவகள்[ளாத ]மையில் இக்கயற் விளை [நா] நூற்றுக்கும் வழி ..ங் - ் 7. கன்மிகள்ளாதநமையில் காத்தூட்டுவோமானோம் எங்களுடைய ஹு இது [ஈக்ஷி][ப்] பாரடி நி. . . 8. இது [வல்]லன் ந[ன்][றுடல் மேலன மாதேவிஆராந்திமங்கலமுடைய
க[ன]கவீரக்குரத்தியார்
148
9. . . . வில் இதனை திறுத்தவலவர் மகளா[த]னமையில் ஆச வல்லவர் . . .
10. இடை முக்கியருமிது காப்பா
149
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 276/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி
எழுத்து
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 19 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 925-26 வெடால் இ.க. ஆண்டறிக்கை: 85/1908
தமிழ் முன் பதிப்பு த்
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 16
முதலாம் பராந்தகன்
ஆண்டார் மடம் முன்மண்டபத் தூண்.
விண்ணகர் வமிரமேகன் என்பவன் களாமுக சைவப்பிரிவைச் சார்ந்த தசபுரியன் என்பவனுக்கு தானமளித்துள்ள செய்தி. சிங்கபுர நாட்டு கீழ்வழியில் அமைந்துள்ள மந்தபுரம் என்னும் ஊரினை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
1. ஷஹஹிஸ்ரீ மதி[ரைகொண்ட கோவி ராசகேசரி பன்மற்கு யாண்டு ய௯
ஆவது விண்ண[கர்]-
2. வயிரமேகனென் ஹாரித கோக, து [ஹா]வஷலை' ஹூத_ த்துக் காலா2
3. உறவறீயந்னுக்கு சிங்கபுரநாட்டு கீழ்வழி மநபுரத்தை வயிரமே
று கொண்ட . . ண்டுர் சயமலிமுமுறகனை .
1. சூவஹுஸ என்று படிக்கவும்
150
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 277/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 969-70 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: 60/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு ₹ தெக.தொய6 எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க்கல்வெட்டு எண்: 1
அரசன் : இரண்டாம் ஆதித்தன்
இடம் : தூணாண்டார் கோயில் வலது முன் மண்டப வடக்கு சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபாண்டி நாட்டு வேசாலிப்பாடி வடகரை கீழ்கூர் நாட்டுப் பிரிவில் உள்ள புல்லாலி என்ற ஊரில் உள்ள வெள்ளாளன் இனத்தைச் சார்ந்த காளிபூண்டி என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றுர் நாட்டுப் பிரிவைச் சேர்ந்த சீயமங்கலம் ஊரிலுள்ள திருக்கற்றளி மகாதேவர் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க 10 மா நிலத்தினை $யமங்கலத்து ஊராரிடம் விலைக்கு வாங்கி தானமாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் மீது வசூலிக்கப்படும் சில்லிறை, சோறுமாடு, வெட்டிமுட்டையாள், செந்நீர் அமஞ்சி உட்பட அனைத்து வரிகளுக்குமான உரிய தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஷஹஷிஸ்ரீ கோப்பரகேசரி பற்மற்க்கு யாண்டு ஐஞ்சாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து தென்னா-
2. ற்றூர் நாட்டு சீயமங்கலத்து திருக்கற்றளி மஹாதேவற்க்கு ஸ்ரீபாண்டிநாட்டு வேசாலிப்பாடி வடகரை கீழ்கூர் நாட்டுப் புல்லா[லி] வெள்-
9. ளாளன் காளிபூண்டியேன் வ]த்[த] திருநுகாவிளக்கு ஒந்றுக்கும் கொண்டு விட்ட நிலமாவது பெரிஏரிப் பெருந்தூம்பின் பெருவா[ய்]க்கால் கீழ் மேல்ப்புற்ற-
4. ம்புலத்துப் பெருமணலிப் பெருஞ்செறு எட்டு மாவும் ந[ஸி]முழான்-
151
தூம்பில் நஷிமுழான் வாய்க்காலின் தென்பாற் கிடஷிவிட்டில் குண்டில் இரண்டு மாவும் ஆக நிலம் பத்து மா[வு]ம் சீயமங்கல-
: தீதூராரிடைப் பொன்னற இட்டு மண்ணறக்கொண்டு விட்டேன் இந்நிலத்துக்குச் சில்லிறை சோறுமாடும் வெ[ட்]டி [முட்]-
. டைஆளும் செஞ்ஞீரமஞ்சியும் மற்றும் எப்பேர்பட்டன காட்டவும் சொல்லவும் பெறாதோமாகவும் இந்நிலத்துக்கு பொன் ன[றக்] கொ-
உ ண்டு விலைஅற விற்று குடுத்தே[£]ம் 8யமங்கலத்தூரோமேய் செலுத்துவிப்பதாக பொன்னறக்கொண்டு மண்ணற விற்றோம் சீயமங்கலத் தூரோ-
௨ம் இது பன்மாஹெறற ஈகக்ஷ் அறமறவற்க்க இது காத்தான் ஸ்ரீபாத மென் தலை மேலின
122
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 278/2018
மாவட்டம் வட்டம்
ஊர்
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1198 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 61/1900
தமிழ் முன் பதிப்பு : தெக.தொ.V11/65
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
மூன்றாம் குலோத்துங்கன்
தூணாண்டார் கோயில் திருச்சுற்று கிழக்குச் சுவர்.
சீயமங்கலத்து தூணாண்டார் கோயிலில் இரண்டு திருநந்தா விளக்கெரிக்க நிலம் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குலோத்துங்கசோழச் சம்புவராயர் தூணாண்டார் கோயிலில் வடக்கு திருச்சுற்று மாளிகை எடுக்கும் போது, கல்வெட்டுள்ள கற்கள் அதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அக்கல்வெட்டு படியெடுத்து தற்போதுள்ள சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
1. ஷஹிஸ்ரீ தி_ல-வ௩[ச்]சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்கு
௨௰[வது] சீயமங்கலத்து உடையார் தூணாண்டார் கோயில் வடவிசைத்
திருமாளிகை குலோத்துங்கசோழச் சம்புவராயர் திருக்கற்றளி
2. [செய்வி]த்[த]லால் இந்த விசையில் நிலம் அட்டி நிலங்களில் கல்களில்
உள்ளூரில் தேவதாநமாந நிலங்களுக்கு கல்வெட்டி [தீத்த]லால் இக்கல்கள் அடித்துத் திருப்பணி செய்ய ௨௰[வது ப]டியெடுத்து கல்லுவெட்டிநபடி இந்னாயனாற்கு ராஜாக்க-
9. ள் விட்டும் ராஜமுதலிகள் பொன்நிட்டு கொண்டும் தேவதானமாக விட்ட
[நி]லமாவது மே]ட்டு [வ]ய்க்காலுக்கு வடக்கு ஆவா[ர]க்குண்டில் தடி ௩னால் கூ கா சந் பெடக்கு நத்தநாறுகால் கூ ௩௱ காய் காலுக்கு
கெ தேரோடுதுறை கூ ௪௱௨௰
153
(1-4
. சந் க நால்கால்குண்[டில்]கூ அய சந் பெடகுண்டில் கூ ௩௱ சந் பெட ஏரிகிழ்வாது கூ௭எ௰ சந்கெ சேனைக்குறைக்குண்டில் கூ ஈசு கெ மேல்படி செறு கூ ௩௱ சந் செக்கு மணலி கூ ரறா£௨௰ கந்
செ
௯௯ பிராட்டிசெறு கூ ரா௩௰ சந் க தூம்படிபள்ளவாதுக்குமடு கூ அம கநீ கெ வஞ்சிப்பெருஞ்செறு கூ எ௱௨௰ சந் பெட ஆதித்தவாரப்பட்டி கூ ௪௱உ௰ இங்குவிட்டு வடக்கு விசையாலயசோழ ஸூ
6. ஹூஊ௱றாயன் பொன்னிட்டுக் கொ[ண்]*டு விண்ணப்பம் செயிது
திருநன்தாவிளக்கு இரண்டுக்கு விட்ட நிலமாந மாங்கழுவல் கூ ஈ௯௰
சூந் வடக்கு ஆனைப்பட்டி கூ ஈஎ௰[௨] கந் கிக் கல்குண்டில் கூ ஈநம்ரு சந் வ[டக்]கு
~
.. தோயவணக்குண்டில் கூ ௪௰௨ சந் பெட குண்டில் உட்பட தெங்கஞ்செறு கூ[௩]௱௩ கந் வடக்கு மேலைவிளாஞ்செறு கூ [௨௱[௨௰] சந் பெட மாங்குண்டில் தடி ௨-னால் கூ ஈ[ஏ]மக இங்குவிட்டு [பள்ளவாய்க்காலுக்]கு
ல
கீ பள்ளத்து விளக்குப்பட்டி தடி ௨-னால் கூ ௮£௱௰௪ ஆக கூ ௨ ௪யரு இங்குவிட்டு மேட்டுவாய்க்காலுக்கு தெ மஞ்சிநாறுகால் கூ எம கூற் கெ கீழை விளாஞ்செறு கூ [௩]௱௨௰ சந் கெ . . . இ மேட்டுபாக்கங்
கூ நா
9. சந கீ வதிக்கரை கொடுமாடி கூ ஈ௩௰ரு [இ]ங்குவிட்டு கெவதிக்கு கீ நிகரிலீசுரமுடையார் தேவதாநம் கார்முகவின் கூ ஊ௰௫-ம் இங்குவிட்டு ஆதிச்சவாரபட்டிக்கு தெ பிரகாறந் நன்தவாநமேடு கூ ரு£௨ய௰ ச௯ந தோட்டங் கூ . . ௨௮
10. கந் தெ அம்மைஅப்பன் திருநவநம் கூ ௩௱ சூந் ஜெ நவநக்குண்டில் கூ ஈ௩மயரு சூநீ கிழக்கு தடி க விட்டு விளக்குப்பட்டியாந மணலிக்காலில் கலிச்ச தடி ௩-னால் கூ ர௬ாஅம சந் கீ£ இலவஞ்செறு கூ உ௱௫௰ கந வடக்கு பட்டினகுண்டில் கூ ஊ௨௰ கந் டெ.
11. [சேர]லந்குண்டில் உட்பட கூ ௩௱ கந் காலுக்கு ௪ கணவதிகுண்டில் கூ ஈரும்ரு [இ]ங்குவிட்டு கீழைவதிக்கு & பள்ளச்செறுத் தடி ௨-னால் கூ க௱௨௰ . . வதிக்கு மேல்வண்ணக்கன்கழுவல் கூ ஊ௯௰ நீ ௪
முடங்கு கூ ௩௱௩௰ சந் கீ மொடிகுண்டில் கூ ஈஅம கந் கீ
154
12. பெருங்குடிசெறு கூ சஈச௰ சந் உட பாடுவான்குண்டில் கூ ஈ௨௰ இங்குவிட்டு கூ மே[ல்]தலை நடுவுநிலைகல்லு நிற்கும் இலுப்பைகழுவல் கூ ௪௱ இங்குவிட்டு பெடகாலுக்கு தெற்கு நீரோடுகழுவல் கூ ௩௱௨௰ சந் பெடகல்குண்டில் [கூ] ஈஎம [இது]
18. பநாஹெயழம ஈகக்ஷ: ௨
1. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிமீடான கூ, சந், கீ, பெட/ய, கெ முறையே குழி, இதன் கீழ், மேல், வட, தெற்கு என்பதைக் குறிப்பதாகும்
155
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 279/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 24
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1202 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 62/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெகதொ.V1/66 எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 3
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் : தூணாண்டார் கோயில் கிழக்கு சுவர்.
குறிப்புரை : குலோத்துங்கசோழ சம்புவராயர் இவ்வூரிலிருந்த பல்வேறு நிலங்களில் 12 வேலி நிலமும், பழைய தேவதானமாக இருந்த 8 வேலி நிலமும், மஞ்சல் பட்டில் இருந்த இக்கோயில் தேவதான நிலமாக இருந்த 216 வேலி நிலமும் ஆக மொத்தம் 22/2 வேலி நிலத்தினை சீயமங்கலத்து தூணாண்டார் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கியுள்ளார்.
கல்வெட்டு
1. ஹஸிஸ்ரீ கி,ல-வனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு ௨௰௪-வது பிள்ளையார் குலோத்துங்கசோழச் சம்புவராயர் உடையார்
2. தூணாண்டாற்கு தேவதாநமாக சீயமங்கலத்து இட்ட நிலம் பன்னிரு வேலிக்கு தடி உள்வரி ஏரிகீழ் பெருந்தூம்படி சிரமந் குழி இதந் வடக்கு கமுகுகொள்ளி குழி உ௱சும
8. கிழக்கு நமபநிவாயம் குழி ௩௱௩௰ இதந் வடக்கு[ச்] சாத்திசெறு தடி ௨ னால் கூ எ௱௩௰ தடி ௧ விட்டு வடக்கு வல்லிடும்பந் தடி ௨ னால் கூ எ௱௪௰ இங்குவிட்டு வட[க்]*கு ஆத்திக்குண்டில் கூ ஈ௨௰
4. இதந் வடகுண்டில் கூ ௮ம இதந் வடபுஞ்சி கூ ஊ௰ இதந் தெற்கு குண்டில் கூ சு இதந் பெட குண்டில் கூ ஈ௰ வாய்க்காலுக்கு ௨ குண்டில் கூ சும வதி௫ கீ£ ஆதிச்சந்செறு கூ அ௱ரும இதந் கீ சாணன்-
156
10.
[திருத்து கூ ஈஅம இதந் ரூ. நஸிமுழாந் கூ ௩௱சு௰ இங்[கு]*விட்டு &
ஐம்பதிற்றங்காமி கூ ௩௱ இதந் கீ பாப்பாந்பட்டி கூ ௩௱எ௰ இதந் கீ பப்பநப்பன் கூ [௯]௱ இங்குவிட்டு நடுவில்வதி௫ க முருக்கஞ்செறு கூ ௩௱ இதந் கீ தான்[றி)-
. செறு கூ ஊசம இதந் கீ[ழ்] தாந்றிக்குண்டில் கூ ஈ௯௰ இதந் கீ
பிராங்குண்டில் கூ ஊ௪ம௰ இங்குவிட்டு தெந்பெட வாகைச்செறு கூ சா [இ]தந் கெ பூவஞ்செறு கூ ௩௱சு௰ இதந் உடகீ' தெங்கஞ்செறு கூ உ௱அ௰ இதந் வடக்கு மண்ணிலிகழுவல் கூ ஈ இதந் கீ வேப்பங்குண்டில் கூ ௱௩௰ இதந் கீ
. [வ]ஞ்சிகழுவல் கூ [௨௱அம இதந் கெ தேவர்கண்டப்பெருஞ்செறு கூ
ஊசும இதந் கீ: குண்டில் தடி ௨-னால் கூ சும இதந் உ. கரிக்குண்டில் கூ ஈரும் இதந் அச்சஞ்செறு கூ ௩௱ இதந் கெப் பெருங்குடிசெறு கூ ௪௱௨௰ இதந் கீ. ஆலஞ்செறு [கூ] ௩௱ இதந் கீ
. ஆத்திக்குண்டில் தடி உ-னால் கூ உ௱எ௰ இதந் கீ ஆத்திக்குண்டில் தடி
௨-னால் கூ ஈரும் இதந் ந(ன்)விமுழாந்குண்டில் உட்பட கூ ர௱ இதந் கெ [ம]லையாளன்குண்டில் தடி ௨-னால் கூ நா இதந் கீ” அடைச்சேற்றங்குண்டில் கூ எ[௱]௰ இதந் கீ. பருப்பைக்கழுவல் கூ உ௱ இத-
உ ந் நட நனிமுழாந்குண்டில் கூ [எ]௱௰ இதந் மகால் கண்டராதித்த[த்]*து
தடி பலவினால் கூ ரா இதந் கெ ஏத்தச்செறு கூ ரா இதந் கீ குண்டில் கூ அய இதந் ம குண்டில் கூ [ஈ]௨௰ இதந் குண்டில் கூ ஈ௪௰ இதந் கீ குண்டில் கூ ஈ௨௰ இதந் கீ ஆத்திச்-
செறு கூ ௩௱ இதந் பெட முடப்பளிக்குண்டில் கூ [ஈ]௨௰ இங்குவிட்டு பெட [எ]ருவம்போகி கூ ரு£ இதந் பெ எருவம்போகி கூ ௩௱ இதந் பெட அச்சங்குண்டில் கூ ஈஎ௰ இங்குவிட்டு பெட பெக்கழுவல் கூ ௩௱ இதந் கெ செரிசாத்தி கூ ருஈ இதந் கீ செரிசாத்தி கூ சுன இதந் கீ மன்றாடிகுண்டில் தடி ௩-
ட னால் கூ ௩௱ இதந் கீ கோயிலான்பட்டி கூ ௮௱ இதந் கீ கோயிலான்பட்டி
கூ ஊரும் இதந் கீ பள்ளிச்செறு கூ ரா இதந் கீ வேலஞ்செறு கூ உ௱அ௰ இதந் கீ£ வேலஞ்சேறு கூ ௨௱ச௰ இதந் கீ பவழத்தாள் கூ [ஊா]௪௰ இதந் கீ [ப்]பவழத்தாள் கூ ஈ௫௰ இதந் கீப் பவழத்தாள் கூ ௩௱ இதந் ஊபடெட நாவ[ல்]ச்செறு கூ சா இ-
157
12. ங்குவிட்டு பெட மதகஞ்செறு கூ ௩௱ இதந் பெட மதகஞ்செறு கூ கா இதந் கெ மன்றாடிகுண்டில் தடி ௩-னால் கூ ௩௱௪௰ இதந் கெ குராம்பள்ளம் கூ உ௱ இதந் பெட குராம்பள்ளம் கூ ௨ இதந் டெ. குண்டில் உள்பட கூ ௩௱ இங்குவிட்டு வடக்கு நிரறுகால்குண்டில் கூ ௪௰ ஆக வாசி ஏற்றி கூ ௨௰௪௯ -
19. னால் நிலம் பன்னிரண்டு வேலியும் பழ(ந்)ஷேவதாநம் நிலம் எட்டு வேலியும் ஆக நிலம் இருபது வேலியும் மஞ்சள்பட்டில் இந்னாயநார் தேவதாநம் நிலம் இரண்டரை வேலியும் ஆக நிலம் ௨௰௨இ இது பன்ாஹேஸறா கக ॥
158
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம்
ஊர்
குறிப்புரை
கல்வெட்டு
1. ஹ
தொடர் எண் :- 280/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 16
வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ 1184 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை 63/1900
தமிழ் முன் பதிப்பு தெ.க.தொ.V1/67
கிரந்தங்கலந்த தமிழ் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 4 விக்கிரமசோழன் தூணாண்டார் கோயில் திருச்சுற்றுமாளிகை கிழக்கு சுவர். இப்பகுதி காவல் அதிகாரியாக பணியாற்றும் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன் என்பவன் தென்னாற்றூர் நாட்டு 8யமங்கலத்து கோயில் தூணாண்டார் இறைவனுக்கு திருஅர்த்தசாம சந்திக்குத் தேவையான அமுது படிக்கு இக்கோயில் தேவதானமாக உள்ள நிலங்களில் காவல் பணிக்காக அளிக்கப்பட்ட வரியினைத் தானமாக வழங்கியுள்ளான். ஹிஸ்ரீ தி,புவனச்சக,வதிகள் ஸ்ரீ விக,மசோழதேவற்கு யாண்டு பதினாறாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்துத் தென்னாற்[றூர்] நாட்-
2. டுச் 8யமங்கலத் தாளுடையார் தூணாண்டார்க்குச் செங்கேணி நாலாயிரவன்
அம்மையப்பனான மாஜே, சோழச் சம்புவராயனேன் திருவதயாம ஷநிக்கு அமு-
3. துபடி உள்ளிட்ட அழிவுக்கு இத்தேவர் தேவதானம் உள்ளுர் நிலமும்
அருந்தோடும் சிறுபாடிகாவல் கண்காணி மாப்பதக்கு வெட்டி உள்ளிட்ட
சில்லாயங்களால் வந்த நெ-
159
4. ல்லு ஸ்ரீபண்டாரத்திலே கூட்டி திருவத,யாமபூஜையு மமுதுபடியுஞ் சஷரதிதவரை செல்லும்படி கல்வெட்டி விட்டேன் என் வஊத்திலிக்கடமை கொள்வான் கங்-
5. கையிடை குமரியிடை செய்தார் செய்த பாவங்கொள்வார் இது பநாஹேறாற கெ ॥௨
160
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 281/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ல த்
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ, 1288 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 184/1956-57 மொழி : தமிழ் முன் பதிப்பு ந
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியன் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் : விக்கிரம பாண்டியன்
இடம் : தூணாண்டார் கோயில் மகாமண்டப தெற்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு விடார் பற்று என்கிற விக்கிரம பாண்டிய வளநாட்டு சீயமங்கலம் எனும் குலோத்துங்கசோழ நல்லூர் ஊரவர்கள் சீயமங்கலம் தூணாண்டார் கோயிலில் உள்ள சுப்பிரமணிய பிள்ளையார் பூசைக்கும் அமுதுபடிக்காகவும் வேண்டி 680 குழி நிலத்தின் மீதான வரிகளை நீக்கி தானமாக வழங்கியுள்ளனர். கல்வெட்டு 1. ஹஷிஹ்ீ கோமாறபன்மர்கு தி_ல நச் சக, வத்திகள் ஸ்ரீவிக,மபாண்டிய தேவற்கு யாண்டு அஞ்சாவது தை மாதத்தொருநாள் 2. ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு விடாற் பற்றான விக ம பாண்- 3. டிய வளநாட்டு சீயமங்கலம் ஆன குலோத்துங்கசோழ நல்லூர் ஊரவரோம் உடையார் தூணாண்டார் 4. கோமிலில்ச் சுப்பிரமண்ணிய பிள்ளையாற்கு இவ்வூரில் எங்கள் காணி ஆன நிலத்தில் நாங்கள் இவற்குப் பூசை- 5. க்கும் அமுதுபடிக்கும் அனைத்து ஆயமும் இறையிலி தேவதானம் ஆக விட்ட நிலம் ஆவணி கீழை முப்பனங்- 6. கழுவல் கூ ௨ இதன் கிழக்கு கொன்றைக்குண்டில் கூ ஈ௮மம் மக்கன் செறுவுக்கு மேற்கு பாடுவான் குண்டிலுக்குக் கி-
161
7. ழக்கு மன்றாடி குண்டில் கள தடியில் பலவினாற் ௩௱ம் ஆக குழி சா௮௰ ம் இக்குழி அருநூற்று எண்பதும் அனைத்தாய-
8. இறையிலி ஆகச் சந்திராதித்தவரை செல்வதாக கல்லு வெட்டிக் குடுத்தோம் சீயமங்கலத்து ஊரவரோம் இ-
9. ப்படிக்கு இவை நந்திமுழான் திருஅண்ணாமலை உடையான் ஆபத்துக் காத்தான் எழுத்து இவை நந்தி முழான் குலோ-
10. த்துங்க சோழ மூவேந்த வேளான் முதலி தொண்டைமண்டல நந்தி அராயன் எழுத்து இவை வேம்பனூருடையான் மலை-
11. யன் எழுத்து இவை வினைக்குடையான் திருவெண்காடன் தென்னவன் விழுப்பரையன் எழுத்து
162
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 282/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5
த கட்பம். : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1288 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 862/1982-83 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியன் ஊர்க் கல்வெட்டு எண்: 6
அரசன் : விக்கிரம பாண்டியன்
இடம் : தூணாண்டார் கோமில் மகாமண்டப தெற்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு தேசூர் எனும் கரிகாலசோழ நல்லூர் ஊரவர்கள் தூணாண்டார் கோயிலில் உள்ள சுப்பிரமணிய பிள்ளையார் பூசைக்காக 500 குழி நிலத்தின் மீதான வரிகளை நீக்கி நிலத்தினை தேவதானமாக வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஜஷஸ்ரீ கி,ல-வநச் சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு அஞ்சாவது தைமாதத்து ஒரு நாள் ஜ-
2. யங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு விடாற் பற்றா-
3. ன விக்ரம பாண்டிய வளநாட்டு தேசூரான கரிகாலசோழ நல்லூர் ஊரவரோம் உடையார் தூணா-
4. ண்டார் கோயில் சுப்பிரமண்ணியப் பிள்ளையாற்கு இவ்வூரில் எங்கள் காணி ஆன நிலங்களில் விடால்
5. வதிக்குக் கிழக்குக் காலுக்கு வடக்கு வெட்டந . . ௬ ருஈம் இவற்குப் பூசைக்கு இறையிலி தேவதா-
6. னமாக அனைத்து ஆயமும் உட்படக் குடுத்துச் சந்திராத்தித்தவரை
செல்வதாகக் கல்லு வெட்டிக்-
163
7. குடுத்தோம் தேசூரான கரிகாலசோழ நல்லூர் ஊரவரோம் இவை பலாக்காய போதந் துணை-
8. வன் இராசவிச்சாதிரப் பல்லவரையன் எழுத்து இவை காதரை கம்பன் எழுத்து இவை பலாக்காய போதன் வாந-
9. வன் விழுப்பரையன் எழுத்து இவை வேம்பநூர் உடையான் எழுத்து இவை பூசந்தை எழுத்து இவை சொழியஐ
10. கிழவன் எழுத்து கந்த முழாந் அரிந்தவந் விழுப்பரையந் எழுத்து இவை உளவாய்யால் இவ்வூர்
11. ஊர்க் கணக்கு வரத பட்டன் எழுத்து
164
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 283/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற்
ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : குடைவரைக் கோமில் அருகே உள்ள (முருகன் கோயில் கீழ்பகுதி பாறை)
உள்ள கல்வெட்டு.
குறிப்புரை : கல்வெட்டு பாடல் வடிவில் உள்ளது. இந்த பாடல் சந்த விருத்தப்பாவில் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி கோயில் யானை திருவீதியுலா வருவதற்காக திருவீதி, நந்தவனம், வடக்கு பகுதியில் மதிள், வாவி, மதகு ஆகியவற்றினை பாரி மன்னனை போல கொடை செய்யும் அம்மைஅப்பன் செம்மை அடைந்த வாரவையான் கிளிவை அதிகமான் செய்தளித்துள்ளான்.
கல்வெட்டு 1. ஹஹிஸ்ரீ திருமன்னு ராசராச தேவற்குத் திருந்திய வாண்டாறிக 2. ன்மற சீயமங்கலத்துறறிரு மன்னு பொழிற்றமைச் சாத்துறை வாரதம 3. க்குத் தனியானை மலை சூழ்ந் திருவீதிக்கண்டான் மருமன்னு நன் 4. தவனத்து கோயிற் வடக்கு மதிள் திருவெடுத்து கட்டி மர 5. துஞ் செய்தான் அருளுமன்னு கொடைப்பாரி அம்மைஅப்ப-
6. ன் செம்மை அடைந்தவாரலையன் கிளிவை அதிகமானே
165
த.நா.அ. தொல்லியல் துறை
இக்கோயிலின் நுழைவு வாயிலுள்ள நிலைவாயில் “கலிங்கத் தரையன் திருவாசல்”
தொடர் எண் :- 284/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் வந்தவாசி ஊர் சீயமங்கலம் மொழி தமிழ் எழுத்து தமிழ் அரசு ன் அரசன் 5 இடம் திருநிலை வாசல் கல்வெட்டு. குறிப்புரை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. மன்னன்
2. கலிங்க
3. த்தரைய
4. ன் திருவாச
5. ல்
166
15-ஆம் நூற்.
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 285/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 9-ஆம் நூற். ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு 3 ஊர்க் கல்வெட்டு எண்: 9
அரசன் $1
இடம் : தூணாண்டார் கோயில் மகாமண்டப தென்மேற்குத் தூண்.
குறிப்புரை : இக்கோமில் மகாமண்டபத்தில் இக்கல்வெட்டு அமைந்துள்ள தூணினை சூடாமணி சோழமாராயன் என்பானின் மகன் தடாமயன் என்பவனின் மணவாட்டி (மனைவி) குந்தக்க மாதேவி என்பவள் செய்தளித்துள்ளாள்.
2. சூடாமணிச் சோ- 3. ழ மாராயன்
4. மகனான தடா- 5. மயன் ம-
6. ண வாட்டி
7. குந்தக்க
8. மேவி
167
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் :- 286/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
4 பொ.ஆ. 800
181/1956-57
10
தூணாண்டார் கோயில் குடைவரை முன் மண்டப இடதுபுற அரைத்தூண்.
ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பெரும்பாலையூர் ஊரின் அருகில் இருந்த திருப்பாலையூர் ஊர்த் தலைவன் அடவி என்பான் கங்க குறுநிலத் தலைவன் ஸ்ரீகங்கரையர் நேர்குட்டி என்பவனின் அனுமதி பெற்று இவ்வூர் (ஏரிக்கு)
மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் வந்தவாசி ஊர் சீயமங்கலம் மொழி தமிழ் எழுத்து தமிழ் அரசு பல்லவர் அரசன் தந்திவர்மன் இடம் குறிப்புரை : மதகு ஒன்றினை அமைத்துள்ளான்.
கல்வெட்டு
1. கோவிசைய த-
2. நீதி விக்கிரம பரு- 9. மற்கி யாண்டு நா-
4. லவாவது ஊற்றுக்-
5. காட்டுக் கோட்டத்துப்
6. பெரும்பாலை ஊர்-
7. த் திருப்பாலையூர் 8. கிழவனடைவி ஸ்ரீ-
9. கங்கரையர் நேர்கு-
10. ட்டி பெருமானாரு வி-
168
11. ண்ணப்பஞ் செய்- 12. து செய்வித்தது 18. குமாரவியத் தூம் 14. பு
169
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு
தொடர் எண் :- 287/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4 வந்தவாசி வரலாற்று ஆண்டு பொஆ. 849 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை: 68/1900 தமிழ் முன் பதிப்பு பட்டக்
தமிழ்
பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 11 நந்திவர்மன்
தூணாண்டார் கோயில் முன்மண்டப இடதுபுற முழுத் தூண்.
ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பெரும்பாலை ஊர் அருகே உள்ள திருப்பாலையூர் ஊர்த் தலைவன் அடைவி என்பவன் கங்க சிற்றரசன் நேர்குட்டி என்பவனிடம் அனுமதி பெற்று தன் தாயார் நங்கனி நங்கையார் . அவர்களின் நினைவாக (இக்குகைக் கோயிலில்) முகமண்டபம் கட்டியுள்ளான். கங்க சிற்றரசன் நேர்குட்டி என்பவன் பல்லவ மன்னனின் விசைய நந்நதிவர்மனின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளதை அறிகிறோம்.
1. ஷஹஹிஸ்ரீ கோ விசை- 2. ய நந்தி விக்கிரம-
3. பருமனுக்கு யா- 4. ண்டு மூன்றா-
6.
வது ஊற்றுக்கா- ட்டுக் கோட்டத்து-
ப் பெரும்பாலை
. ஊர்த் திருப்பாலை-
யூர் கிழவனடை-
170
10. வி ஸ்ரீ கங்கரையர்
11. நேர்குட்டி பெருமானா-
12. ர்க்கு விண்ணப்பஞ் செய்து
19. அடவி தன்றாயர் நங்கனி நங்கையார்க்காக செ-
14. ய்த முகமண்டபம் இது அழியாமைக் காத்தாங் அ- 15. டி என் முடி மே-
16. ல்
171
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 288/2018
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 26 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 999 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : -
தமிழ் முன் பதிப்பு ஐ.அ
தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 12
மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்) தூணாண்டார் கோயில் திருச்சுற்றுமாளிகை தென்கிழக்கு தூண்.
முக்கரையர் சேதன் கொண்டி அரையர் மகன் பொரிமையன் இத்துணை எடுப்பித்துள்ளான்.
1. ஷுஷி
2. மதிரை கொண்-
3. ட கோப்பர-
4. கேசரி பந்மர்கு
5. யா[ண்]டு இருப-
6. த்தாறாவது செ-
7. று முக்கரையர்
8. சேதந்
9. கொண்-
10. டி அரை-
11. யர் மக-
172
என்பவன்
12.
13
, பி[த்தது]
173
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர்: எண் :- 289/2018
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 26
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு 10-ஆம் நூற்.
ஊர் சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை -
மொழி தமிழ் முன் பதிப்பு டு
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
அரசன் (முதலாம் பராந்தகன்)
இடம் : தூணாண்டார் கோயில் திருச்சுற்று முன்மண்டபத் தூண்.
குறிப்புரை பொரிமையன் என்பானின் மனைவி ஜல்லவை என்பவள் இத்தூணினை செய்தளித் துள்ளாள். பொரிமையன் என்பவன் முந்தைய முதலாம் பராந்தகன் 26-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். எனவே, இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் காலம் என்று கூறலாம்.
கல்வெட்டு
1. பொரிமை
2. யன் மண 3. வாட்டி ஜல்ல
4. வை
174
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் 3 ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை வந்தவாசி சீயமங்கலம்
தமிழ்
தமிழ்
விஜயநகரர்
தொடர் எண் :- 290/2018
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு
இ.க. ஆண்டறிக்கை :
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
தூணாண்டார் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.
இக்கோயிலுக்கு வடக்கு உலகுடைய பிள்ளையார் கோயிலுக்கு தெற்கே உள்ள கிழக்கு மேற்காக உள்ள தெருவில் மேற்கு சிறகின் தென்பகுதியில் இருந்த 40 அடி மனை தவிர ஏனைய மனைகளும் காணியாக கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமையாக இல்லாததால் தானம் யாருக்கு கொடுக்கப்பட்டது
என்ற விவரம தெரியவில்லை.
8 ஹெஹிஸ்ரீ ஊ மகாமண்டல . . .
2. [இக்கோ]*யிலுக்கு வடக்கு உலகுடைய பிள்ளையார் கோமிலுக்கு தெற்கு
மேலை-
3. ச்சிறகில் தென்கோடிய் மனையடி நாற்பது நீங்கலாக மேலைச் சிறகு கீழைச்சிற-
15-ஆம் நூற்.
14
4. கு மனையுண்டாநதும் காணியாக சந்திராதித்தவரை காணியாக
8. அநுபவிக்ககடைவாராகவும்
6. இவை அம்மான பூஷன்
7. எழுத்து
175
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 291/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1925 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1403 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு த:
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : வீரபுக்கண்ண உடையார்
இடம் : தூணாண்டார் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குலோத்துங்கசோழ நல்லூர் என்றழைக்கப்படும் சீயமங்கலம் தூணாண்டார் கோயிலுக்கு தேவையான நன்மைகளை புலியூர் கோட்டத்து புலியூர் வேலக்காடு ஊர்த்தலைவன் திருவொற்றியூரைச் சார்ந்த வடுகநாதர் என்பவர் செய்து வருவதால் தூணாண்டார் கோயில் நிர்வாகிகள் ஸ்ரீருத்ர ஸ்ரீமாகேசுவரர்கள் நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும், மாதம் ஒன்றுக்கு இரண்டு பணமும், திருஞானசம்பந்தன் குறளில் (தெரு) ஒரு மனையும், தளம்பாடிபட்டு என்கிற அந்தம்பாகண்ட நல்லூர் ஊர் உழவுகாணியாகவும் அளித்துள்ளனர். கல்வெட்டு 1. ஷஹி ஸ்ரீஐ 8ஹாணயலெணறாற ஹறிறாய விமாடந ஹாடெஷெக்குத் தப்புவராயர கண்டன் உவ" 2கஷிண வயறி2 ஸூ 2உாயிவகி ஸ்ரீவீற லறிஹ- 2. ஈறாய குமாரர் ஸ்ரீவீறபுக்கண்ண உடையார் வ.யிவிமாஜ$£ பண்ணாநின்ற ஸகாஸ2ஒ ஆயிரத்து முன்னூற்று இருபத்தஞ்சின் மேல் 3. செல்லாநின்ற ஹலாநு [ஹ_௰*]வதுஸறத்து ஐ[ஷூ*]ல நாயற்று ௯வறபக்ஷத்ீது ஊகாஓியும் வியாழக்கிழமையும் பெற்ற அதி நாள் ஜயங்கொ- 4. ண்ட சோழமண்டலத்து பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குலோத்துங்கசோழ நல்லூரான சீயமங்கலத்தூர் உடைய நாயனார்
176
. தூணாண்டார் கோயில் ஸ்ரீ... ஸ்ரீகாஹேஸாரர் புலியூர் கோட்டத்து புலி ஊர் வேலக்காடு கிழார் திருவொற்றியூருடையார் வடுகநாதர் இந்த திரு-
. க் கோயிலுக்கு வேண்டு[ம்] நன்மை செய்கையாலே காணி ஆழ்ச்சி ஆகக் குடுத்த கோமில் ஆடிக்கிழக்கு நாள் ஒன்றுக்குப் பதக்கு நெல்லும் மாதம்
7. ஒன்றுக்கு இரண்டு பணமும் பெறக்கடவராகவும் இதுக்கு இவற்கு மனை ஆவது திருஞாநசம்பந்தன் குறளில் வடசிறகில் தேவரடியாள் உண்ணாமுலை தாச்சி மனை-
. க்கு கிழக்கும் பிறந்தானில் வீரன் மனைக்கு மேற்கும் நடுமனையும் குடுத்து தேவதாநம் தளம்பாடிபட்டு ஆன அந்தமபாகண்ட நல்லூர் இவற்கு உழவு காணி
. ஆட்சியும் ஆக குடுத்தோம்
19
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு
1. ஷஹஹி ஸ்ரீந மஹாணைமெற௱ற ஹறிறாய விலாடர் ஹாஷெஷெக்குத் தப்புவராய கண்டன் பூவ* வறிம ஸ$உாயிபகி ஸ்ரீவீறஸுக்கண
2. அருளாநின்ற மாகாஷூ ஆயிரத்து இருனூற்று எண்பத்து ஏழின் மேற் செல்லா நின்ற விமுரவஹு ஸ௦வகஸாத்து ஷே நாயற்று உவ" உக்ஷத்து தி,தியையும் புதன்கிழமையும் பெற்ற காத்திகை நாள்
8. ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு குலோத்துங்கசோழ நல்லூர் ஆன சீயமங்கலத்து ஆளுடைய நாயனார் தூணாண்டார் கோயிற் தானத்தார் லட்ட
திருவண்ணாமலை வந்தவாசி சீயமங்கலம்
தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ் விசயநகரர்
கம்பண உடையார்
தொடர் எண் :- 292/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
சகம் 1287
பொ.ஆ. 1365
16
தூணாண்டார் கோயில் மகாமண்டபம் வலதுபுற மேற்க்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குலோத்துங்கசோழ நல்லூர் எனும் சீயமங்கலம் ஊர் தூணாண்டார் கோயில் நிர்வாகிகளான தானத்தார் கூடிபேசி, ஏற்கனவே இக்கோயில் இறைவனுக்கு திருநாமத்துக்காணியாக வழங்கப்பட்ட நிலம் நீக்கி உள்ள ஏனைய நன்செய், புன்செய், நத்தம் உட்பட நிலங்களில் வசூலிக்கப்படும் வரிகளை தூணாண்டார் இறைவன் பூசைக்கும், 5 திருவிளக்குக்கும், கோமில் திருப்பணிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருக்கை கோட்டி ஓதும் (திருமுறைப் பாசுரம் ஓதுவார்) பெருமாள் காங்கேயர்
என்பவருக்கு மனை ஒன்றும் கொடுத்துள்ளனர்.
178
உடையார் குமாரர் கம்பண உடையார் வூ,யிவிறாஜும் பண்ணி
10.
11.
. எங்களுர் இன்னாள் வரை இன்னாயனார்க்கு நடந்தகுடிபேசின கல்வெட்டுப்
படியால் உள்ள திருநாமத்துக்காணி நிலம் நீக்கி உள்ள நன்செய் புன்செய் நத்தம் உட்பட நாற்பாற்கெல்லை-
க்கும் கடமை பொன்வரி சூலவரி அரிசி காணம் எடுத்தளவு விருத்தப்படி
நல்லெருது நற்பசு ஊசிவாசி ஆசுபொதுமக்கள் பேற்கடமை இனவரிகள் தனப்பணம் சந்தை முதல் மாவடை மர-
. வடை ஏரிமீன் விலை இடைத்துறை வெட்டிவரி நாட்டுவினிவோகம்
புறக்கலனை ஆயம் நூலாயம் செக்குக்கடமை செக்குவரி அரிசி பேற்கடமை
ஊர்வழி காணிக்கை வில்வரி மக-
. மை நம்முடைய வாசலில் கொள்ளும் பல காணிக்கையும் பல உபாதிகளும்
மற்றும் எப்பேற்பட்ட பழவரி புதுவரியும் உட்பட . . . பரிசு நாயனார்
தூணாண்டார் பூசை-
௨ க்கும் ஐஞ்சு திருநுந்தாவிளக்குக்கும் திருப்பணிக்கும் ஹவ?21ந
இறையிலியாக சந்திராதித்தவரையும் குடிநீங்காத் தேவதான . . . சிற்றாமூர் [உடையார் தொண்டர் தியாகப்பெருமாள்]
. பெண்ணாகிய பெருமாள் காங்கேயற்கு திருக்கை கோட்டி திருமுன்
ஓதுகையும் . . . மாக ஒரு மனையும் காணி ஆகக் குடுத்தோம் குற்றத்தெண்டம் உட்படக் குடுத்தோம் இந்த மடத்திற்கு அஹிதஞ் செய்தார் முகைக்கரைமிற் குராற் பசுவைகொன்றான் பாவங்கொள்வான் இது
பன்மாஹேறாற றகக்ஷ ௨
179
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு
தொடர் எண் :- 293/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு சகம் 1806 வந்தவாசி வரலாற்று ஆண்டு பொஆ. 1984 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை -
தமிழ் முன் பதிப்பு ல
கிரந்தங்கலந்த தமிழ்
விஜயநகரர்
ஊர்க் கல்வெட்டு எண் :
17
விருப்பண்ண உடையார் தூணாண்டார் கோயில் முன்மண்டப வடக்குப்புறச் சுவர்.
காஷ்மீர் பகுதியைச் சார்ந்த ஆரிய பட்டர்களில் யஜீர் வேதம் கற்றறிந்தவரும் பாரத்வாஜ கோத்திரம் பவுதானிய சூத்திரத்தைச் சார்ந்த திருவானைக்காவூர் ஊரிலுள்ள பெரிய பெருமான் ஆரியச் சக்கரவத்தி என்பவர் மகாபிரதானி முத்தரசர் உடல் நலம் உட்பட அனைத்து நலனுக்காகவும் சீயமங்கலம் ஆளுடைய நாயனார் தூணண்டர் இறைவனுக்கு பூசை, அமுதுபடி உள்ளிட்டவைகளுக்கு கரிகால சோழநல்லூர் ஊரவரிடம் அந்தமபாகண்ட நல்லூரினை விலைக்கு வாங்கி திருநாமத்துக் காணியாக தானமளித்துள்ளார்.
1. ஸ்ரீஐ மஹாந ஹஷவகெஸ. நாறாஜெொ வறதாஜ காலாஸமி வ:
த் காம), வெ; பெ ஹூலஃ ஸாம ௯ நிஜாத மொஹெ உ
ஷஹிஸ்ரீ 2ஹாணலெரறற் ஹறிறாய விலாடன் ஷாஷெஷக்கு தப்புவராயர் கண்டன் உவ ஷண பயறி2 ஸமுஉாயிவகி ஸ்ரீஹறிஹா-
2. பாஜ கற ஸ்ரீ வீரவிருப்பண்ண உடையார் உரமிவிறாஜுஓ பண்ணா
நின்ற மகாவ ச௯க௱சுன் மேல் செல்லா நின்ற ஈகூகாக்ஷி வருஷத்து குடில நாயற்று உவ வத்து பமமையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற சதையத்து நாள் ஜெயங்கொண்ட சோழமண்டத்து பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு
180
3
மே
. குலோத்துங்கசோழ நல்லூர் ஆன சீயமங்கலத்து ஆளுடைய நாயனார் தூணாண்டார்க்கு காஸஞீறத்து சூயஹட்டற்களில் யஜூவெதி ஸொமாயக ஷுூக_த்து மாறதாஜ மொக,த்து திருவானைக்காவுடையார் பெரிய பெருமான் ஆரியச்சக_ வகி இநாயனார்க்கு இம்மண்டலத்து இக்கோட்டத்து இந்நாட்டு கரிகாலசோழ நல்-
௨ லூர் ஊரவர்பக்கல் நான் கொண்டுடைய தளம்பாடி பட்டு ஆன அந்தமபா கண்ட நல்லூர்க்கு எல்லை ஆவது கீழ்பாற்கெல்லையும் தென்பாற்கெல்லையும் தேசூர் கீழ்பார்க்கெல்லைக்கு மேற்க்கும் இவ்வூர் வடபாற்கெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை . . . அகரத்து
எல்லைக்குக் கிழக்கும் வட-
. பாற்கெல்லை துரக்கல் எல்லைக்குத் தெற்கும் இந்நான்கெல்லைக்கு உட்பட
நன்செய் புன்செய் நாற்பாற்கெல்லையும் ஹாநமா௩;ஓ உவ" மரியாதி நீக்கி கடமை பொன்வரி அரிசி காணம் எடுத்தளவு விருத்துபட்டிகை விலைகாணம் விடையாக கோமுற்றுவப்பேறு அதிகாரி காணிக்கை சோடி
சூலவரி ஸ . . சமயம்
யம் ஆக காணிக்கை வாசல் கட்டு முகப்பாவை நாட்டு விநிவோகம் நல்லெருது நற்கிடா அமஞ்சித் தண்டம் வாசல் பணம் தறிக்கடமை பேர்க்கடமை நூலாயம் செக்குக்கடமை நத்தவரி ஆசு பொதுமக்கள் பேர்க்கடமை உவச்சவரி வண்ணார் இனவரி தனப் பணம் வெட்டிவரி
ஏரிமீன்
விற்பணம் மாவடை மரவடை ஆயம் தலையாரி மோவை உள்ளிட்ட பல உபாதிகளும் இனிபிறக்கும் வரிகளும் உட்பட பூசை திருப்பணிக்கும் தடி அந்தமபாகண்டன் சந்திக்கு அமுதுபடிக்கும் வெஞ்சனத்துக்கும் திருநாமத்துக்காணி ஆக ஹாவ._௰ாகி முத்தரசர்க்கு சூயுமாறொஷ
. ஹெஞயநாகி ஸகஒகராஜியங்களும் உண்டாக வராகிகவரையும் செல்ல
கல்வெட்டிக்குடுத்தேன் இந்த மடத்துக்கு ௯ஹுதம் செய்வான் மஃமாகறத்தில் குராற்பசுவை வயத்தபரபத்தை அடைவான் உ ஸ்ரீாஹேனாற ஈகக்ஷ உ நஹிவாய ௨
181
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 294/2018
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 13806 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1984 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : -
தமிழ் முன் பதிப்பு டி
கிரந்தங்கலந்த தமிழ் விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 18 விருப்பண்ண உடையார்
குடைவரைக் கோயில் இராஜகோபுரம் சிறிய கோயில் நுழைவாயில் வலதுபுறச்சுவர்.
சீயன்மங்கலத்தில் இருந்த தபஸ்வி (துறவி) தான்தோன்றிசுரமுடையான் தன்மதியர் இக்கோயில் திருச்சுற்றுமாளிகை எடுப்பித்ததற்கும், மூவர் முதலிகளை (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர்) உருவங்களை எடுப்பித்ததற்காகவும் இந்த நற்செயல்களுக்காக, இக்கோயில் ஸ்ரீருத்ர ஸ்ரீமாகேஸ்வரர்கள், இவ்வூர் மடம் ஒன்றினையும், இம்மடத்தினை நிர்வகிப்பதற்காக மடப்புறமாக நிலம் ஒன்றினையும் அளித்துள்ளனர். மேலும், மாதம் ஒன்றிற்கு குறுணி நெல்லும், ஆண்டொன்றுக்கு 12 பணமும், அரிசியும் கொடுக்கப்பட்டுள்ளது.
1. திருவாய்க் கேழ்வி முன்னாக ஹஹிஸ்ரீ
ஓ வ் ஐ கல
ஸ்ரீ மஹா ணஸெயருாற் அறிறா-
ய விவாடந பூவ. க்ஷண பவி£ உதமஹூ வராவற ஸ்ரீஅறியற உடையர் குமாரர் விருப்பண உடையார்க்குச் செல்லா நின்ற ம௦௯- ரவு ஆயிரத்து முன்னூற்றாறின் மேற் செல்-
லா நின்ற ஈகூகாக்ஷி வருஷத்துக் கற்கடக நாயற்-
றுப் பூவ.) வக்ஷத்துப் பஞ்சமியும் திங்கட்கிழடை
9. மயும் பெற்ற உத்திரத்து நாள் ஜயங்கொண்ட-
182
20.
21.
22.
28.
24.
25.
20.
சோழ
. மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து தென்-
. னாற்றூர் நாட்டு குலோத்துங்க சோழநல்லூ-
ர் ஆன சீயன்மங்கலத்து ஆளுடைய நாயனார்
. தூணாண்டார் கோயிற் ஸ்ீீரு2, ஸ்ரீவாஹேறாறறே-
டாம் எங்களுர்த் தவஹி தாந்தோன்றீசுரமுடை-
, யான் தன்மதியர் இக்கோயில் முதலிகள்
. மூலவரையுமெழுந்தருளப் பண்ணுவித்து இ-
. வர் திருத்திருமாளிகையும் பண்ணுவித்த
ச் செய்கைஆலே இவர்க்கு நாங்கள் ஒரு மடமுங் கொடுத்து மடப்புறமாக
இவ்வூர்க் கழனியில்
விண்ணாக தியானதரத்தில் தில்லை நாயகனாட்டாள்வான் கோலாலளந்த கண்ட குழி ரு௱ருமம் இ-
வர்க்கு ஸவ.மானிய இறையிலியாகவும் இவர்க்கு இந்தத் திருக்கையோட்டியுந் திருமுன்னொதுகையுங்-
காணி ஆக ௰௪ ஆக ருஈசும௪ இந்த நிலத்துக்கு இலக்கை நாள் ஒன்றுக்குக் குறுணி நானாழி நெல்லும் வசஸா-
த்துக்குப் பண்ணிரண்டு பணமும் தவிர முற்றூட்டானூள்ள நெல்லும் வருஷந்தோறும் பெற்றுப் போக வஞாாகி-
த்தவரையும் செல்லக் கொடுத்தோம் ஸ்ரீரு. ஸ்ரீவாவே[ற]ஈறோம் இது பன்மாஹேறஈ ஈகக்ஷ இவை
சூகிருமாறு லட்டஸூ இவை கங்க லட்டஸ$ இவை அம்பலக் கூத்த[ாடி]யார் எழுத்து
இவை விநாயக லட்டஸு இவை திருச்சிற்றம்பல ஹட்டஸு
183
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
தொடர் எண் :- 295/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு சகம் 1335 வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ, 1418 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை -
தமிழ் முன் பதிப்பு ட
கிரந்தங்கலந்த தமிழ்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
[முதலாம் தேவராயர்] திருநிலைவாசல் நுழைவு வாயில் இடதுபுற மேற்குச் சுவர்.
இவ்வூரில் நடைபெற்ற கொள்ளையினால் வெளியேறி சென்றிருந்த கைக்கோளர்கள் மீண்டும் வந்து இவ்வூரில் குடியேறி தறி அமைத்து தொழில் செய்ய கைக்கோளருக்கு கொடுக்கப்பட்ட அடை ஓலை (குத்தகை உடன்படிக்கை). ஆண்டுக் குத்தகையாக தறி ஒன்றுக்கு ஆறு பணமும், கூடுதல் தறிக்கு ஆறில் பாதியும் பெறவும், நூல் கொள்முதலுக்கு தறி ஒன்றுக்கு மூன்று பணமும், கூடுதல் தறிக்கு ஒரு பணமும் பெற்றுக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
1. ஹஹிஸ்ரீ ௯௩ா௩௰ருல் மேல் செல்லா நின்ற கர வருஷூ அற்பசி மாத
முதலுக்கு உடையார் தூணாண்டார் தேவதா-
2. னம் சீயமங்கலத்தில் கைக்கோளற்கு அடை ஓலை குடுத்தபடி இவ்வருஷூ
3. கொள்ளை குடுத்து நலங்கமில் இடத்திலும் சிற்றிகுடியி . . இன்னாள் முதலுக்கு ஊரிலே குடியும் புகுந்து தறியுமிட்டு
இன்னாள் விசைய முதலிகள்
௨... குடியுள்ளது
என படியாலே
4. நெய்யக்கடவர்களாகவும் நெய்யுமிடத்து மலையாங்கட்டு குத்தகையு
முட்பட ஆண்டு ஒன்றுக்கு தறி ஒன்றுக்கு ஆறு
5. பணமும் எதிர் தறிக்கு இதில் ஒன்று பாதியும் கொள்ளக்கடவதாகவும்
கொள்ளு முதலுக்கு பல உபாதியுமுட்பட தறி ஒன்றுக்கு
184
6. மூன்று பணமும் கொள்ளக் கடவதாகவும் எதிர் தறிக்கு இதில் ஒன்றும் கொள்ள கடவதாகவும் அடைப்பு ஒன்றுக்கு முதல் ஒன்றிலொ-
7. ன்று தறிக்கடமையிலே கழித்து குடுக்க கடவதாகவும் இம்மரியாதிக்கு சந்திராதித்தவரையும் நடக்க கடவதாகவும் இம்மரியாதிக்கு தூணாண்டார்
8. ழவில்லை இவை பாசுர பண்டிதர் எழுத்து இவை தத்தப்பரிகன் பட்டர் எழுத்து இவை பரமேசுரபட்டர் எழுத்து இவை விநாயக பட்டஸ)
9. இவை காக்க நாயகப் பட்டர் எழுத்து
185
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 296/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1186 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 64/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெ.க.தொ.711/08 எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் : துூணாண்டார் கோயில் கிழக்குச் சுவர்.
குறிப்புரை : சம்புபுரம் ஊரில் வாழ்ந்த பள்ளி இனத்தைச் சார்ந்த செல்வன் என்பவன் வேட்டைக்குச் சென்ற போது விட்ட அம்பு தவறுதலாக பட்டு சீயமங்கலம் ஊரைச் சார்ந்த அதே இனத்தைச் சார்ந்த வேணாட்டரையன் என்பான் இறந்துவிட்டான். நாட்டவர் மற்றும் சம்புவராயர் உட்பட ஊர் சபையினர் கூடி இந்நிகழ்வு தவறுதலாக நடந்து விட்டதால் அதற்காக செல்வன் என்பவன் இறக்க வேண்டாம் என்று தீர்மானித்தனர். ஆனால், பாவம் நீங்க தண்டனையாக தூணாண்டார் கோயிலில் அரை விளக்கு வைப்பதற்கு 16 பசுக்களைக் கொடுக்கவும் ஆணையிட்டுள்ளனர்.
கல்வெட்டு 1. பூமே[வு]வளர் திருப்பொன் மார்வு புணர நா(ம்)மே[வு] கலைமகள் நலம்- 2. பெரி[து]* சிறப்ப விசையமாம[கள் வெல்புய[த்] திருப்ப விசையம் செல்வியு(ம்)
மெ- 8. [ண்டிசை விள]ங்க [நி]ருபர்வன் [திண]றஞ்ச நீணி[ல] மடந்தையைத் திருமணம் 4. [புணர்]நீ[து] சீர்வளர் தருமம் மணிமுடி சூடி மல்லைஞாலத்[து]ப் பல்லுயிர் 5. க்கெல்லாம் [எ]ல்லைமி லின்ப மியல்வி[னில்] லெய்து வெண்[குடை நி[ழற்ற ]- 6. ச் செங்கோலோச்சி வாழி பல்லூழி யாது நடப்பச் செம்பொன்] வீர-
186
10.
. [மரி]ஷீஷா[ம]னத்துப் புவனமுழுதுடையா[ளோ]டும் [வீ]ற்றி[ருந்தருளிய
கோ]விரா[ச ]-
. கெஸறிவநரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ-
. தேவர்க்கு யாண்டு மூன்றாவது செயங்கொண்டசோழ மண்டலத்து
[பல்குன்றக்]- கோ[ட்]*டத்துத் [தென்நாற்[றூ]ர் நாட்[டு]ச் சீயமங்கலத்து ஆளுடையார் [தந்]-
. மீறமுடையார் கோயிலிலே சம்புபுரத்திலிருக்கும் பள்ளி செல்வன் . இ[வ்]வூரிருக்கும் பள்ளி வேணாட்டரையனைக் கைபப்]*பிழையாலே- ய்து செத்தமையில் நாட்டவரும் சம்புவராயரும் கூடி இவனி-
. [வ்]*வேணாட்டரையனுக்காகச் சாவ வேண்டாம் கை[ப்]*பிழை புகுவது
இ-
. துக்குத் தூணாண்டார் கோயிலிலே அரைவிளக்கு வைக்கச்-
. [சொல்ல அரைவிளக்கு[க்]*கு பசு பதினா றுருவும் பொறித்து [வி]மி- . [யன் செல்வனேன் சந்திராதித்தவரை செல்வதாக இ-
. வ்வறம் இறங்காமற்க் காத்தார் சீர்பாத[ம்] தலைமே-
. ல[ன]இது சிர்மாயேசுவசார் தன்மம் ॥
187
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம்
ஊர்
கல்வெட்டு
1. ஷுிஞஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாக இருங்கோளப்பா(ண்)டி நாட்டு மேற்- 2. கால் நாட்டுப் பருவூர்க் கூற்றத்து நெற்குப்பையான [தி]ருமுதுகுன்றத்து-
திருவண்ணாமலை வந்தவாசி சீயமங்கலம்
தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ் விசயநகரர்
தொடர் எண் :- 297/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
தூணாண்டார் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
இருங்கோளப்பாடி நாட்டு மேற்கால் நாட்டுப் பருவூர் கூற்றத்து நெற்குப்பை என்னும் திருமுதுகுன்றம் கோமிலில் காவல் பணி உரிமை பெற்றிருந்த சிற்றாமூர் என்ற ஊரைச் சார்ந்த தொண்டர் தியாகப் பெருமாள் பெண்ணாகிய பெருமாள் காங்கேயர் என்பவர் தூணாண்டார் கோயிலில் இறைவன் முன் திருப்பதிகம் பாடி திருவாமிலுக்கு தேவையான நன்மைகள் செய்ததற்கு, இவ்வூரிலிருந்த பல்லவன் வீதியில் சித்திரமேழிமடம் காணியாட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும் ஆண்டொன்றுக்கு 12 பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
65/1900
தெ.க.தொ.1/11/09
9. க் காணிஉடைய திருமேனிகளில் சிற்றாமூர் உடையார் தொண்டர்
4. தியாகப்பெருமாள் பெண்ணாகிய பெருமாள் காங்கேயர்க்கு விஞாவ-
9. ஸு ஸவ௯ஹறத்துச் சித்திரை மாதமுதல் ஜயங்கொண்டசோழ மண்ட-
6. லத்துப் பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டுச் சீயமங்கலத்து
7. ஆளுடைய நாயனார் தூணாண்டார்]*க்குத் திருவா[ச]லுக்கு வேண்டும் நன்மை செய்த
188
10.
11.
12.
. இதுக்கு இக்கோயிலிற் திருக்கை ஓட்[டி] திருமுன் ஓதுகையும் பல்லவன் . திருவிதியில் தென்சிறகில் கீழ்தலையிற் சித்திரமேழிமடமும் காணி ஆட்சியா-
கக் குடுத்தோம் இவர் நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும் ஆண்[டு ஓ] ன்றுக்[கு] பன்[னிர]-
ண்டு பணமும் நம் பரிகிரத்தார் பெ[றுமு]ரியாக பெற்று வஉாதித்தவரையும் [நட]-
[க்கு]ம்படி சிலாலிகிதம் பண்ணிகுடுத்தோம் ஹாநத்தாரோம் இது பன்மாஹெற[ஈ]* ஈக ॥
189
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை :
கல்வெட்டு
தொடர் எண் :- 298/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 9
வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 1142 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை 66/1900
தமிழ் முன் பதிப்பு தெ.க.தொய170 கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 22
இரண்டாம் குலோத்துங்கன் தூணாண்டார் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
பேராவூர் ஊரைச் சார்ந்த நட்டுவன் வாசல்விண்கவரையன் எழுவன் என்பவன் வேட்டைக்குப் போன இடத்தில் இவன் விட்ட அம்பு கைத்தவறுதலாக வாயலூரில் இருக்கும் காடன் என்பவனின் மகன் வீரன் என்பானின் மீது பட்டு இறந்து விட்டான். பந்நாட்டார் சபை கூடி தவறுதலாக நடந்து விட்டதால் இதற்கு தண்டனையாக எழுவன் தூணாண்டர் கோயிலில் அரை விளக்கு எரிக்கத் தேவையான செலவிற்கு இக்கோயில் சிவபிராமணர்களிடம் 15 பணம் கொடுக்க உத்திரவிட்டுள்ளனர்.
1. ஹஸிஸ்ீ பூமேவுவளர் திரு[ப்]பொன் மேவு புணர நாமேவு கலைமகள்
வ
நலம் பெரிது சிறப்ப விசையமாமகள் வ
2. ப்ப மிசையுஞ் செல்வியு[ம்]* [எண்]டிசை விளங்க நிருபர் வந்திறைஞ்ச
நிலமடந்தையை திருமணம் புணரர்]*ந்து சீர்வளர் தழைப்ப மணிமுடி சூடி மல்[லை]* ஞாலத்து பல்லுமிற் கெல்லாம் எ[ல்லையி]
8. மெய்து வெண்குடை நிழற்ற செங்கோலோச்சி வாழிபல்லூழி யாதுநடப்ப
செம்பொந் வீரஹிஃஹாஸநர[த் ]*து புவநிமுழுதுடையாளோடும் வீற்றிருகருளிய கோவிராஜகேசரி வர[கி,புவதசக._வத்]திகள் ஸ்ரீகுலோத்து-
190
4. ங்கசோழதேவற்கு யாண்டு [௯]
5. பேராவூர் நட்டு[வன்] வாசல்விண்[க]வரையந் எழுவந் வயலூரிருக்கும் காடந் மகந் வீரந் வேட்டை போந[யி]*[ட]த்து எழு[வந் கைப்பிழை]யால் வீரந் பட பந்நாட்டார் கூ[டி]. . . . . உடந் வேட்டை]. . . .
6. தூணாண்டிசரர்[க்]கு அரைவிளக்கு வைக்க சொல்லி இ[வ்]* விளக்கு[க்]*கு சிலவாக இக்கோயில் சிவப்பிராம . . . ௫௬ இவ்விளக்கு சந்ஓாதித்த[வரை]* செல்வதாக விட்டேந் உ
191
த.நா.௮. தொல்லியல் துறை
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை வந்தவாசி சீயமங்கலம்
தமிழ்
கிரந்தங்கலந்த தமிழ் சோழர்
இரண்டாம் ஆதித்தன்
தொடர் எண் :- 299/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
தூணாண்டார் கோயில் வடகிழக்கு பாறைச் சுவர்.
3 பொ.ஆ. 967-8 69/1900
தெ.க.தொ.V1/73
23
பல்குன்றக்கோட்டத்து குன்ற நாட்டு நெடுங்குன்றம் என்ற ஊரைச் சார்ந்த ஸ்ரீகங்கரையர் கங்க சூளாமணி என்னும் மும்முடிச்சோழ செம்பியன் ஸ்ரீகங்கரையர் என்பவனின் நிர்வாகத்தின் கீழ் பல்குன்றக்கோட்டம், வெண்குன்றக் கோட்டம் மற்றும் சிங்கபுரம் நாடு ஆகியவை இருந்துள்ளது. இவன் சிவன் சயமங்கலத்து திருக்கற்றளி மகாதேவர் வழிபாட்டின் போது “ஒழுக்கவி” (நாள்தோறும் படைக்கும் சமைத்த உணவு) படைப்பதற்காக 12 செறுவு நிலமும் கிணறு ஒன்றும் தேவதானமாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் மீதான அனைத்து வரியையும் ஊரார் நீக்கியுள்ளனர்.
1. ஹஸிஸ்ீ கோப்பரகேசரிவன்மற்கு யாண்டு மூன்-
2. றாவது பல்குன்[ற]க்கோட்டத்துக் [குன்ற]நாட்டு நெடு[ங்]-
. குன்றமுடைய ஸ்ரீகங்கரையர் கங்ககுளாமணி என்னும் [பே]ருடைய
3 4. மும்[முடிச்] சோழச் [செ]ம்பியன் ஸ்ரீகங்கரயர் பல்குன்றக் கே[£]-
5. ட்டமும் [வெ]ண்குன்றக் கோட்டமும் சிங்கபுர நாடும் ஆளாநிற்(க)க €[ய]-
6. மங்கலத்துத் திருக்கற்றளி 2(௱ஹாஜேவர்க்கு ஒழுக்கவி நிசதம்
7. ஒரு திருவமுது காட்டுவதாக வத்த [பள்ள]ச்செறுவு இரண்டும் 8
.. இவைச்சு[க்]*கு எல்லை கீழ்பாற்கெல்லை மடையன்களத்தின் தென்பாலை
192
10.
11.
12.
18.
14.
|
செ
16.
பன்செ. . . . . . . .மேல்பாற்கெல்லை பள்ளக்கழுவலின் கிழக்கும் வட[பாற்கெல்லை]
பேரங்காடிக்கு தெற்கும் . . . . . யர் எல்லையுள்ளகப்பட்ட நிலமு[ம்]* கிணறும் தேவதானமாக
செய்தேன் இச்செறுவு இரண்டும் ஊரோ(ம்)மும் இ[றை](ய்)யும் [எச்]சோறும் ' வெட்டியும் அமஞ்-
சியு[ம்]* மற்றும் எப்பேர்பட்டதும் கா[ட்]ட பிறாதோமானோம் இதற்றிறம்பில் மதபர]*[ஸக]த்தில் நிசதம் ஊ-
ர். . . க நூற்றெட்டுக் காணம் படுவதாகவும் குடிக்காட்டில் நிசதம் இருபத்துநாலேகால் தண்டப்படு-
. வதாகவும் நீருங் காலும் வேண்டாவென்று விலக்கப்பிறா . . . ம்
அன்றா[ள்]* கோவுக்கு இதற்றிறம்பில் நி- சதம் கால் பொன் ம[ன்று]வதாகவும் [॥]
193
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 300/2018
மாவட்டம் திரு வண்ணாமலை ஆட்சி ஆண்டு 4
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 968
ஊர் சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை 70/1900
மொழி தமிழ் முன் பதிப்பு தெ.க.தொ.V11/74
எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 24
அரசன் இரண்டாம் ஆதித்தன்
இடம் தூணாண்டார் கோயில் வடகிழக்கு மூலையிலுள்ள பாறை.
குறிப்புரை பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலத்து [திருக்கற்றளி] எழுந்த தேவர் என்றழைக்கும் இறைவனுக்கு ஸ்ரீ கங்கரையன் கங்கசூளாமணி என்கிற மும்முடிச்சோழ செம்பியன் 8யகங்கரையன் தானமளித்துள்ளான். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் தானத்தின் விபரம் அறிய இயலவில்லை.
கல்வெட்டு
1. 2. 3.
ஹஸிஸ்ரீ வீரபாண்டியனை தலைகொண்-
ட கோப்பரகேசரி பதற்[கி]யாண்டு நாலாவது ப[ல்]கு- ன்[ற]க் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு சயம- ங்கலத்து. . . . ள்ளி எழுந தேவற்கு ஸ்ரீகங்கரையன்
ன கங்கசூளாமணி யென்னும் பேருடைய மு[ம்]முடி-
பத்து ததத செம்பியன் சீய[க]*ங்கரையன் திருக்கற்றளி மாதே-
194
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 301/2018
மாவட்டம் வட்டம்
ஊர்
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 961 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 70/1900
தமிழ் முன் பதிப்பு : தெக.தொ.ய1/75
கிரந்தங்கலந்த தமிழ்
இராட்டிரகூடர் ஊர்க் கல்வெட்டு எண்: 25 கன்னரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)
தூணாண்டார் கோயில் தென்கிழக்கு மூலையிலுள்ள பாறை.
இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் மகளான அக்கயதேவி என்பவள் இப்பகுதியின் நிர்வாகத்தினை மேற்கொண்டிருந்தாள். அவள் சீயமங்கலம் திருக்கற்றளி மகாதேவர் வழிபாட்டின் போது ஒழுக்கவி (இறை முன் படைக்கும் அமுது) படைப்பதற்கு நிலம் ஒன்றினைத் தானமாக வழங்கியுள்ளான்.
1. ஹஸிஸ்ீ [கோ]க் கன்னரதேவற்கு யாண்டு இருபத்திரண்டாவது சீயமங்-
தீ டட
ழி பல
௨... ஒழுக்கவிக்க ஸ்ரீகன்னரதேவன் மகள்
௨... [அ]க்கையகெவி இ[வ்]*ஷூர் ஆளாநிற்க அகயகெவி ௨.௨... இவர்க்கு செதன ஒழுக்கவிக்கு வத்த நிலம் இ- .... யாலைகழுவலும் கற்குண்டிலு[ம்]* இதன்மசாதன- ... ஒழுக்கவி நிசதம் ஒருதிருவமுது செலுத்தவி-
க் கச இடத் பலிக்கு வத்த நிலம் பெருங்குடி செறுவுமே-
. ...௨க்கு. . லம் உள்ளிட்டு தடி பல . . . . விட்ட நிலம் இது பலவா எட்டு . .. ..
. பிச்ச னிட்ட திருக்கற்றளி மா. . . . .
195
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு
தொடர் எண் :- 302/2018
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 19
வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 1004 சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை 227/1901
தமிழ் முன் பதிப்பு தெ.க.தொ.1/11/440
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர்
ஊர்க் கல்வெட்டு எண் :
முதலாம் இராஜராஜன்
தூணாண்டார் கோயிலுக்கு அருகிலுள்ள பாறை.
சோழநாட்டு தென்கரை திருவிழுந்தூர் நாட்டு நல்லூர் புதுக்குடி ஊரைச் சேர்ந்த வெள்ளாளன் இனத்தைச் சார்ந்த கடம்பன் வெண்காடன் என்பவன் $ீயமங்கலத்து திருக்கற்றளி மகாதேவர்க்கு இரண்டு நந்தா விளக்குகள் ளிப்பதற்கு 1602 குழி நிலத்தினைத் தானமாக வழங்கியுள்ளான். மேற்படி நிலம் ஊரார் இவனுக்கு விற்று அனைத்து வரிகளையும் நீக்கி அளித்துள்ளனர். கடம்பன் வெண்காடன் இந்நிலத்தினை ஊராரிடம் ஒப்படைத்து இரண்டு விளக்கு எரிக்க தினமும் ஓர் உரி எண்ணெய் அளிக்க ஏற்பாடு செய்துள்ளான். இவர்கள் அளக்கின்ற நாழி அளவு கச்சிப்பேட்டல் ஊரகத்து நின்றான் கோயிலில் அளக்கும் நாழியோடு ஒத்து இருக்கவேண்டும் என்றும் கூறி தானமளித்துள்ளான்.
1. ஹுஷிஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியு கனக்கேயுரிமை பூண்டமை
மனக்கொளக் காஷளூர்ச்சாலை கலமறுத்தருளி
2. வேங்கைநாடுங் கங்கபாடியு னுளம்பபாடியு கடிகைபாடியுங் குடமலைநாடுங்
கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர விழம-
8. ண்டலமு ஷண்டிறல்வென்றித் தண்டாற் கொண்ட தண்ணெழில் வளரூழி
யெல்லா யாண்டு ஷொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசு-
4. கொள் ஸ்ரீகோவிராஜராஜ கேஸரிபடராந ஸ்ரீராஜராஜமேவற்கு யாண்டு
ம௯-ஆவது பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுச் சீயமங்கலத் அதா
196
ட]
பன்
ரோம் எங்களூர்த் திருக்கற்றளி உஹாசேவற்கு [செழு நாட்டுத் தென்கரைத் திருவிழுவர் நாட்டு நல்லூர்புதுக்குடி வெள்ளாளன் கடம்பன் வெண்காடன் வைய்த்த
திருநஷாவிளக் கிரண்டினுக்கு இவ்விளக் கிர[ண்]டுக்கும் லஹேமமாக இ(வ்)வன் பக்கற் பொன் கொண்டு $யமங்கலத்தூரோம் விற்றுக்குடுத்த நிலமான காட்டுகொள் கரம்-
பை விற்பதற்கு கீழ்பாற்கெல்லை நங்[கு1ண்டி களத்துக்கேறின வதிக்கு மேற்கும் தென்பாற்கெல்லை வியப்படக்கிவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை [ஆத்]திசெறுவுக்கும்
- இதன் வடக்கிற் கரம்பைக்குங்(க) குராம்பள்ளத்துக்கு கிழக்கும்
வடபாற்கெல்லை தம்மிட்டிவாய்க்காலுக்கு தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையுள் எகப்பட்ட உண்ணில மொ-
ழிவிண்றி பதினாறுசாண் கோலால் விற்ற குழி ஆயிரத்து நானூற்றொருபத்தைஞ்சு இக்குழி சச௱யரு இவன் (தா)தானே விசமட்டிக் காடு வெட்டுவித்து[க கட்டை பறித்து மேடு கல்-
. லியுங் குழி தூர்த்து நரம்பறுத்து வரம்பட்டித் திருத்தின செறுவு
வெண்காடதேவ மயக்கல் இதுக்கு[ப் பா]யப் பே[ரேரி பெருஸாம்பினின்]று போ அம்பலத்தாடி வாய்க்காலி-
ற் பிறி பள்ளவாக்காலினின்று இச்சே[ய்]*க்குப் பாய நாற்சாண் கோலா லொரு கோலுள்ள கலத்தால் வெண்காடதேவ வாய்க்காலென்று இச்சேய்க்குப் பாயக் கல்லிக்கொள்ளப்பெறுவ-
தாக இச்செறுவும் வாய்க்காலும் விற்று இதனுக்கு நாற்றுக்காலாக இறையிலியாக விற்ற நிலம் புறவிதைக்கு கீழ்பாற்கெல்லை கீழைப்புறவிதைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை வாய்க்காலு-
க்கு கிழக்கும் மேல்பாற்கெல் இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல் மல்லன்செருவூன்றி நாற்றுக்காற் குண்டில்களு[க்]*குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான் கெல்லையுள் எகப்பட்ட
197
14.
15.
16.
17.
1.
குழி ஈஅ௰எ-ம் ஆக இறையிலி விற்ற குழி ௫௨ இக்குழி ஆயிரத்து அறுநூற்று இரண்டும் இவ்வாய்க்காலும் இறையிலியாக விற்று இந்நிலத்தால் வஷ பொருளறக்கொண்டு விலையற விற்று[க்]குடுத்-
தோம் சீயமங்கலத் தூரோம் கடம்பன் வெண்காடனுக்கு இந்நிலம் ஊரோமேய[டு]த்தும் பயிர்செய்தும் இக்கடம்பன் வெண்காடன் எங்களூர்த் திருக்கற்றளி2ஹாஜவற்கு வைத்த திருந-
ஷாவிளக் கிரண்டுக்கும் கச்சிப்பேட்டு ஊரகத்து நின்றார் நாழியோ டொக்கும் உழக்கினால் நஷாவிளக்கொன்றுக்கு நிசதம் எண்ணை யுழக்காக இவ்விளக் கிரண்டுக்கும் நிசதம் உரிய் எண்ணை
வராதித்தவல் அ[ட்]டுவதாக இப்பரிசு மமிலாலேகை செய்துகுடுத்தோம் சீயமங்கலத்தூரோம் இது ரதித்தார் ஸ்ரீவாஃடி எஷலை மேலின ॥ ஹஹிய்ரீ நிலமளவுகோல்'
வரையப்பட்டுள்ள இக்கோலின் அளவு 12 அடி 9 இஞ்ச்.
198
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 303/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : 227/1901
மொழி : தமிழ் முன் பதிப்பு : தெக.தொ.1/11/44] எழுத்து: கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 27
அரசன் : இராஜராஜன்
இடம் : கோயிலின் வடமேற்குத் திசையில் இரண்டு கிமீ. தொலைவில் உள்ள பாறை. குறிப்புரை : -
கல்வெட்டு :
1. ஹஷி மீ வி[ஸஸஃவெஷில
2. நஜிஸவெஹெற ௯கஸ: [॥]* ௯நயொ லாகி
3. நியெஷமமாஹ, வாறாமிவாறமெம:-
4. ஸ்ரீகூம௯௯ஸாநயத்து 2ஊணலாவாய பனீ
5. மணவீறதெவா மமிஷூர் வஜ,கநியொமீஐ
6. செய்வித்த திருப்பதணம் ஊகத[க]* வாதீலஹிஹஹ
7. மமாஸக5யகாவிறட[(]* யு ஸஷாவாஃவஜெ_ண திஷிஷா: கதா ய:
199
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 304/2018
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 9
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 968
ஊர் சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை 227/1901
மொழி தமிழ் முன் பதிப்பு -
எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 28
அரசன் இரண்டாம் ஆதித்த கரிகாலன்
இடம் : தூணாண்டார் கோயில் திருச்சுற்று வலதுபுற பாறை.
குறிப்புரை : பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றுர் நாட்டு &மங்கலம் ஊரிலுள்ள திருக்கற்றளி மகாதேவர் இறைவனுக்கு திருவிளக்கு ஒன்று வைப்பதற்கு ஸ்ரீகங்கரையன் கங்ககுளாமணி என்னும் மும்முடிச்சோழ செம்பியன் சயகங்கரையன் என்பவன் 90 ஆடுகளை இக்கோயில் சிவனடியார்களிடம் வழங்கியுள்ளான்.
கல்வெட்டு
1. ஹஸிஸஹ்ீ வீரபாண்டிய-
2. னை தலைகொண்ட கொண்-
8. ட கோப்பரகேசரி பநற்கு யாண்டு
4. நாலாவது பல்குன்றக் கோட்டத்து
8. தென்னாற்றூர் நாட்டு சீயமங்க-
6. லத்து திருக்கற்றளி ஷஹோதேவர்க்கு ஸ்ரீ- 7. கங்கரையந் கங்க சூளாமணியெந்நு- 8. ம் பேருடைய மும்முடிச் சோழ
9. செம்பியன் சீயகங்கரையன்
10. . . . கு வைத்தச் சாவா முவா பே-
200
11. [ராடு தொ]*ண்ணூறு இவை பமந 12. தித்தருள்ளவைக்கு இது பன்சாஹே-
19. மறறறோடி
201
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு
1. ஓஒலிதாங்க-டுறந மாத ௯வ-
| ஜே ம3
திருவண்ணாமலை வந்தவாசி சீயமங்கலம்
தமிழ்
கிரந்தம்
பல்லவர்
முதலாம் மகேந்திரவர்மன்
தொடர் எண் :- 305/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
கருவறை மண்டபம் முகப்பு தெற்கு முழுத்தூண்.
29
லலிதாங்குரன் (முதலாம் மகேந்திரவர்மன்) என்ற மன்னனால் “அவனிபாஜன ௬. 14 ரம்” என்னும் ெ இக்ே நில் டுக் *. “டுள் (து. செயல் என்கிற புண்ணிய ரத்தினங்களால் ஆன ஆபரணப் பெட்டி என்றும்
புகழ்ந்துரைக்கிறது.
. நிஷாஜு வஓவெஹறநா2- காமிக ஜெக ஹெயா கந
. வெ வாட ஈ.தாநடி
202
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 306/2018
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
திருச்சுற்று மண்டபத்தில் உள்ள தூண்.
இக்கோயிலைச் சார்ந்த தேவரடியார் சிவந்தாரம்
மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் வந்தவாசி ஊர் சீயமங்கலம் மொழி தமிழ் எழுத்து தமிழ் அரசு - அரசன் - இடம் குறிப்புரை ரப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. இந்த திருகோ-
2. யில் இத்திரும-
3. ண்டபம் தே-
4. வரடியாரில்-
5. சிவந்தாரம் திரு-
203
15-ஆம் நூற்
என்பவர்
பெயர்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 307/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 91
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு 1; போ.ஆ, 1909 ஊர் : சீயமங்கலம் இ.க. ஆண்டறிக்கை : -
மொழி : தமிழ் முன் பதிப்பு ட
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 31
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் : முகமண்டபம் தாங்குதளம்.
குறிப்புரை : அத்திமல்லன் வில்லவன் என்கிற குலோத்துங்கசோழ சம்புவராயர் என்பவர் இக்கோயிலுக்கு தேவதானமாக நிலம் வழங்கிய செய்தி.
கல்வெட்டு 1. குலோத்துங்கசோழ தேவற்கு ௩௰க ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக்கோட்ட . . 2. க்கு இம்மண்டலத்து அத்திமல்லன் வில்லவனான குலோத்துங்கசோழச்
சம்புவராயநேன் இன்னாயனார்க்குத் தேவதாநமாக நான் விட்ட . . .
204
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 308/2018
மாவட்டம் 1 திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1929 வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1407 ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 236/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு 3 விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : வீரபுக்கண்ண உடையார்
இடம் தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்குச்சுவர்.
குறிப்புரை : அண்ணமங்கல பற்று குளத்தூர் ஊர் திருவக்னீசுரமுடைய மகாதேவர் கோயில்
செலவினங்களுக்கு மூலதனம் ஏற்படுத்திட, பழைய தேவதானம் ஊராக இருந்த மழவூர், இவ்வூரின் ஏரியும், அனைத்து வரிகளும் மன்னனின் நலன் வேண்டி தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1.
ஹவிஸ்ரீ 2ஹாணலேமவறல ஹறிஹாறாய விபாடந் பாஷெஷக்குத் தப்புவராயர் கண்டன்
வதா ஹ2உயிவகி ஸ்ரீவீமஹறியண உடையார் குமார[ர்] ஸ்ரீவீரபொக்கண
உடையர்க்கு செல்லா நின்ற ம-
காவு சூகா௱உ௰௯ ன் மேல் செல்லா நின்ற ௨,காகி வருஷ முதலுக்கு
அண்ணமங்கல பற்று குள-
த்தூர் ஆளுடைய நாயினார் திருவமநீமுமமுடைய ஹோ[தேவர்]க்கு உடையார் திருமேனிக்கு நன்றாக பழைய தேவ-
தானம் ஆன மழவூர் நத்தமும் ஏரியும் காசாயவற்க்கங்களும் நூலாயமும்
நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்-
௨ லையும் வர,ாதிகவரையும் செல்ல ஸவ*ர) இறையிலி ஆக குடுத்தேன்
திருமல்லிநாதனேன்
205
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 309/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1124 ஊர் :' மடம் இ.க. ஆண்டறிக்கை: 237/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு தக
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
அரசன் : விக்கிரமசோழன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபக் கிழக்குச்சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குளத்தூர் ஊர் நிர்வாகத்தினர் சளுக்கி என்ற ஊரைச் சார்ந்த வாணியன் ந்கர்றை சன்ன அல க்கு இவ்வூரிலிருந்து நீர்நிலம் (நன்செய்) ஒன்றினை விற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலத்தினை திருவக்லீசுரமுடைய நாயனார் கோயிலிலுள்ள மடத்தினை நிர்வகிக்க மடப்புறமாக அவன் தானமாக வழங்கியுள்ளான். கல்வெட்டு : 1. ஹஸிஸ்ரீ பூமாது புணர புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்ப தன்னிருபது மலர் மன்னவர் சூட ம- 2. ன்னிய உரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் நின்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந்தழைப்பக்க ௧- 9. லிங்கமெரியக் கடமலை நடாத்தி வளங்கொளாழி வரையாழி திரிதர இருசுடரளவுமொரு குடை நிழற்றிச் செம்பொன் வீரஸிஹாஸன-
4. த்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரி பநரான தி_லாவர வ௯,வத்திகள் ஸ்ரீவிக்கிரமசோழ மேவற்கு யா-
5. ண்டு ச ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு குளத்தூர் ஊரோம் சளுக்கிமில் வாணி-
206
10.
யந் சாத்தந்தை அரையம்பிகாமநுக்குக் குளத்தூர் கோயிலுக்குக் கிழக்கு நீர் நிலத்தில் திருவழீமுமமுடைய மகாதேவர்க்கு மடப்புற-
மாக இறையிழிச்சி விற்றுக் குடுத்த பரிசாவது இந்னிலத்துக்குத்
தெந்பாற்கெல்லை எல்லைவாய்ச் செறுவுக்குத் தெற்கிற் குண்டிலிரண்டு-
, க்கும் தெற்கில் களாங்கல்லா சறுதியாகவும் மேல்பாற்கெல்லை சாம்புவாந்
காலுக்கு மேற்கு பதிந்கோல் நீளமாசறுதியாகவும் வடபாற்கெ-
ல்லை அருகாவூரெல்லை மாசறுதியாகவும் கீழ்பாற்கெல்லை அருகாவூரெல்லை
மாசறுதியாகவும் நடுவுபட்ட நிலம் காடு மேடும் திருத்திக் கொள்ள- கீகடவதாகவும் இன்நிலத்துக்கு வேண்டுந் தலைநீர் கடைநீர் பாயக்கடவதாகவும் இன்நிலத்துக்கு எச்சோற்றுக்குக் கூற்று நெல் வெட்டி முட்டாவாளேநறு செய்ய- க் கடவதல்லாதாகவும் . . . கொண்டு மண்ணற விற்றுக்குடுத்தோம் குளத்தூரோம் இது பன்மாஹேறாற ஈகக்ஷ
207
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 310/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ 1220 ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 298/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு ட
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 3
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச்சுவர்.
குறிப்புரை : செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லன் என்கிற ராஜேந்திரசோழ சம்புவராயன் என்பான் பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு குளத்தூர் ஊரிலுள்ள திருவக்னீசுரமுடைய மகாதேவர் கோயில் இறைவனுக்கு திருச்சாந்து (சந்தணம்) பூசுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் குறைவாக இருந்ததால் கூடுதலாக நிலம் வழங்கியுள்ளான். கல்வெட்டு 1. ஷஸஷிஸ்ரீ தி,ல-வக வ௯,வத்திகள் ஸ்ரீமாஜமாஜ தேவற்கு யாண்டு ௪ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் 2. நாட்டுக் குளத்தூற் திருவ$ீறரமுடைய மஹாஜேவற்கு செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லனான ராஜே, சோழச் சம்புவராயநேன் இதேவற்கு தி- 9. ரச் சாந்தாடலுக்கு குறைவறுப்புக்கு நான் கொண்டு விட்ட நிலம் மாணிக்க மங்கலத்துப் பிறிந்த பிடாரன் ஏந்தலான திருச்சிற்ற- 4. ம்பல விளாகம் கீழ்பாற்கெல்லை கோதண்டபுரத்து எல்லைக்கும் மழவூரெல்லைக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை பந்தமங்க- 5. லத்து எல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை ஏந்தல் எதிர்வாய்க் கல்லாலிப் பாறைக்கும் திருவிண்ணகர் நின்றான் ஏந்த-
208
6. ல் கரைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மாணிக்க மங்கலத்துக் கழநிக்குத் தெற்கில் கொல்லைக்குத் தெற்கில் வட்ட கேணிக்கும்
7. இதன் கிழக்கில் ஆலங்கொல்லை வடக்கில் பெரியகல்லுக்குத் தெற்கும் இந்நாற்பாற்கெல்லைக்கு முற்பட்ட புஞ்செய் நன்செய் விளை நிலம் . . . உடலுக்கு . . . மாணிக்கமங்கலத்து . . . கைக்கொண்டு இறைஜிழிச்சி
கல்வெட்டி . ....
209
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு பொ.ஆ. 1166
ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 239/1919
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 4
அரசன் இரண்டாம் இராசதிராசன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச்சுவர்.
குறிப்புரை நடுவில் நாட்டைச் சார்ந்த பயறி ஈழத்தரையன் வீரன் முனையதரையன் என்பவன் தென்னாற்றூர் நாட்டில் குளத்தூர் ஊரிலுள்ள குளந்தை ஆண்டார் கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க 500 குழி நிலத்தினை இஞ்சிபேடு நாட்டு இஞ்சிபேடு ஊரினைக் காணியாக பெற்றிருந்த வண்ணக்கண் சாத்தன் சீருடையான் என்பவனிடம் விலைக்கு வாங்கித் தானமாக வழங்கியுள்ளான்.
கல்வெட்டு
1. ஷுஸிஸ்ரீ கி, புவனச் ச௯,வத்திகள் ஸ்ரீராஜயிமாஜ தேவற்கு யாண்டு ௩ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து
தொடர் எண் :- 311/2018
இஞ்சிபேடு நாட்டு இஞ்சிபே-
2. டு காணி உடை வண்ணக்கன் சாத்தன் சீருடையாநேன் பூமிவிலையாவணக் கைஎழுத்து இக்கோட்டத்து தெந்நாற்றூர் நாட்டுக் குளத்தூர் ஆளுடையார் குளந்தை யாண்டார்[க்கு]
9. நடுவி[ல்]* நாட்டுப் பயறி ஈழத்தரையன் வீரன் முனையதரையந் வைத்த திரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கும் இவந்பக்கல் நான் பொன் கொண்டு
விற்றுக் குடுத்த நிலமாவது
4. இஞ்சி பேட்டில் பெருந்தூம்பில் பெருவாய்க்காலுக்கு மேற்கு சுற்றுச் செறுவும் இதின் வடக்கில் மாங்குண்டிலும் இதிற் கிணறும் மேலைச் சிறுப்பநியநும் ஆகத் தடி மூன்றில் பதி-
210
5. நாலடிக்கோலால் குழி ரஈ இதநுட்பட்ட மேடும் பள்ளமுந் திருத்திக்கொள்ளக் கடவதாகவும் இந்நிலத்தால் வந்த இறை எச்சோறு கூற்று நெல் வெட்டி முட்டயாளுட்பட்ட சில்வ-
6. ரிகளும் நாநே போக்கறுக்க கடவேநாகவும் இத்தூம்பிற் தலைநீர் கடை நீர்பாயக் கடவதாகவும் இப்படிக்கு பொந்நறக் கொண்டு மண்ணற திருநந்தா விளக்குப் பட்டியாக
7. விற்று இக்கோயிலில் கல்வெட்டிக்குடுத்தேன் வண்ணக்கன் சாத்தன் சருடை யாநேன் இவை என்னெழுத்து இப்படிக்கு இவை சீருடையாநீ நம்பநெழுத்து இப்படி அறிவ-
லே
. [தே] இவ்வூர் சிவப்வூரஹணன் காஸ்ரூபந் 8ராமபட்ட நெழுத்து
211
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 312/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 13
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1264 ஊர் மடம் இ.க. ஆண்டறிக்கை: 240/1919 மொழி தமிழ் முன் பதிப்பு தக்
எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
இடம் தடாகபுரீஸ்வரர் கோமில் முன்மண்டப வடக்கு மற்றும் மேற்குச்சுவர்.
குறிப்புரை : பல்குன்றக்கோட்டத்து அண்ணமங்கலப் பற்றைச் சேர்ந்த நாட்டவர், அகம்படியார்,
அகம்படி முதலிகள், பன்நாட்டவர், பன்முதலிகள் ஆகியோர் தென்னாற்றூரில் கூடி, குளத்தூர் ஊரிலுள்ள அக்னீசுரமுடைய மகாதேவர் கோயிலில் இறைவனுக்கு திருப்படிமாற்று, பூசை மற்றும் நாட்டுத் திருநாள் திருவிழாவுக்காக, தென்னாற்றுர் நாட்டிலுள்ள ஆளியூர் என்கிற ஊரைத் தேவதானமாக வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு :
1. 2. 3.
ஷஹிஸ்ரீ கோச்சடை பன்மரான .தி,ஸ-வனச் ௪௯, வத்திகள் ஸ்ரீசுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு ௰௩ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக்
கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டுக் குளத்தூர் ஆளுடையார் திருவக்கிலி சுரமுடைய
. மஹாசேவர்க்கு இம்மண்டலத்து இக்கோட்டத்து அண்ணமங்கலப் பற்று
நாட்டவரும் அகம்படி-
. யாரும் அகம்படி முதலிகளும் பன்நா[ட்]டவரும் பன்முதலிகளும்
தென்னாற்றூரில் நிறைவற நிறைந்து கு-
. றைவறக்கூடி எம்மிலிசைந்து இத்திருவமனீரமுடைய 2ஊஹாஜைவற்கு திருப்- . படிமாற்றுக்கும் மற்றுமுள்ள பூசைகளுக்கும் நாட்டுத் திருநாளாகத் திருநாள்
எ:
212
10.
18.
14.
முந்தருளிவிக்கவும் இக்கோட்டத்து இன்னாட்டு ஆளியூரைத் தேவதானமாக
இ-
. றைஇழிச்சிக் குடுத்தோம் அண்ணமங்கலப் பற்று நாட்டவரும் அகம்படியாரும்
அக-
ம்படி முதலிகளும் பன்நாடவரும் பன்முதலிகளும் இவ்வனைவரோம் இவ்ஆளி-
யூர் நாற்பாற்கெல்லை உள்பட்ட நன்செய் நிலங்களும் புன்செய் நிலங்களு-
ம் நத்தமும் ஏரியும் ஏரிமீன்பாட்டமும் தறி இறை தட்டார்ப்பாட்டம் மாவடை மரவடை
மற்றும் எப்பேற்பட்ட வரிகளும் கடமைகளும் பலவற்கத்து காசாயங்களும் நெல்-
ஆயங்களும் எப்பேற்பட்ட விபவங்களும் இவ்வுடல்களு எல்லாம்
இத்திருவக்நீஸ்வரமுடைய மஹா-
... தேவர்க்குத் திருப்படி மாற்றுக்கும் பூசைகளுக்கும் நாட்டு[த் தி]-
ருநாள் எழுநீதருளிவிக்கவும் இவ்ஆளியூரை எப்பேற்பட்ட இறைகளும் இறை இழிச்சிக் குடுத்தோம் இந்நாட்டவரும் அகம்- படியாரும் அகம்படி முதலிகளும் பன்நா[ட்]டவரும் பன்முதலிகளு-
. ம் இவ்வனைவரோம் இது பன்ஜாஹேறாற மகக
213
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 313/2018
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த்
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 15-ஆம் நூற். மடம் இ.க. ஆண்டறிக்கை: 268/1919
தமிழ் முன் பதிப்பு உடல
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 6 தடாகபுரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி கிழக்குச்சுவர்.
இக்கல்வெட்டு பாடல் வடிவில் உள்ளது. அகத்துறை சார்ந்த பாடலாக உள்ளது. மழைபோல் வாரி வழங்கும் எம்தலைவனாகிய சித்தநாதன் என்கிற சைவசேகரன் கொங்கைப்புறஞ் சன்னிதி முத்திரையாகக் குறிக்கும் எங்கள் சங்கைப்பிடிக்க உலா வந்தான். தமிழ்ப்பாலி, வல்லை, வங்கிப்புறம், கச்சி, திருமால்பேறு, காவை மற்றும் வயல் பழுவூர் ஆகிய ஊர்களுக்கு உரிமையுள்ளவன் இத்தலைவன் ஆவான். சன்னிதி முத்திரை அதிகாரம் பெற்றவன். “பாலாறு” தமிழ்ப்பாலி என்று குறிப்பிடப்படுகிறது.
1. கொங்கைப் புறஞ் சன்னதி முத்திரையாக
2. க்குறிக்கு மெங்கள் சங்கைப் பிடிக்கப்பவ
8. நி வந்தான் தமிழ்ப் பாலிவல்லை வங்
4. கிப் புறங்கச்சி மாற்பேறு காவை வயற்
5. பளுவூற் செங்கைப் புயல் சித்த நாத
6. னெங்கோன் சைவசேகரனே ௨
214
கட்டளைக் கலித்துறை
கொங்கைப் புறஞ் சன்னிதி முத்திரை யாகக் குறிக்கு மெங்கள் சங்கைப் பிடிக்க பவநி வந்தான் தமிழ்ப் பாலிவல்லை வங்கிப் புறங் கச்சி மாற்பேறு கானவ வயற்ப முவூர் செங்கைப் புயல்சித்த நாத னெங்கோன் சைவ சேகரனே
215
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் வந்தவாசி ஊர் : மடம் மொழி தமிழ் எழுத்து கிரந்தங்கலந்த தமிழ் அரசு சோழர் அரசன் மூன்றாம் குலோத்துங்கன் இடம் குறிப்புரை
கொடுத்துள்ளான். கல்வெட்டு
1. ஷஸிய்ீரீ தி_லவநவக, வத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ செவற்கு யாண்டு ௫ ஆவது செங்கேணி நாலாமிரவன் அம்மையப்பனான ராஜேந்திர சோழ சம்புவராய ஆளுடையார் குளந்தை யாண்டார் தேவதானங்களிலுள்ளுரிலும் மழவூரிலும் வஞ்சி நல்லூரிலும் மற்றும் தேவதானமாயுள்ள நிலங்களில் சிறுபாடி காவல் பெரும்பாடி காவல் வெட்டி கண்காணி மாப்பதக்கும் இவ்வாயங்களிலால் வந்த நெல்களெல்லாம் இமேவர் திருவ2*யாமத்துக்கும் மற்றுமுள்ள பூசை . . . . }
2. முள்ள அழிவுக்கும் விட்டேன் இது பன்மாஹேஸ்வரத்துள்ளாரும் கொள்ளக்
தொடர் எண் :- 314/2018
ஆட்சி ஆண்டு : 5 வரலாற்று ஆண்டு பொ.ஆ. 1183 இ.க. ஆண்டறிக்கை: 241/1919
முன் பதிப்பு 3 -
ஊர்க் கல்வெட்டு எண்: 7
தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் வடக்கு மற்றும் மேற்கு குமுதப்படை.
குளந்தையாண்டாருக்கு தேவதானங்களாக உள்ள உள்ளூர் நிலங்கள், மழவூர், வஞ்சி நல்லூர் ஆகிய ஊர்களில் சிறுபாடிகாவல், பெரும்பாடி காவல், வெட்டி கண்காணி ஆகிய வரிகளின் மூலம் வசூலிக்கப்படும் நெல்லினை, இக்கோயிலில் நடைபெறும் திருஅர்த்தசாம பூசைக்கு பயன்படுத்திக் கொள்ள செங்கேணி நாலாமிரவன் அம்மையப்பன் என்கிற ராசேந்திரசோழ சம்புவராயர் ஏற்படுத்திக்
. சிலையாக பூண்டி உடைய . . .
கடவோமல்லாதோமாகவும் இது செய்த பாபத். . . .
216
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 315/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 9
வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ, 1121 மடம் இ.க. ஆண்டறிக்கை: 242/1919 தமிழ் முன் பதிப்பு தத
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
விக்கிரமசோழன்
தடாகபுரீஸ்வரர் முன்மண்டப வடக்கு ஜகதி.
திருவக்னீசுவரமுடைய மகாதேவர் கோமிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு உணவளிக்க வேண்டி, படுவூர் கோட்டத்து தனியூர் விக்கிரமசோழ
சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்த பிராமணர் ஒருவர் நிலம் ஒன்றினைக் கொடையளித் துள்ளனர்.
1. ஹஸிஸ்ீ விக்கிரமசோழ செவர்க்கு யாண்டு ௩ ஆவது ஜெயங்கொண்ட
சோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து தென்னாற்றூர் நாயனார் குளத்தூர் ஊ[ரே]£ம் படுவூர் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீவிக்கிரம சோழச் சது[ர்]வேதிமங்கலத்துப் பாண்டித் திருச்சிற்றம்பல நம்பி மட்ட அநுஜந் வாஜவெயாஜ வெளனாக சாஹத திருநுயாஜியார் இவ்வூர் திருவமனீஸ் வரமுடைய 8ஹாசேவர் கோயிலில் கும்பிட வந்த ஆண்டார்கள் அமுதுசெய்-
2. கைக்குக்கு கொண்டு விட்ட நிலமாவது இவ்வூர்ப் பெரியேரிக்கீழ் கழநி
பெரிய செறுவுக்கு கீழ்பாற்கெல்லைப் பேய்சிறைக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை பெரி . . . .
* கல்வெட்டு முடியவில்லை
217
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 316/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1285 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 18638 மடம் இ.க. ஆண்டறிக்கை: 238 1918-19 தமிழ் முன் பதிப்பு து
கிரந்தங்கலந்த தமிழ்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 9
கம்பண உடையார்
தடாகபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்குக் குமுதம்.
மடத்து உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில் மடபதி மாகேஸ்வரில் புவனேகவாகுதேவர் என்பவருக்கு மடத்தினை நிர்வகிப்பதற்காக காணி மடப்புறமாக அண்ணமங்கலப்பற்று வட பிடாகை கிராமமான எட்டி ஏந்தல்
என்ற ஊரினை மகாபிரதானி சோமய தண்ணாயக்கர் குமாரர் கண்டர்கூளி மாத நாயக்கர் வழங்கியுள்ளார்.
1. ஹி ஸ்ரீஐ ஹோணைலேறவறந ஹரிராய விபாடன் ஷாஷைக்குத் தப்புவராயர்
கண்டன் மூவராயர் கண்டன் வவ வலவி£மெக்ஷிண ஸூ-உாயிவற
மீவீீவொக்கண்ண உடை-
2. யர் குமார ஸ்ரீகம்பண உடையர் வயூயிவிறாஜுூ பண்ணாநின்ற மகாவ
ஆயிரத்திருனூற்று எண்பத்தைஞ்சின் மேற்செல்லா நின்ற மோலகூத- ஹ$வசுஸரத்து தஃவா நாயற்று வ௫வ*வக்ஷத்து கு,யோஷெணியுடி வெ-
8. ள்ளிக்கிழமையும் பெற்ற றேபதி நாள் ஸ்ரீரூ ஷஹோஉடிமாநி ஷஸோ2ய
தண்ணாயக்கர் குமாரர் ஸ்ரீ2ச௪ கண்டர்கூளி மாம நாயக்கர் மடத்து உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில் மடபதி ஊாணேயுறரில் அழகிய
திருச்சிற்றம்பலமுடையார்
218
4. ஐயனுக்கு வாய்த்த ௨ஈவநேக வாஹு சேவர்க்கு காணி மடப்புறம் இறையிலியாகக் குடுத்த அண்ணமங்கலப் பற்று வடபிடாகை எட்டி ஏந்தல் நன்சை புன்சை நத்தம் ஏரிவாய் பு[ர]*வடை நாற்பால்கெல்லையும் ஸவ_2ானி-
5. ய இறையிலியாகக் குடுத்த அளவுக்கு கடமை பொன்வரியும் பலவரிகளும் பல உபாதிகளும் அரிசி காணம் மாவடை மரவடை ஆயம் மற்றும் இவற்றில் கொள்ளும் பலவரிகளும் பல உபாதிகளும் உட்பட ஸவ_2மானி-
6. ய இறையிலியாக சஈடாசித்தவரை செல்ல உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில் திருகட்டளையிலே கல்லுவெட்டிக் கு[டு]த்தோம் இந்த
மடத்துக்கு ம$2 இலங்வரடி பண்ணினார் உண்டாகில் மகைகரையில்
காரா[ம்]பசுவை* . . ...
* இறுதிவரி சிதைந்துள்ளது.
219
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 317/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 22 1919
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 10
அரசன் : மாறவர்மன் திரிபுவன விக்கிரம பாண்டியன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்குக் குமுதம்.
குறிப்புரை : அண்ணமங்கல நாட்டவர், அகம்படியார், அகம்படி முதலிகள், பன்னாட்டவர்,
பன்முதலிகள் உள்ளிட்டோர் தென்னாற்றுரில் கூடி திருவக்னீசுரமுடைய மகாதேவர் கோயிலில் நடைபெறும் ஆனித் திருநாள், பூசை மற்றும் இதர செலவுகளுக்காக வேண்டி மழவூர், கோதண்டபுரம் ஆகிய இரு ஊர்களின் வரிகளை நீக்கித் தேவதானமாக அளித்துள்ளனர். கல்வெட்டு 1. ஹஸஷிஸ்ரீ கோமாறபன்மர் திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டிய தேவற்க்கு யாண்டு எ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்ற கோட்டத்து தென்[னா]*ற்றூர் நா- 2. ட்டு குளத்தூர் ஆளுடையார் திருவமீமுமமுடைய 8ஹாசேவற்கு இம்மண்டலத்து இக்கோட்டத்து அண்ணமங்கலப்பற்று நாட்டவரும் அகம்படியாரும் அகம்படி முதலிகளும் பள்நாடவரும் ப-
8. ள் முதலிகளும் தென்னாற்றூரில் நிறைவற நிறைந்து குறைவறக்கூடி எம்மிலிசைந்து இத்திருவ.மீ முடைய 8ஹாமேவற்கு திரு ஆனித்திருநாள் எழுந்தருளவும் பூசைகளுக்கும் மற்றும் வேண்-
4. டும் அழிவுகளுக்கும் நாங்க[ள்]* தேவதானமாக விட்ட மழ ஊரும் கோதண்ட புரமு[ம்]* நாற்பேரெல்லைக்குள்பட்ட நன்சை நிலங்களும் புன்சை நிலங்களும் ஏரி[யு]ம் புறவடை புறக்கலனையும் மற்றும் எப்பேற்பட்டனவும் தேவ-
220
. தானமாக இறையிழிச்சி இவைற்றால் வந்த கடமைகளும் காசு ஆய(ங்)களும் நெல்லாயங்களும்
. மற்றும் எப்பேற்பட்ட வரிகளும் இன்னாயனாற்கு திரு ஆனித்திருநாளுக்கும் பூசைகளுக்கும் மற்றும்
. வேண்டும் அழிவுகளுக்கும் இறைஇழிச்சி தேவதானமாக விட்டோம் அண்ணமங்கலப் பற்று
. நாட்டவரும் அகம்படியாரும் அகம்படி முதலிகளும் பன்நாடவரும் பன்முதலிகளும் இவ்வனை-
வரோம் இது பன்ஜாஹேனறாற க்ஷ
221
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 318/2018
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வந்தவாசி வரலாற்று ஆண்டு : 18-ஆம் நூற். மடம் இ.க. ஆண்டறிக்கை:
தமிழ் முன் பதிப்பு உ ட ல
கிரந்தங்கலந்த தமிழ் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 11 தடாகபுரீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு, தெற்குக் குமுதம். துண்டு கல்வெட்டு.
இவ்வூர் குளந்தை ஆண்டர் கோயிலைச் சுற்றி திருமடை விளாகம் அமைக்கவும், திருநந்தவனம் ஏற்படுத்தவும் நிலம் அளிக்கப்பட்டுள்ளச் செய்தி.
1. ஹஸிஞஸ்ரீ தி, ல-வனச் ச௯,வத்திகள் ஸ்ரீ. . . .
2. குளந்தை ஆண்டாற்குத் திருமடை விளாகம் ஏற்றவும் திருந௩வன-
9. ங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது வட . . .
222
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 319/2018
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1855 வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1433 மடம் இ.க. ஆண்டறிக்கை: 229/1919 தமிழ் முன் பதிப்பு ட்ட
கிரந்தங்கலந்த தமிழ்
விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 12 வீரபிரதாப தேவராயர்
தடாகபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு ஜகதி.
திருவக்னீஸ்வரமுடைய மகாதேவர் கோயிலில் உள்ள கைக்கோளரான அமரகோனார் குளந்தை ஆண்டார் என்பவருக்கு திருநாமத்துக்காணியாக நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரின் தமக்கையார் அறம் வளர்த்த நாச்சியார் மீசர கண்ட மாணிக்கம் என்பவர் விஜயநகர அரசர் தேவராய மகாராயரை நேரில் கண்டு திருநாமத்துக்காணியாக வழங்கும் ஆணையை செப்பேடாக பெற்று வந்துள்ளார்.
1. ஹஸிஸ்ீ ஸ்ரீ 2ஹாணைலீசுரற் ஹரியமாய விபாடங பாஷைக்குத் தப்புவராயர்
கண்டந மூவராயர் கணந ஸ்ரீவீரவ, சாவ மேவராயர் மஹா-
2. மாயர் வி,துவிறாஜு£ பண்ணி அருளாநின்ற சகாவகடி ஐ௩௱ருமரு ன்
மேல் செல்லா வாகி வஸ௦வஸரத்து குடில நாமிற்று
ணக
8. வவ பக்ஷத்து செயுகியுடி திங்கள்கிழமையும் பெற்ற திருவே[£]*ணத்து
நாள் அண்ணமங்கலப் பற்று மடம் உடையார் திருவழீயவற?டைய-
4. உஹாமேவர் கோயில் ஸ்ரீ ஒத, ஸ்ரீவாஹேசுரறோம் இக்கோயில் கைக்கோளரில்
அமரகோனார் குளந்தை ஆண்டாற்கு திருமுகக்காணி குடுத்தபடி இவர் தமக்கைய்
5. அறம்வளத்த நாச்சியார் மீஸூ,கண்ட மாணிக்கம் தேவராய மஹாராயரைக்
கண்டு இக்கோயில் சறுவமாக$ம் பண்ணி செப்பேடு வாங்கி வருகை-
223
6. மில் இதுக்கு இது முதல் கணக்கு எழுதி மாட்டேறும் இட்டு நாள் ஒன்றுக்கு இரண்டு பணமும்
7. அசல் கணக்கு அற்ற மதிகாரி இலக்கையும் பெற்று வசூாதிதித்யவரையும் எழுதக் கடவதாகவும் இக்காணி விற்றும் ஒற்றி வைத்தும் மற்றும் உண்டாநதும் தன்ம பரிக்-
8. கிறையங்களுக்கும் உரித்தாக கடவதாகவும் இப்படிக்கு இக்காணி ஆட்சி குடுத்தோம் இக்கோயில் ஸ்ரீ, ஸ்ரீவாஷேறாறரோம் இவை தில்லை நாயக மட்டந எழுத்து
9. இவை திருச்சிற்றம்பல வடட எழுத்து இவை வறசேறற லஒட்டஹ$ இவை குனிக்கும் விறாந ஒட்டந எழுத்து உ
224
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 320/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : பராபவ வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் மடம் இ.க. ஆண்டறிக்கை: 243/1919 மொழி தமிழ் முன் பதிப்பு : எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 18 அரசன் புக்கண உடையார்
இடம் தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் தெற்குச்சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டு
உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில் உள்ள மாகேசுவரர்களில் ஒருவரான புவனேகபாகுதேவர் என்பவர் இக்கோயிலில் “ஸ்ரீமாகேசுவரக்கணக்கர்” ஆக பணியாற்றுவதற்கு காணி ஆட்சியாக நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1.
வண ல oo அ © — மே ௦3
= ம்
நக க இது 5-4
ஹஷஸிஸ்ரீஐ ஹாஊணமலெணற௱ற மாஷைக்குத் தப்புவரா-
௨யர் கண்டன் விவ வயி ஸமுஓாயிவந் ஸ்ரீவீர பொக்கண
. உடையார் குமாரர் கம்பண உடையார்க்கு செல்லா நின்ற பராபவ ஹஃவற்ச- ௨ னதா மந நாயற்று கவறஷக்ஷத்து ஏகாஹமமியும் நாயற்றுக்கிழமையும் பெ- ற்ற சோதிநாள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்றக் கோட்டத்து . தென்னாற்றூர் நாட்டு உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில்
4 ஸ்ரீரு௨,ஸ்ரீவாஹேறாறறோம் இக்கோயில் 2ஊஹேயுறரில் புவனேகபாகு தேவர் , மகனார் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அய்யனுக்கு வாய்த்த புவனேகபாகு . தேவர்க்கு இக்கோயிலில் ஸ்ரீவாஹேனாறக்கணக்கு காணி ஆட்சி ஆக கு- ௨ டுத்தோம் இவர்க்கு நாங்கள் குடுத்த ஸ்ரீவாஹேனாறக்கணக்கு விற்று ஒற்றி
உரிதம ஓயலாநங்களுக்கும் உரித்தாவதாகவும் நாங்கள்
. குடுத்த ஸ்ரீவாஹேறாற கணக்கு வ,ாதத்தவரையுஞ்செல்லக் குடுத்- . தோம் ஸ்ரீரு௨, ஸ்ரீராஹேறாறறோம் இவை தில்லைநாயகபட்டன் எழுத்து
225
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 321/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : 14-ஆம் நூற் ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 244/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
அரசன் : இராஜநாராயணன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் தென்சுவர்.
குறிப்புரை : குளந்தையாண்டார் கோயில் உட்கண்காணியாக இருக்கும் புவனேகவாகுதேவர் என்பவரை மன்னன் இராசநாராயணன் நியமித்து கோயில் தானத்தார்க்கு தெரிவிக்கும் ஆணை.
கல்வெட்டு
1. ஸகலலோக வசூவத்தி இராஜநாராயணன் உடையார் குளந்தையாண்டார் கோயில் தானத்தார்க்கு
2. தங்கள் கோயில் உட்கண்காணி புவநேகவாகுதேவர் மகன் அழகிய திருச்சிற்றம்பலம் உடையார்
3. ஐயனுக்கு வாய்த்த புவநேகவாகு தேவர்க்கு ஆறாவது ஆடி மாதம் முதல் வரராதித்தவரையும்
4. காணி ஆகக் குடுத்தோம் இன்னாள் முதல் இப்படி செய்வதே ௨
226
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 322/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : ட
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1844 ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 245/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : இராசநாராயணன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்குச்சுவர்.
குறிப்புரை : முந்தைய கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று குளத்தூர் திருவக்னீசுவரமுடைய மகாதேவர் கோயிலில் உட்கண்காணியாக உள்ள புவனேகவாகு தேவர் என்பவருக்கு வழங்கப்பட்ட சலுகை. கல்வெட்டு 1. ஷவஸீிஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாக ஸகலலோக வ௯,வத்தி ஸ்ரீஇராஜநாராயண 2. சம்புவராயர்க்கு யாண்டு ௬ வது ஹிஹ நாயற்று வவ வக்ஷத வூ,மமையும் நாயற்றுக்- 9. கிழமையும் பெற்ற மகத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்து தென்னாற்- 4. றூர் நாட்டு குளத்தூர் ஆளுடையார் திருவமீமுமமுடைய 2ஊஹாஜேவர் கோயில் உட் கண்காணி இடக் அட ர் புவநேகவாகு தேவர் மகனார் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் ஐயனு[க்கு] வாய்த்த புவநேகவாகு தேவற்கு சநூகி . . . .
227
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 323/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 178 வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
ஊர் மடம் இ.க. ஆண்டறிக்கை: 246/1919 மொழி தமிழ் முன் பதிப்பு : எழுத்து கிரந்தங்கலந்த தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 16 அரசன் திரிபுவனசுந்தரபாண்டியர்
இடம் தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்சுச்சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுக்
குளத்தூர் திரு அக்னீசுவரமுடைய மகாதேவர்க்கு பூசை, திருப்படிமாற்று, கோமில் திருப்பணி மற்றும் உள்ள செலவுகளுக்கும் இவ்வூரில் பெறப்படும் வரிகளைப் பயன்படுத்திக் கொள்ள அண்ணமங்கலப் பற்று நாட்டவர், பன்நாட்டவர் மற்றும் பன்முதலிகள் ஆணையிட்டுள்ளனர்.
கல்வெட்டு
1.
செ
ஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை கொண்ட சுந்தர பா-
2. ண்டிய தேவர்க்கு யாண்டு ௰௩ ஆவதுக்கு எதிர் ௨ ஆவது ஜயங்கொண்- 9. 4. ளத்தூர் ஆளுடையார் திருவழீமுமமுடைய 8ஹாசேவர்க்குப் பூசைக்கும்
டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்த்துத் தென்னாற்றூர் நாட்டுக் கு-
திருப்
படி மாற்றுக்கும் திருப்பணிக்கு மற்றும் உள்ள அழிவுகளுக்கும்
அண்ணமங்கல-
ப்பற்று நாட்டவரும் பன்நாடவரும் பன்முதலிகளும் இவ்வனைவரோம் இறை
. மிச்சிக் குடுத்தபடி குளந்தை ஆண்டார் மடம் நால்பேர் எல்லைக்கு உட்பட்ட
தறிக்கடமை வாணிகர் பேர்க்கடமை மற்றும் எப்பேர்ப்பட்ட காசாய வற்க்கங்-
களும் இந்நாற்பேர் எல்லைக்குமுட்பட்ட அனைத்து கடமைகளும்
ஷவ_மானிய இறையிலியாகக் கொடு . . ,
228
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 324/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொ.ஆ. 1188 ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 234/1918-19 மொழி : தமிழ் முன் பதிப்பு தனை
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் கிழக்குச்சுவர்.
குறிப்புரை : குளத்தூர் அக்லீசுவரமுடையார் இறைவனுக்கு அமுது சமைக்கத் தேவையான பொருட்களை (திருப்படி மாற்று) வழங்குவதற்கு இவ்வூர் வாணியர்களிடம் நிலம் ஒன்றினை செங்கேணி நாலாயிவந் அம்மை அப்பன் என்கிற ராஜேந்திரச் சோழச் சம்புவராயன் வழங்கியுள்ளான். கல்வெட்டு 1. ஹஸிஸ்ரீ தி,வீவக ௨௯, வத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ சேவர்க்கு யாண்டு ரு ஆவது ஜயங்கொண்டசோழ மண்டல- 2. த்துப் பல்குன்றக்கோட்டத்து தெந்னாற்றுர் னாட்டுக் குளத்தூர் திருவழீமுமமுடையார்க்கு திருப்படிமாற்றுக்கு செங்- 3. கேணி நாலாமிரவநம்மை அப்பனாந மாஜெ, சோழச் சம்புவராயநேன் குளத்தூர் காணியுடைய வாணியரர்]கள் பக்க- 4. ல் கொண்டு விட்ட நிலம் பெரி ஏரிப் பள்ளத்தூம்பின் கீழ்ப் பள்ள வாய்க்காலுக்கு வடக்கும் ஏரிகரைக்கு கிழக்கும் கூத்தாழ்வார் மடப்- 5. புறத்துக்கு பேரிறைக்கும் தெற்கு நாவற்செறு மழபட்டிக்கு மேற்கும் இந்னாற் பேரெல்லைக்குட்பட்ட னிலத்துக்கும் இ- 6. த்தூம்பிற் தலைநீர் கடைநீர் பாயக்கடவதாகவும் இன்னிலத்துக்கு இறையென்னும் எச்சோற்றுக் கூற்றுநெல் வெட்டி மு-
229
7. ட்டி கொள்ள என்று செய்யகீகடவதல்லாததாகவும் இப்படி இன்னாற்பேரெல்லைக்கும் உட்பட்ட நிலத்துக்கும் பொன்நற இட்-
8. டு மண்ணறக் கொண்டு விட்டேன் செங்கேணி னாலாயிரவனம்மை அப்பநான மாஜெக, சோழச் சம்புவராயநேந் இ-
9. து பந்மாஹேறற றகக்ஷ
230
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 325/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 7
வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1845 ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 2338/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
அரசன் : இராசநாராயணன்
இடம் : தடாகபுரீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச்சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு உடையார் குளந்தை ஆண்டார் கோயில் மெய்க்காவல் பணிக்கு இக்கோயில் ஆண்டார்களில் புவனேகவாகு தேவர் மகன் சமையன் என்பவன் நியமிக்கப்பட்டுள்ளான்.
கல்வெட்டு
1. ஹஸிஸ்ரீ ஸகலலொகச் சக்கிரவத்திகள் ஸ்ரீஇராசநாராயணன் சம்புவராயற்கு யாண்டு ௭ வது மேஷ நாயிற்று உவ உக்ஷத்து க_யோஃணியும் புதன் கிழமை(யும்)
2. பெற்ற உத்தரத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துத் தென்னாற்றூர் நாட்டு உடையார் குளந்தை ஆண்டார் கோயிலில்
3. ஸ்ரீற9௨ ஸ்ரீவாஹேனாறரோம் இக்கோயிலில் ஆண்டார்களில் அய்யனுக்கு வாய்த்த புவனேகவாகு தேவர் மகன் சமையத்தாற்கு இக்கோயிலில் திரு-
4. மெய்காவல் இன்னாள் முதல் வரஷாசித்தவரையும் செல்லக் காணி ஆகக் குடுத்தோம் உடையார் குளந்தை ஆண்டார் கோயில் ஸ்ரீ ஸ்ரீவாஹேனாறரோம்
5. இவை நாற்பத்தெண்ணாயிர பட்டன் எழுத்து இவை அம்மையப்பன் எழுத்து இவை பரமே பட்டன் இவை குனிக்கும் பிரான் பட்டன் பட்டன் எழுத்து கோமிற் கணக்கு இளையபெருமாள் ஜெயங்கொண்டசோழ பிரமாதராயன் எழுத்து
231
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 326/2018
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1805 வட்டம் : வந்தவாசி வரலாற்று ஆண்டு : பொஆ. 1383 ஊர் : மடம் இ.க. ஆண்டறிக்கை: 251/1919 மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து